;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது – கடுமையான நிபந்தனையுடன் கொண்டுவரப்படவுள்ள…

சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் இனி நான்கு…

மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது விபரீதம்: கார் திடீரென தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண்-…

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் அருகே பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். காரின் முன்பகுதியில் கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்தார். காரை…

நீதிமன்றில் இருந்து கைதி தப்பியோட்டம்!!

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் நீதிமன்ற மதிலை தாண்டி தப்பி ஓடிய சம்பவம் இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன்; நேற்று ஒருவரை…

ஒடுக்குமுறையை அனுபவித்த மக்களுக்கு அடைக்கலம் – கனடா அதிரடி அறிவிப்பு !!

சீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன…

அதானி நிறுவனங்களில் செய்த முதலீடு, கடன் விவரங்களை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி…

ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார். அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு…

கனடாவில் ஸ்வெட்டர் பாவிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !!

கனடாவில் சில வகை ஸ்வெட்டர்கள் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்வெட்டர் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை…

புலிகளும் 13ஐ ஏற்கவில்லை – கஜேந்திரகுமார்!!

கொள்கை என்ற பெயரில் இந்தியாவுக்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரெலோ புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள்…

பூசாரியால் பிரிந்த தம்பதியை இணைத்து வைத்த நீதிபதி!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில்…

சுமார் 7 ஆயிரம் கோடி… இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த மிகப்பெரிய லொட்டரி…

பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி வெற்றியாளர், இறப்பதற்கு முன் தனது ரூ.7,275 கோடி ஜாக்பாட்டில் ரூ.1800 கோடியை செலவழித்துள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி வெற்றியாளர்களில் ஒருவரான கொலின் வீர் (Coline Weir), தனது பரிசுத்…

குடும்ப தகராறில் விபரீதம்- நடுரோட்டில் லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன் !!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், முத்தலூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மஹபூப் பாஷா (வயது 52). லாரி டிரைவர். இவர் தாடி பள்ளியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லூர் நோக்கி லாரியில் வந்து கொண்டு இருந்தார். இவருடன் மாற்று…

ஜெர்மனியில் குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க தன்னைபோல் இருந்த பெண்ணை, தேடி கொலை செய்த…

குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தன்னைபோலவே இருக்கும் கதீட்ஜா என்ற பெண்ணை, மாடல் அழகி ஷஹ்ரபான் தேடி கொலை செய்துள்ளார். காதலனுடன் இணைந்து கதீட்ஜாவை கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை…

Clean and Green city Srilanka நாளை ஆரம்பம்!!

பசுமையான இலங்கை (Clean and Green city Srilanka ) எனும் தொணிப்பொருளில் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில் இளம் சந்ததியினரின்…

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் திறப்பு!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி…

அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய…

அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த துணைக்குழுவை வழிநடத்தும் முதல் புலம்பெயர்ந்தவர் பிரமிளா ஜெயபால் ஆவார்.

வேலூரில் கள ஆய்வை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர்…

பிரசாரங்களைக் குறைக்க மொட்டுக் கட்சி தீர்மானம்?

தேர்தல் செலவீனங்களைக் கருத்திற்கொண்டே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறைத்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (02)…

வடக்குக், கிழக்கில் சஜித்துக்கு அமோக வரவேற்பு !!

வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமோக வரவேற்பிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் சஜித்…

ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு…

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய நெருப்புத் திருவிழாவில் இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் 1803 முதல் 1815-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில்…

மர்மமான மரணங்கள் தொடர்கின்றன !!

சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தகருக்கு சொந்தமான தலங்கமவில் உள்ள சொகுசு வீடொன்றில் இருந்த நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார்…

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய கட்டிட தொழிலாளி!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (28). இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர். தற்போது ரமேஷ் குடும்பத்தினர்…

அமெரிக்க படைகளுடன் தென்கொரியா மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் கூட்டு விமான…

தென்கொரிய வான்வெளியில் அந்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்க படைகள் மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் கூட்டுபயிற்சியை நிறுத்தாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்து இருக்கிறது. வடகொரியாவின் தொடர்ச்சியான…

தூத்துக்குடி, நெல்லையில் 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து தலைமன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 55 முதல் 60 கிலோமீட்டர் அளவிற்கு காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல…

பிரித்தானிய கடவுச்சீட்டு – இன்று முதல் நடைமுறையாகும் புதிய திட்டம் !!

புதிதாக கடவுச்சீட்டு பெற விரும்பும் பிரித்தானியர்கள் இன்றே (2ம் திகதி) விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அல்லது அவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கின்றனர். பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளில்…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 128 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 111 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 147…

சென்னிமலை பகுதியில் ‘நிலாச்சோறு’ திருவிழா தொடக்கம்!!

தமிழகத்தில் தை மாதத்தில் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் திருவிழா, ஜல்லிக்கட்டு திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மற்றொரு விழா 'நிலாச்சோறு' திருவிழா. இத்திருவிழா ஒவ்வெரு ஆண்டும் ஈரோடு மாவட்டம்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக…

9,000 புள்ளிகளை கடந்த மொத்த விலை சுட்டெண் !!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 9,000 புள்ளிகளை கடந்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 72.37 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து…

தென் இலங்கை போராளிகள் தமிழரின் அரசியல் நீதி கோரிக்கையை ஏற்க வேண்டும்! சிறீகாந்தா!!

தென் இலங்கையில் ஐனநாயகத்தை நிலைநாட்ட போராடும் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…

‘ விழித்தெழு ‘ வீதி நாடகம் யாழ். இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை…

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ' விழித்தெழு ' என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் (01.02.2023) யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது. வடக்கு…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.54 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.54 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை!!

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,763,229 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,763,229 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,350,939 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,735,065 பேர்…

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இருந்து மீள…

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே…