;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

ஜார்கண்டில் அரசியல் நெருக்கடி- ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க சோரன் அரசு தீவிரம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில்,…

அதிகரிக்கும் போக்சோ புகார்கள்: கேரள அரசு, சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு ஐகோர்ட்டு…

கேரளாவில் பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதும், அதனை வெளியில் கூறாமல் மறைப்பதும், பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற பின்னரே…

நொய்டா இரட்டை கோபுரம்: 32 மாடி கட்டிடம் 9 வினாடிகளில் நாளை மதியம் தரைமட்டமாகிறது..!!

டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் சுமார் 328 அடி உயரத்தில் 32 மாடிகளை கொண்டது. மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி…

இறுதியாக காங்கிரசிடம் இருந்து விடுதலையானார்- குலாம் நபி ஆசாத் குறித்து ஜோதிராதித்யா…

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி…

ஆட்சி கவிழ்ப்புகளுக்கு 6300 கோடி ரூபாய் செலவு செய்த பாஜக… அரவிந்த் கெஜ்ரிவால்…

பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவு செய்யவில்லை என்றால், மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டியதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார். டெல்லி…

மஹிந்தவுக்கு வந்த முக்கிய கடிதம்!!

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்னேவினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, மின் மற்றும் குடிநீர்க்…

விரைவில் ஆட்குறைப்பு?: அமைச்சர் அதிரடி!!

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை…

திங்கள் முதல் சேவை தடைப்படும்!!

எரிபொருள் பிரச்சினைக்கு நாளைய தினம் (28) தீர்வு வழங்கப்படாவிட்டால் திங்கட்கிழமை முதல் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை…

எரிபொருள் குறித்த புதிய அறிவிப்பு!!

விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளன என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

பிச்சைக்காரன் கைது!!

கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு, ஒருவரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.…

சைவ ஆலயங்களில் வேதங்களோடு தமிழ்த் தோத்திரங்களும் அதிகளவில் இசைக்கப்பட வேண்டும்!!

நல்லூரில் இவ்வாண்டு தொடக்கம் தமிழ் தோத்திரப் பாடல்களுக்கு அதிக முதன்மை வழங்கப்படும் நடைமுறையை கோவிலில் நிர்வாக அதிகாரி ஏற்படுத்தியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது எனக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபரும், சைவச்…

ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லுக்கு நடந்தது என்ன?

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க…

உலகின் மிக பிரபலமான தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்..!!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு..!!

கர்நாடக முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அப்பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு விலகினார். அவர் அரசியலலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவே கருதப்பட்டார். அவருக்கு 80 வயது, ஆனாலும் கட்சி மேலிடம் அவருக்கு புதிய…

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மரணம்!!

குருபபிலா கம பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு பஸ்ஸில் சென்ற 22 வயதுடைய நிஸ்சங்க குமா‌ர சிறி என்னும் இளைஞன், பஸ்ஸில் இருந்து தவறி விழ்ந்துள்ளார். ராஸ்கல பகுதியில் வைத்து குறித்த இளைஞன் எச்சில் துப்புவதற்காக பஸ்ஸில் இருந்து இறங்கிய போதே…

மதுபான விற்பனையில் ஏற்பட்ட சிக்கல்!!

தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மதுபான விற்பனையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள்…

பல இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து…

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – தலைநக்ர் டெல்லியில் அதிகம்..!!

மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், தலைநகர்…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலகக் குழுவினரையும் முற்றாகக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸாருக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அமைச்சில் நேற்று (26)…

மாற்றுத் திறனாளிகளுக்கான பூங்கா: நாக்பூரில் விரைவில் தொடக்கம்..!!

மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வீரேந்திர குமார் ஆகியோர்…

இந்தியா, பங்களாதேஷ் இடையே நதி நீரை பகிர்வது குறித்து ஆலோசனை..!!

இந்தியா-பங்களாதேஷ் நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரிக கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். பங்களாதேஷ் பிரதிநிதிகள் குழுவிற்கு…

ஆந்திரா முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1,342 கோவில்கள் கட்ட ஏற்பாடு..!!

திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமர சதா சேவா அறக்கட்டளையுடன், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர்…

ஜனாதிபதியுடன் ஐ.எம்.எப். பேச்சுவார்த்தை!!

நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று (26) பிற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி…

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்..!!

டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்ற தனியார் ஒப்பந்ததாரருக்கு பிறந்து 16 மாதங்கள் ஆன ரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி அந்த குழந்தை தரையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில்…

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில்…

சென்னையில் 97-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 96 நாட்களாக சென்னையில் ஒரு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!…

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கஷ்ட பிரதேச பாடசாலையான பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலத்தை சேர்ந்த தரம் 1…

இலங்கை அரசியல்: கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக்க முயற்சியா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டுச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, முதலில் மாலத்தீவிலும் பிறகு அங்கிருந்து சிங்கப்பூரில் சில…

அமலாக்கத்துறையின் அதிகார விவகாரம்: கார்த்தி சிதம்பரம் வழக்கில் மத்திய அரசுக்கு…

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது மற்றும் சொத்து பறிமுதல் போன்ற அதிகாரங்களை அமலாக்கத்துறைக்கு உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு…

துக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி? (மருத்துவம்)

எங்களுடைய மனங்களுக்குத் தோன்றும் துக்கம், சந்தோஷம், பொறாமை, குரோதம், ஏக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும், எங்களை அறியாமலேயே தோன்றுகின்றன. அதனாலேயே, இந்த உணர்வுகளால் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துக்கம் என்பதும் இவ்வகையான…

’’நான் முன்பு போல் பேச விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியாது,’’ !!

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு வழங்கப்பட்ட மன்னிப்பின் நிபந்தனைகளுக்கு அமைய சில விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விடுதலையான பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களிடம்…

அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்!! (வீடியோ, படங்கள்)

மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(25) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள்…

நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை…

நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் பல்வேறு தொடர் திருட்டுக்கள்…

எரிபொருள், உணவு பற்றாக்குறை: இலங்கை செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. எனவே அங்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது, இலங்கைக்கு…