;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

கேரளாவில் தெருநாய்கள் தாக்கி ஒன்றரை வயது குழந்தை படுகாயம்..!!

கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது. கொல்லம் மாவட்டம் மய்யநாடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு குழந்தையின் பாட்டி வீட்டிற்குள் சென்றபோது, குழந்தை வீட்டின் முன்பு தனியாக…

வெளிநாட்டவர்களால் 3 ATMகளில் கைவரிசை!!

வெளிநாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால் 10.6 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் உள்ள அரச வங்கிகளுக்கு சொந்தமான மூன்று தானியக்க பண…

சாய்ந்தமருத்துக்கு தொடர்ந்தும் 06 வட்டாரங்கள் இருக்க வேண்டும் : பிரதமருக்கு சிராஸ் அவசர…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் எண்ணிக்கையை ஆறிலிருந்து நான்காக குறைத்துள்ளமையை ஏற்க முடியாது என்றும்…

கல்முனை பிரதேச முக்கிய விடயங்கள் தொடர்பில் ஹரீஸ் எம்.பியின் பங்கெடுப்புடன்…

கல்முனை பிரதேச முக்கிய விடயதானங்கள், தேவைகள் மற்றும் அரசினால் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள், கொள்கை பிரகடனங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் நெறிப்படுத்தலில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி…

பதவி விலகும் யாழ்.மாநகர முதல்வர், வாகன கட்டண தரிப்பிட குத்தகையையும் இரத்து செய்தார்!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு, தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையம்…

டக்ளஸை சந்தித்த இராணுவ தளபதி!!

யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற…

என் அம்மாவின் வாழ்க்கைக் கதை இதுதான்! – பிரதமர் மோடி நினைவலைகள்..!!

இந்த மூன்றெழுத்து மந்திரத்தின் முன் மயங்காத மனிதர்கள் உலகில் இல்லை. அப்படி இருக்கிறபோது, பிரதமர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து விட முடியுமா, என்ன? அம்மாவின் வாழ்க்கை... பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் 100-வது…

ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்- வாக்காளர்களுக்கு அமித்ஷா…

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய…

“B” த‌ர‌ க‌ழ‌க‌ங்க‌ளுக்கிட‌யிலான‌ போட்டியில் வென்று ” A”…

அம்பாரை மாவ‌ட்ட‌ உதைப‌தந்தாட்ட‌லீக்கினால் 2021/2022 ம் ஆண்டுக்காக ந‌டாத்த‌ப்ப‌ட்ட‌ "B" த‌ர‌ க‌ழ‌க‌ங்க‌ளுக்கிட‌யிலான‌ உதைப்ப‌ந்தாட்ட‌ சுற்றுத்தொட‌ரில் ம‌ருத‌முனை ம‌ருத‌ம் விளையாட்டுக்கழக‌ம் சம்பிய‌னனாக‌த் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.…

சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை!!

தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது. நேற்று…

13 அகவை சிறுமி துஸ்பிரயோகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 அகவை பாடசலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…

கொலைவெறியில் வாள்வெட்டு – ஒரே இரவில் நால்வர் படுகொலை!!

மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும்…

இறைச்சி விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – மீறினால் உரிமம் இரத்து…

மன்னார் மாட்டிறைச்சி விற்பனை நிலைய குத்தகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப்படுத்தப்படாவிட்டாலோ அதிகூடிய கூடிய விலைக்கு…

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் தரவுகள் வெளியீடு – தேசிய அபாயகர ஒளடதங்கள்…

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கைதுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், நாட்டில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை…

புதிய வருடத்திலாவது பிச்சை எடுக்காது இருங்கள் – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை தற்போது வரை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்று கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார். மேலும் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக அனைத்து…

ஆலயமொன்றில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு – தலைவர் உட்பட நால்வர் கைது!!

மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில்14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த குற்றச் சம்பவம் தொடர்பில் அப்பிரதேச ஆலயமொன்றின் தலைவர் உட்பட 04 பேரை தொம்பகஹவெல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

அரச நிகழ்வுகளுக்கான செலவுகளை இடைநிறுத்தும் சுற்றறிக்கை!!

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை…

ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்- வாக்காளர்களுக்கு அமித்ஷா…

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய…

நாடு முழுவதும் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன- மத்திய…

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி (இன்று) க்குள் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனை…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும்; ரஷ்யா பல்கலைக்கழகத்துக்குமிடையே புரிந்துணர்வு…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ள வகையில்…

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும் முயற்சியை தமிழர்…

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும் முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி வரவேற்கிறது. அந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறது. தேர்தலை மையமாக வைத்து இணையாமல் தமிழர்களின் நலன் நோக்கியதாக இந்த ஒற்றுமை…

கைதடியில் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா!! (PHOTOS)

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் நேற்று(30) இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த…

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக லலீசன்!!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் சந்திரமௌலீசன் லலீசன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். கலாசாலையின் அதிபராக கடமையாற்றிய ச.கருணைலிங்கம் 2022 டிசம்பர் 31ம் திகதி ஓய்வுபெற்றுச்…

“ஒருங்கிணைந்த மாதிரி கிராமம்” வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தினால்…

மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சமூக வலுவூட்டல் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “ ஒருங்கிணைந்த மாதிரிக் கிராமத் திட்டம்” மற்றும் இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தின் “ மகிழ்ச்சியான…

பேருந்தில் கைவரிசை காட்டிய 3 பெண்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!!

கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து…

யாழ் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள்…

தமிழர் பகுதியில் அத்துமீறும் இராணுவம்!!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லக் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே உடைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுக்கற்களை மக்கள் ஓரிடத்தில் குவித்துள்ளனர். அந்த கற்குவியலை முற்றாக இராணுவம்…

யாழ் மாநகர சபைக்கு இனி மேயர் தேர்வு இடம்பெறாது – வெளியாகிய அதிரடி அறிவித்தல்!!

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை(31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக…

11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றுடன் ஓய்வு!!

60 வயது நிறைவடைந்ததையடுத்து 11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர். இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 09 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி,…

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது- பிரதமர் மோடி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் தூய்மை கங்கை இயக்கம் தொடர்பான திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நதிகளை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் கழிவுநீர் கலக்காமல், சுற்றியுள்ள பகுதிகளில் நவீன நீர்…

ஜனவரி 5 இல் பாராளுமன்ற அமர்வு!!

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு…

தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் நெருக்கடி!!

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய்…

தற்சார்பு இந்தியா கொள்கையால் ராணுவ பலம் அதிகரித்து வருகிறது- பாதுகாப்புத்துறை மந்திரி…

கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டது..!!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ம்…