;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

யாழ் பிரபல பல்பொருள் அங்காடியில்சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச்…

யாழ்ப்பாணம் பிரபல பல்பொருள் அங்காடியில் சவர்காரங்கள், சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் அவற்றினை அதிகளவில் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமான குறித்த பல்பொருள் அங்காடியில் லக்ஸ்,…

சீமெந்து விலை அதிகரிப்பு!!

சீமெந்து மூட்டையின் விலை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,…

புதிதாக 2,541 பேருக்கு தொற்று- 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது..!!

இந்தியாவில் புதிதாக 2,541 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5 நாட்கள் பாதிப்பு உயர்ந்து நேற்று 2,593 ஆக…

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி: குமாரசாமி குற்றச்சாட்டு..!!

ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி செய்துள்ளதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பங்காருப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…

மத கலவரத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார்: சரத்பவார் குற்றச்சாட்டு..!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் கோலாப்பூரில் நடந்தது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் பேசியதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி மதக்கலவரத்தால் பற்றி எரிந்தது. டெல்லி, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கீழ்…

பார்வையற்ற சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட 29 அடி உயர தேர்..!!

சாதனை செய்வதற்கு வயதோ, உடல் ஊனமோ ஒரு தடை இல்லை என்று கூறுவார்கள். தற்போது பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைகளை புரிந்து வருகிறார்கள். இதுபோல கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையை சேர்ந்த பார்வையற்ற சகோதரர்கள்…

ஆதரவு கரம் நீட்டினார் அனுர !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும்…

பொலிஸாருக்கு மீண்டும் தோல்வி !!

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்கிற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று (25) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இக்கோரிக்கை…

கப்ராலுக்கு வெளிநாடு செல்லத்தடை !!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து இன்று (25) உத்தரவிட்ட கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்துள்ளது. மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும் அங்கு சண்டைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன.…

அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம் !!

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி !!

இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு இணக்கம் என்றும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன். அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ​மஹாநாயக்க…

சூடானில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் – 168 பேர் பலி..!!

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது. டர்பர் மாகாணத்தின் பெரும் பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ள சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில்…

ஜப்பானில் சோகம் – சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 10 பேர் உடல்கள் மீட்பு..!!

ஜப்பானில் 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு நேற்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொகைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப்…

புங்குடுதீவு மகா வித்தியாலயம், “புங்குடுதீவு மத்திய கல்லூரி”யாக மாற்றம்..…

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பெயர் "புங்குடுதீவு மத்திய கல்லூரி"யாக மாற்றம்.. (படங்கள்) யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பெயர் ஆனது உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் "புங்குடுதீவு மத்திய கல்லூரி"யாக மாற்றம் செய்யப்பட்டு…

அமெரிக்க தூதுவர் ஆயருடன் சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு…

அமெரிக்க தூதுவர் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு தரப்புக்களுடன்…

நல்லூரானை தரிசித்த அமெரிக்க தூதுவர்!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும்…

யாழ்.வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க…

இன்றும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம்!! (படங்கள்)

பொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் தஞ்சம் கோரினர். என்று இந்தியன் செய்திகள் தெரிவிக்கின்றன சட்டவிரோதமாக வந்தவர்களிடம் இந்திய கடலோர…

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல் – இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராகிறார்..!!

பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளேன் என அதிபர் மேக்ரான்…

சீனர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசாவை ரத்து செய்தது இந்தியா..!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, சீன பல்கலைக் கழகங்களில் படித்து வந்த ஏறக்குறைய 22,000 இந்திய மாணவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின், அவர்களை…

முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றார் பிரதமர் மோடி

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார். இவரது நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. நமது தேசத்திற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை…

வரலாறு காணாத பாதுகாப்பை மீறி ஜம்முவில் குண்டுவெடிப்பு- குல்காமில் 2 தீவிரவாதிகள்…

தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி பிரதமரின் வருகையால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.…

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் !!

30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளப் போகிறது எனவும் எச்சரித்தார்.…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை…

அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!!

அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…

ஜம்மு காஷ்மீரில் ரூ. 20,000 கோடிகளுக்கு புதிய திட்டங்கள்-பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீரின் சம்பா மாவட்டத்துக்குட்பட்ட பாலி பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை காஷ்மீர் சென்றார்.…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ஐ.நா. பொது செயலாளர் ரஷியா செல்வது நியாயமில்லை – அதிபர்…

25.4.2022 05.45: ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகை உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் மிக முக்கியமான பண்டிகை ஆகும். இந்நிலையில், ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் போர் நிறுத்தத்துக்கு ரஷியா உடன்பட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.…

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்பு- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- கோடை வெயில் அதிகரித்து…

அறிவுக்கூர்மைக்கு வெண்டைக்காய் !! (மருத்துவம்)

உணவே மருந்து ஓக்ரா, பிந்தி, வெண்டி கம்போ, லேடீஸ் ஃபிங்கர் என பல பெயர்கள் கொண்ட வெண்டைக்காயை சாப்பிட்டால் ‘கணக்கு நன்றாக வரும்’ என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை இது. வெண்டைக்காயின்…

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் அளிக்க தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண…

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் !! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும்…