;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

யாழ்ப்பாண பல்கலையில் மொழிபெயர்ப்பு தின கொண்டாட்டமும் வருடாந்த இதழ் வெளியீடும் –…

யாழ்ப்பாண பல்கலையில் மொழிபெயர்ப்பு தின கொண்டாட்டமும் வருடாந்த இதழ் வெளியீடும் - 2022 2017 ஆம் ஆண்டில் ஐ.நா சபையானது உலக நாடுகளை இணைக்கவும் நாட்டின் அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கு உதவிபுரிபவர்களாகவும் விளங்கும் மொழிபெயர்ப்பாளர்களை…

யாழ். கோட்டைக்கு சீன பிரதிநிதிகள் விஜயம்!!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்று (28) புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங்…

சபரிமலையில் 41 நாட்களில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை வந்தனர். நேற்று மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி…

காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை- 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து…

இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஏர்இந்தியா விமான…

சீனாவில் ஒமைக்ரானின் புதிய திரிபான பி.எப்.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஆங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…

யாரெல்லாம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும்- மருத்துவ நிபுணர்…

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி 154' என்ற பெயரில் மூக்கு…

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்: வெளியாகியுள்ள சிறப்பு சுற்றறிக்கை!!

அரச ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவுகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை கொடுப்பனவுகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் தெற்கு மக்கள்!

நாட்டின் மக்கள் தொகையில் 76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், உணவுப் பொருட்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தனது சமீபத்திய…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற…

31 முதல் “வாட்ஸ்அப்” இல்லை..!!

இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த…

30 ஏக்கர் காணியை அம்பேவெல பண்ணைக்கு வழங்கவும்: ஜனாதிபதி!!

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும்…

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள்!!

நாட்டை எங்களிடம் ஒப்படைத்தால் அதனைக் கட்டியெழுப்ப தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ​ தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் தம்பட்டம் அடிக்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடசாலைகளுக்கு நான் பஸ்களை…

55 ரூபாய்க்கு முட்டைகளை வாங்கிய அமைச்சர்!!

55 ரூபாய்க்கு முட்டையை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் முட்டைகளை வாங்கியுள்ளார். சந்தைகளில் முட்டைகள் 65…

அச்சுறுத்தி அதிகரிப்பதை ஏற்க முடியாது!!

நாட்டு மக்களை அச்சுறுத்தி மின் கட்டணத்தை அதிகரிப்பதை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மின்கட்டண விடயத்தில் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்கட்டணம்…

அசாமில் திடீர் ஆலங்கட்டி மழை: வீடுகள், விளைநிலங்கள் சேதம்..!!

அசாம் மாநிலம் திப்ருகர், சிவசாகர், தின்சுகிகா உள்பட பல மாவட்டங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. 4,500 வீடுகள் சேதமடைந்தன. மேலும் பள்ளி கட்டிடங்கள், விளை நிலங்கள் சேதமடைந்தன. வீடுகளை இழந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

சபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை: 30-ந்தேதி மீண்டும் நடை…

சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது. பூஜை மற்றும் வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை கோவில் மண்டல,…

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: அலகாபாத் ஐகோர்ட்டு…

உத்தரபிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள், 545 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பாணையை கடந்த 5-ந் தேதி…

இதற்கு மேலுமா நம்புவது……! (கட்டுரை)

அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது. அவரது…

வௌிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு!!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து…

டுபாய் சுத்தா கைது!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷனவை கைது செய்துள்ளனர். உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே குறித்த நபர் கைது…

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் ஆரம்பம்-5 ஆவது நாள் இன்று!! (படங்கள், வீடியோ)

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை…

நல்ல நிர்வாக வாரம்: 53 லட்சம் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு..!!

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும், 'சுஷாசன் சப்தா' எனப்படும் 'நல்ல நிர்வாக வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் குறைதீர்ப்பு, அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதன்படி, 2-வது நல்ல நிர்வாக வாரம் கடந்த…

‘ரெடிமேடு’ ஆடைகள் வரவு அதிகரிப்பு; தையல் தொழில் நலிவடைகிறதா..!!

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமேடு' என்று சொல்லப்படும்…

யாழில் பெப்ரவரி 17 சுதந்திர தினம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய…

மருந்து விலை குறைப்புக்கு விசேட குழு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு…

அறிவார்ந்தவர்களுக்கு சிறைச்சாலை ஒரு பல்கலைக்கழகம்!!

உலக வர்த்தக கட்டடத்தில் 34ஆவது மாடியில் காரியாலயத்தை நிறுவி, சுமார் 130 கோடி ரூபாயை மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல…

’கட்டணம் உயர்ந்தால் இணைப்பை துண்டிக்க மாட்டோம்’!!

மின் கட்டணத்தை மீண்டும் அரசாங்கம் உயர்த்தினால், கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் துண்டிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக்…

திகாம்பரம், ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு?

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல – உதய கம்மன்பில!!

அரசியலமைப்பு பேர வையூடாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதி காரப்பகிர்வை அணுகுவரென்பதாலேயே, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…

சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன்!!

தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த…

கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி..!!

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில்…

மூக்கு வழி கொரோனா தடுப்புமருந்து அடுத்த மாதம் அறிமுகம்..!!

கொரோனா தோன்றிய சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய புதுவகை கொரோனா (பிஎப்.7) அலை வீசி வருகிறது. இந்தியாவில் தற்போது தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், உலகின் முதல் மூக்கு…