;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

குஜராத் கலவர ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் !!

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயிலுக்கு தீ வைத்ததில் கரசேவகர்கள் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இதற்கிடையே குஜராத் கலவரம் மற்றும் பிரதமர்…

தீவிர சிவப்புக் கோட்டுக்கு போர் பதற்றம் – அணு ஆயுதம் கொண்டு எதிர்ப்போம் –…

மிகப்பெரும் அணுசக்தியுடன் அமெரிக்காவின் இராணுவ உத்திகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் முன்னெடுக்கும் தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகள், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா, தென்…

திருவனந்தபுரம் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவில் பொங்கல் வழிபாடு 5-ந் தேதி நடக்கிறது!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தொழுவன்கோட்டில் சாமுண்டி தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவனந்தபுரம் மாவட்டம் நகர எல்லையின் வடகிழக்கு பகுதியில் விட்டியூர்காவுக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு துர்காவின் வடிவமாக சாமுண்டி தேவி…

தொடங்கும் சீனா – தைவான் போர்! – கப்பல், போர் விமானங்களை எல்லைக்குள் ஏவிய சீனா !!

சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் 1949 முதல் தனிநாடாக இயங்கி வருகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானை தனி நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

அதானி குழுமம் 6 நாட்களில் ரூ.9 லட்சம் கோடியை இழந்தது!!

அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை கூறியது. இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பும்,…

கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தும் எலி! !!

பசிபிக் பாக்கெட் எலி ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும், ஆனால் அதையும் தாண்டி ஒரு எலி கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள…

திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை 5-ந்தேதி நடக்கிறது!!

சேஷாசலம் மலைத்தொடரில் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளது. அதில் 7 முக்கிய தீர்த்தங்களான ஏழுமலையான் கோவில் புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவிநாசனம், தும்புரு தூர்த்தம், குமாரதாரா, பாண்டவர் மற்றும் ராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை ஆகும். ராமகிருஷ்ண தீர்த்தம்…

5,00,000 பேருக்கு இலவச பயணச்சீட்டு – பிரபல நாடு அதிரடி அறிவிப்பு!!

உலகம் முழுவதிலும் சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்க 5,00,000 விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவுள்ளதாக ஹொங்ஹொங் அறிவித்துள்ளது. சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இயங்கிவரும் ஹொங்ஹொங் (Hong Kong), சுற்றுலாவை புதுப்பிப்பதற்காக இலவச…

பால் குடியுங்கள்.. மதுபானக் கடைகளுக்கு முன்பு மாடுகளை கட்டி பிரச்சாரம் செய்த உமா பாரதி!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார். அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின்…

அமெரிக்காவில் அணுசக்தி ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன்- பென்டகன் வெளியிட்ட அதிர்ச்சி…

அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை…

மழை முன்னெச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய…

இலங்கை பொலிஸாருக்கு நன்கொடை வழங்கிய ஜப்பான்!!

இலங்கை பொலிஸாருக்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் கருவிகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜப்பானிய வெளிவிவகார…

அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பு நட்பை மேலும்…

ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது. பல மாதங்கள்…

கொழும்பில் பல வீதிகளுக்கு பூட்டு!!

கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை (04) நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை…

காளி கோவில் மற்றும் வாகன திருத்து நிலையத்தில் கொள்ளை!!

யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன இன்று அதிகாலை 2 மணி அளவில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலில்…

ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்!!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சோழவரம் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

அதானி நிறுவனத்தின் பதவியை உதறினார் மாஜி பிரதமரின் தம்பி!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரர் லார்ட் ஜோ ஜான்சன், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். லண்டனை தலைமை இடமாக கொண்ட எலாரா கேபிடல் பிஎல்சியின்…

வன்முறைகளை நிறுத்தக் கோரி விழிப்புணர்வு போராட்டம்!!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பொதுமக்களினால் இன்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக விழிப்புணர்வு…

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை! 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்;…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் வாகன பேரணி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ல.இளங்கோவன் தெரிவித்தார்.…

சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு…

அமெரிக்காவிடம் இருந்து ரூ.24,666 கோடியில் நவீன டிரோன்கள் வாங்குவதற்கு இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது. ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா அதிகம் கொள்முதல்…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை…

பா.ஜ.க.வின் நண்பர்களுக்காக மக்களின் பணம் பயன்படுத்தப்படுகிறது – மம்தா பானர்ஜி !!

எல்.ஐ.சி. மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த…

நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு!!

வங்கதேசத்தில் உள்ள கோடாவில் 1600 மெகாவாட் மின்சார ஆலைக்கு நிலக்காி இறக்குமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திடம் கடந்த 2017ம் ஆண்டு வங்க தேச அரசு ஒப்பந்தம் செய்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி ஆலையில் இருந்து வங்கதேசத்திற்கு நிலக்கரி…

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திர தின விழாவை புறக்கணித்தார் சஜித்!!

இந்த வருட சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் நிகழ்வுகளில் பங்குபற்ற வேண்டாம் என…

குடிவரவு திணைக்களத்துக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறச் செல்வோரிடம் பண மோசடி செய்த…

பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற செல்பவர்களுக்கு உதவுவதாக கூறி ஆயிரக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்று போலி ஆவணங்களை தயாரித்தார்கள் எனக் கூறப்படும் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக…

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

வவுனியா நகரில் நேற்று (2) காலை முதல் இன்று (3) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா நகரில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.…

இந்தியாவில் விதிமுறைகள் மீறியதாக 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!!

வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.…

இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து…

2002ல் குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாக ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்‘ என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. ஒன்றிய அரசு, இந்த படத்தை வௌியிட தடை விதித்துள்ளது. ஆவணப்படத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு…

பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரிப்பு!!

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,766,398 பேர் பலி!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,766,398 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,624,217 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,947,278 பேர்…

கந்தப்பளையில் மூத்த மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை பலி!!

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால் தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில்…