;
Athirady Tamil News
Yearly Archives

2022

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில்…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 589-ல் இருந்து 596- ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 182- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 217- பேர் குணமடைந்துள்ளனர்.…

பிரதமர் மோடியின் தாயார் நூறாவது பிறந்த நாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், இன்று தனது வாழ்வின் 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தமது தாயாரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கும், அவரது…

இலங்கைக்கு உதவி- பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு: மத்திய மந்திரி…

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித்…

சாதனை எதுவும் இல்லை…. காமெடி சீன் தான் நடக்கிறது: திமுக ஆட்சியை சாடும் கிஷோர்…

அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சாமி மாலை மலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஆணி. நம் சமூகத்திற்கு அறவே இருக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய இயக்கமாக பார்ப்பதால்…

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா- மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பரிந்துரை..!!

மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து இன்று முதல் 20-ந் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 600 மாணவர்கள் இதில்…

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு…

அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் !!

அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய நிலையில் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி…

படகில் சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர் !!

சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.…

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி!!

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி…

நடத்துனரை தாக்கி விட்டு 50,000 ரூபாய் பணம் கொள்ளை !!

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் நடத்துனர் தாக்கி 50,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் பகுதியில் இந்த சம்பவம் நேற்றிரவு…

பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு எதிர்ப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல்கலைக்கழகங்களை மூடுவது தீர்வாகாது என பல்கலைக்கழக ​போராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கல்விக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் தலைவர்…

நாடு முழுமையாக மூடப்படும் நிலை: ரஞ்சித் மத்தும பண்டார !!

தற்போதைய நிலையில் அரசாங்கம் முழுமையாக தோல்வியை கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். நாடு முழுமையாக மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள்,…

இலங்கைக்கு உதவுவது குறித்து இந்தியா ஆராய்கிறது: எஸ்.ஜெய்சங்கர் !!

இலங்கையில் நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு உதவுவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது குறித்து ஆராயப்பட்டதாக…

அரிசி விலை மோசடி சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு!!

அரிசி ஆலைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த (12.06.2022) ஞாயிறு அன்று சுற்றிவளைப்பொன்று அம்பாரை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார தலைமையில் மேற்கொள்ளபட்டிருந்தது. இதன் போது கடந்த மே…

அக்னிபாத் வீரர்கள் பணி நிறைவுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை- 10 சதவீத…

அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு,…

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்..!!

சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த பயணிகள் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்…

டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி அனுமதி..!!

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீஸ் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தாக்கப்பட்டதாக…

அதிகார வரம்பை மீறும் ஆளுநரின் பேச்சு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்..!!

தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

கேரளாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் – சமூக வலைதளங்களில்…

கேரளா மாநிலம் ஆலப்புழா, காயங்குளம் பகுதியில் கேரள மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடிக்க முயன்ற போது திடீரென அவர் வீச்சரிவாளால் இன்ஸ்பெக்டரை வெட்ட…

தமிழினத்தின் எதிர்காலத்தினை வகுப்பதற்கான தருணம் இதுவே – சிவசக்தி ஆனந்தன்!!

தமிழினத்தின் எதிர்காலத்தினை வகுப்பதற்கான தருணம் இதுவே சந்தர்ப்பத்தினை நழுவ விடக்கூடாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன் தென்னிலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலை தமிழ் மக்களின் விடிவுக்காக…

காட்டு யானை தாக்கியதில் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை !!!

எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும்…

அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – சஜித் பிரேமதாஸ!!

வரிசையில் நின்று அவதிப்படும் மக்களின் வலியையும்,வேதனைகளையும் புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களின் பயணத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வீட்டில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு…

கையிருப்பிலுள்ள அரிசி 7 மாதங்களுக்கு போதுமானது !!

தற்போது கையிருப்பிலுள்ள அரிசி எதிர்வரும் 7 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரிசி இறக்குமதி தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அமைச்சர் நளின்…

யாழ்.மாவட்டத்தில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள்!!

பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.…

சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்)

சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்) சுவிட்சர்லாந்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், (Shanakiyan Rasamanickam) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…

நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்குபற்றுங்கள் – வி.மணிவண்ணன் அழைப்பு!!…

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக நாளை(19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்…

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் துப்பாக்கிகள் !!

இரண்டு மாடி வீடொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாபோல துவாவத்தை பிரதேசத்தில் உள்ள இரண்டு…

கோட்டாகோகமவில் இருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! (படங்கள்)

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக…

துப்பாக்கியை பறிக்க முயன்றவர் பலி !!

மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். நெலுவ…

கோட்டாபய பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது – கோட்டாகம போராட்டகாரர்கள் யாழில்…

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள்…

கட்டுப்பாட்டு விலையில் நாளை முதல் அரிசி விநியோகம்!!

தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார். அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை…