;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

டொலரின் விற்பனை விலை 350 ரூபாவை கடந்தது!!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 350 ரூபாவை கடந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகி உள்ளதாக மத்திய வங்கி…

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி இணக்கம் !!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடனும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை…

மூன்று நாவல் வெளியீடு!!

கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா அண்மையில் 23.04.2022 தனது தாய் மண்ணாகிய அச்சுவேலிக்கு வருகைதந்து நினைத்தாலே இனிக்கும், அவளுக்கு என்று ஒரு மனம் , சொல்லத்தான் நினைக்கிறேன் என மூன்று நாவல்களை வெளியிட்டார். நூல்களை அம்பாறை மாவட்ட…

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை…

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல்…

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு – மூன்று வார கால அவகாசம் கோரல்!!

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர்…

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி !!

வெள்ளவத்தை, டபிள்யூ ஏ சில்வா மாவத்தையில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படும் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு சேவையாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடத்தின்…

பேலியகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தியாகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் (26) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு குறித்த நபர்கள் தப்பிச்…

சர்வகட்சி மாநாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன்…

காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் திடீர் மறுப்பு..!!

காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ‘பிரசாந்த் கிஷோருடனான தேர்தல் வியூக விளக்கக் காட்சி மற்றும் ஆலோசனைகளைத் தொடர்ந்து 2024 ஆம்…

ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஆதரவற்றுக் கிடந்த குழந்தை மீட்பு..!!

ஆந்திர பிரதேசம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொத்தவலசை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணியவில் ஆதரவற்ற நிலையில் கிடந்த குழந்தையை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொத்தவலசை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ்…

ஆம்புலன்சில் கொண்டு செல்ல பண வசதி இல்லாததால் இறந்த சிறுவன் உடலை 90 கி.மீ பைக்கில்…

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா (வயது 10). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி…

கோழி இறைச்சி விலை தொடர்பான அறிவிப்பு !!

கால்நடைகளுக்கான உணவுப் பொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்தில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1500 ரூபாயாகவும், கோழி முட்டை ஒன்றின் விலை 45 ரூபாயாகவும் அதிகரிக்குமென தேசிய கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின்…

சாராவை இனங்காண டீஎன்ஏ பரிசோதனை !!!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து இன்று (27) எடுத்து டீஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம், நேற்று (26)…

சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்கான அறிவுப் பகிர்வு ஒப்பந்தத்தில் டெல்லி- பஞ்சாப்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இடையே இன்று அறிவுப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருவரும் சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்கான அறிவுப் பகிர்வு ஒப்பந்தத்தில் டெல்லி- பஞ்சாப்…

’எதிர்க்கட்சிக்கு பசிலுடன் டீல்’ !!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,…

40 ஆயிரம் பேர் களத்தில் குதிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் அனைத்து வர்த்தக வலயங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு…

உக்ரைனுக்கு முதல் முறையாக கனரக ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி..!!

ரஷியாவின் தாக்குதலை தடுப்பதற்காக உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் ராணுவ உதவிகள் வழங்கிவருகின்றன. ஐரோப்பிய நாடான ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டில் குழப்பம்…

கேரளாவில் பிரசித்தி பெற்ற சிவகிரி மடத்தின் பொன்விழா ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர்…

கேரளாவின் பிரசித்தி பெற்ற சிவகிரி மடத்தின் பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் ஸ்ரீநாராயண குரு. ஸ்ரீ நாராயண குருவின் ஒரே ஜாதி, ஒரே மதம் ஒரே தெய்வம் என்ற கொள்கை கோட்பாடுகளை கொண்டவர். அனைத்து…

6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி..!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த…

உணவே மருந்து – நைட்ரேட் உணவுகள்!! (மருத்துவம்)

கீரை வகைகள், பீட்ரூட், பச்சைப்பசேல் காய்கறிகள் ஆகியவற்றில் நைட்ரேட்(Nitrate) என்ற உப்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், இளம்வயதில் ஏற்படுகிற விழிப்புள்ளி சிதைவைக்(Macular degeneration)…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்ப் பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு…

நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!!

தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில்…

முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியில் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் மாற்றத்திற்க்கான…

மாற்றத்திற்க்கான பாதை திட்டத்தில் முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியுடன் நடத்தை மாற்றங்கள் சாதகமாக அமையப் பெறவேண்டும் என்ற நோக்குடன் முதற் சுற்று பயற்சிகள் முடிவடைந்து. இரண்டாம் சுற்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என சொண்ட்…

யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலத்தில் மக்கள் போராட்டம்!!

யாழ்.சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த அதிபர் பாடசாலைக்கு…

யாழ். முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் யாரும் கண்டுகொள்வதில்லை!!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் மக்கள் பணிமனை உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பொன்று இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் சுபியான் மெளளவி கருத்து தெரிவிக்கையில்:…

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை…

போராட்டக்காரர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை!!

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு காணப்படும் இடையூறு மற்றும் அதற்காக வரிசையில் காத்திருக்கும் நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறுகிய…

’நிதிக் கொள்கையை கடுமையாக்க வேண்டும்’ !!

தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வரிகளை உயர்த்துவதுடன் நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்…

விலை அதிகரிப்பே ஒரே தீர்வு!!

12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860.ரூபாவாக…

1 இலட்சம் அமெ. டொலர் முதலிட்டால் 10 வருட வீசா !!

நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப்…

நப்தாலி பென்னட் அழைப்பை ஏற்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து இஸ்ரேல், அமெரிக்கா என இரு நாட்டு தலைவர்கள் நேற்று முன்தினம் தொலைபேசியில் கலந்துரையாடினர். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே…

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது…

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது மன்றம்.. (படங்கள், வீடியோ) சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவிக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக…

அது இரகசியம் என்கிறார் மைத்திரி !!

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகும் ஆசை தனக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும், தமது அணிக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், தெரிவிக்கும் மைத்திரி, எத்தனைப்…