;
Athirady Tamil News

மாடு திருடினால் 10 இலட்சம் அபராதம்!

மாடு திருடுபவர்களுக்கு விதிக்கப்படும் 50,000 ரூபா அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால் உரிய…

முல்லைத்தீவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபரால் தாக்கப்பட்டு சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவில் இருந்து சிலாவத்தை ஊடாக…

மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்கள்

மட்டக்களப்பு - வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதுங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறாக இன்று (25.10.2023) இவ் வகை மீன்கள் ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும், அவற்றினை மீண்டும் கடலில் விடும்…

இறந்த உரிமையாளர் – மருத்துவமனை ஹாஸ்பிட்டலில் காத்துக் கிடந்த நாய்!

நாய் ஒன்று மருத்துவமனையில் காத்துக்கிடந்த சம்பவம் நெஞ்சை உருகச் செய்துள்ளது. உரிமையாளர் மறைவு பிலிப்பைன்ஸ், கலூகன் பகுதியில் உள்ள மணிலா மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக நபர் ஒருவர்…

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது. மூளை வடிகால்…

தெரு நாய்களுக்கு யார் பொறுப்பு? சட்டம் என்ன சொல்கிறது?

நாட்டின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் ஒன்றான வாக்பகாரி டீ குழுமத்தின் இயக்குநர் பராக் தேசாய், நடைப்பயிற்சி சென்றிருந்தபோது தெரு நாய்கள் துரத்தியதில், கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து மரணமடைந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்,…

மனைவியை கொலை செய்து புதைத்த கணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணை கணவன் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று (24)சடலம் மீட்கப்பட்டுள்ளது. மகளை காணவில்லை என தயாரால் முள்ளியவளை பொலிஸ்…

கப்பம் கேட்டு வர்த்தகருக்கு மிரட்டல்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

முல்லேரிய வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (19) ஆம் திகதி மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

கொக்குத்தெடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 30 அல்லது நவம்பர் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியுமென அகழ்வுப் பணிக்கு பொறுப்பானவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்…

சமயோசித அணுகுமுறையூடாகவே தமிழர்களுக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் - எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற…

இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு… பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம்…

இஸ்ரேலிய ராணுவத்திடம் சிக்கிய ஹமாஸ் உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைப் பதிவுகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10,000 டொலர் வெகுமதி இஸ்ரேலிய இளைஞர்களை கொல்ல ஹமாஸ் மேலிடம் தங்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், முதியவர்கள், பெண்கள்…

ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம்

ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா். ஏா் மாா்ஷலாக சாதனா சக்சேனா பதவி உயா்த்தப்பட்டு ராணுவத்தின்…

252 பயணிகளுடன் இலங்கை வந்த செக் குடியரசு விமானம்!

லாட் போலிஷ் விமானம் சேவைக்கு சொந்தமான (Lot Polish Airlines) முதலாவது "சார்ட்டர்" விமானம் இன்று புதன்கிழமை (25) காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த விமானத்தில் 252 சுற்றுலாப் பயணிகள்…

விசாவுக்காக கொழும்பு சென்ற யாழ் நபர் மாயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவரை திங்கட்கிழமை (23) ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…

முல்லைத்தீவில் இளம் பெண் கொலையால் பரபரப்பு; கொழும்பில் சிக்கிய கணவன்

முல்லைத்தீவு- நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றையதினம் (24 ) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்!

இந்தியாவினால் உளவுக் கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 கொழும்புத்துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம்…

இலங்கைக்கு கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்: அமெரிக்க தூதுவர்

இலங்கை கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. வவுனியா நகரசபை தீயணைப்பு சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதனால் அதனைத் திருத்தும் நடவடிக்கைக்கு கொழும்புக்கு அனுப்பி…

இலங்கை புகையிரத சேவைக்கு புதிய பொது முகாமையாளர் நியமனம்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் இலங்கை புகையிரத சேவைக்கு புதிய பொது முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார என்பவரே புதிய பொது முகாமையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர்…

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார். உயிரிழக்கும் மக்கள் இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக…

யாழ். வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்த இருவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று(25.10.2023)…

போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபா

தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, இலங்கை போக்குவரத்துச் சபை தனது ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் (2022) மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மேலதிக நேர…

டயானா கமகேவை தாக்கிய எம்.பி: நடாளுமன்றில் எடுக்கப்பட்ட முடிவு

நாடளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு நாடாளுமன்றத்தில் இன்று (25) கூடியது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய்…

சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. சம்பா அரிசி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின்…

முதுமையில் உள்ள சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க…

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின்…

யாழில் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா இன்று ஆரம்பம்…!

கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நாடகத்…

யாழ். விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் , விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் , சுங்கத்துறையினர் , விமான…

தனியார் வைத்தியசாலைகளில் தாய் சேய் நலப் பிரிவினை வலுப்படுத்தல்

கல்முனை பிராந்திய தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தாய் சேய் சுகாதார தரவுகளை புள்ளி விபரங்களுடன் திரட்டி அதனை சுகாதார அமைச்சின் இனப்பெருக்க சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு - 2 இல் மின்னணு முறையில் பதிவு செய்தல் தொடர்பான செயலமர்வு…

ஸ்தாபகர் தினத்தில் விழாக்கோலம் கண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (2023.10.24) விழாக்கோலம் பூண்டிருந்தது. மூன்று கட்டங்களாக…

குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது

குடிபோதையில் ரகளை போலீசாரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுக்காக பிரபல நடிகர் விநாயகத்தை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவரின் சிறந்த நடிப்புக்காக மாநில அரசின்…

2000 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல்

காஸாவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக என்கிளேவ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் கொல்லப்பட்ட 5,087 பேரில் 2,000 க்கும்…

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை மோதிய லொறி

யாழில் ஆலயம் ஒன்றில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி…

யாழ் தீவக பிரபல கிருஸ்தவ பாடசாலையில் பல மில்லியன் மோசடி ; மறைத்த அதிபரால் வெடித்த சர்ச்சை!

தீவக கல்வி வலயத்தின் பிரபல ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விடயம்…

அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி: யாழில் பணியாற்றுவதாக தகவல்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 லட்சம் ரூபாவை மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை கோரக்கான பிரதேசத்தைச் சேர்ந்த 37…