;
Athirady Tamil News
Yearly Archives

2021

புகழ்பெற்ற பிரான்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகி பொறுப்பை ஏற்கும் இந்திய…

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் லீனா நாயர். ஜெம்ஷத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் தனது படிப்பை முடித்த இவர் 1992-ம் ஆண்டில் ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவர் பின்னர்,…

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு..!!

கொரோனா பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு…

பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்த பேருந்து- 5 பெண்கள் உட்பட 9 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்தது. ஜங்காரெட்டிகுடம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 22 பேர்…

டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை…

கடந்த ஆண்டு இந்தியா - சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் செப்டம்பர் 3-ம் தேதி முதற்கட்டமாக பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்து. அதை தொடர்ந்து அடுத்த இரு கட்டங்களாக மேலும் 106 சீன செயலிகளையும்…

மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,…

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி…

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,…

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ !! (கட்டுரை)

மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை,…

இது வளர்ப்பு விஷயம்!! (மருத்துவம்)

அம்மா அப்பா கவனத்துக்கு ‘ஆபீஸ்ல ஒரே பிரச்னை சார்...’என்று புலம்புகிறீர்களா? இதற்கு உங்கள் பெற்றோரே காரணம் என்று பழி போடுகிறார்கள் வாஷிங்டனின் அலபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது என்ன அபாண்டமா இருக்கு… அப்பா, அம்மாவுக்கும்…

’தீர்க்க வேண்டியவர் பறக்க தீர்மானித்தார்’ !!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு பறக்க தீர்மானித்துள்ளார் என, மக்கள் விடுதலை…

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முப்படையினர் உறுதிபூண்டுள்ளனர்!!

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களில்,…

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது!!

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான…

தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா..…

தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா.. (படங்கள் வீடியோ) #################################### புங்குடுதீவில் பிறந்து கனடாவில் வசிப்பவரும், "நம் தாயகம்" உரிமையாளர்களில் ஒருவரும், "மாணிக்கதாசன்…

நாட்டில் மேலும் 588 கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 588 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 576,782 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

தொண்டமானாறு கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்பு!!

தொண்டமானாறு சின்னமலை ஏற்றப்பகுதியில் இன்று மாலை உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மனித கால்களின் எலும்புக் கூடு மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார…

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பாணையை ஏற்க மறுத்த மனோ!!

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட…

நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!!

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரிடம் பயங்கரவாத புலனாய்வு…

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரான கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வழிமறித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று…

யாழிற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – இலங்கைக்கான சீனத்…

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு…

யாழ்.பொது நூலகத்துக்கு சீனத் தூதுவர் வருகை!! (வீடியோ, படங்கள்)

இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் கலாசார மண்டபத்தைப் பார்வையிட்டனர். அவர்களை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் வரவேற்றார். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள்…

வவுனியா நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு – சம்பவ இடத்தில் பெண் பலி!! (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம்…

காதலிக்க மறுத்த யுவதியின் மீது துப்பாக்கி சூடு!!

30 வயதுடைய யுவதியொருவர், தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமையால், அந்த யுவதியின் மீது, இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தின சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இடியன் துப்பாக்கியால், அவ்விளைஞன் இன்று (15) சுட்டுத்தள்ளியுள்ளார்.…

செட்டியார் தெருவில் பரபரப்பு: வாள்வெட்டில் ஒருவர் காயம் !!

கொழும்பு – செட்டியார் தெருவில் உள்ள தங்க ஆபரண கடையொன்றில் இன்றுக்காலை வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பையொன்றில் மறைத்து எடுத்து வந்த வாளை எடுத்தவர், கடைக்கு…

‘பொடி லெசி’ விளக்கமறியலில்…!!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ´பொடி லசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்…

யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர்…

தன்னை காப்பாற்றும்படி பிபின் ராவத் சொன்னார்: அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஆம்புலன்ஸ் மருத்துவ…

குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை பார்த்தவுடன் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்பு…

விமானத்தில் உடன் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்…!!!

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தூதரக உறவு இயல்பாக்கப்பட்ட பின்னர் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு அவர் தனது பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் தனி விமானம்…

குளவி தாக்கியதில் 17 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு இன்று காலை வருகை தந்த மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (15) காலை 07.40 மணியளவில்…

சர்வதேச விமான சேவை எப்போது?: மத்திய மந்திரி தகவல்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் சர்வதேச விமான சேவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் சரக்கு விமான சேவையும், சிறப்பு விமான சேவையும் இயங்கி வந்தது. இதற்கிடையே கொரோனா பரவல்…

நாட்டை விட்டு பறந்து செல்ல தயாராகும் பல அரசியல்வாதிகள் !!

சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற…

யாழ். பல்கலை அருகில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்…

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக செல்வேந்திரா மீளவும் தெரிவு!! (வீடியோ)

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி…

பூஸ்டர் தடுப்பூசி குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படவில்லை – டெல்லி…

கொரோனா தடுப்பூசி 2 தவணை போடப்படும் நிலையில், மூன்றாவதாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ராகேஷ் மல்ஹோத்ரா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விபின் சங்கீ, ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு…

ஒமைக்ரான் தொற்றால் உயிர்ப்பலி அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு உலகின் முதல் பலி, இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பதிவாகி இருக்கிறது.இதற்கு மத்தியில் உலகமெங்கும் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது.இந்த வைரசால் ஆஸ்பத்திரி சேர்க்கைகளும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று உலக…

கொரோனா பாதித்த நடிகை கரீனா கபூருடன் விருந்தில் கலந்து கொண்டது யார்-யார்?…!

மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். குறிப்பாக மதுபான விடுதிகள், பார்களில் கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.…