;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

என்னை விடுதலை செய்யவல்ல கொலை செய்யவே திட்டமிட்டிருந்தது – பல தகவல்களை வெளியிட்டார்…

சட்டவிரோதமான முறையில் என்னை சிறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவேன் என விடுதலை செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.…

பாரிஸ்கிளப் நாடுகள் உறுதியளிக்கும் என விக்டோரியா நுலன்ட் உறுதியளித்தார் – அலிசப்ரி!!

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள் ஆதரவளிக்கும் என அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். விக்டோரியா நுலன்டுடன் நானும் மத்திய வங்கி ஆளுநரும் பேச்சுவார்த்தைகளை…

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வெல் கோமிஸ் காலமானார்!!

கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும் கொழும்பு பல்கலைக்கழத்தின் முன்னாள் வேந்தருமான கலாநிதி ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார் . ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை தனது 90 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில்…

3 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய 2 பெண்கள்- வீடியோ வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை!!

கேரளாவில் 3 வயது சிறுமி ஒருவரை 2 பெண்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் சிறுமியை தாக்கிய பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்கள் மீது நடவடிக்கை…

யாழில். ஹெரோயினுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் பெண் கைது!!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட…

இராணுவத்திற்கு காணி வழங்க முடியாது!!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை ஏற்க முடியாது. எனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி!!

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுனர். அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4…

பங்கு சந்தையில் தொடர் சரிவு: ரூ.20 ஆயிரம் கோடிக்கு புதிய பங்கு விற்பனையை ரத்து செய்த அதானி…

அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் பல்வேறு முறைகேடு புகார்களை கூறியது. இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல்…

புதிய படை நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா – ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு !!

உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பாரிய தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் எச்சரித்துள்ளார். இந்தப் படை நடவடிக்கைகளுக்கென ஆயிரக்கணக்கான…

டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரியிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பா.ஜனதா தலைவர் அண்ணாமலை!!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.…

விமான நிலையத்தில் வாக்குவாதம் – தம்பதியின் செயலால் அதிர்ச்சிக்குள்ளான அதிகாரிகள்!

கைக்குழந்தைக்கு விமான ஊழியர்கள் தனி பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று கூறியதால் ஒரு தம்பதி செய்த காரியம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் கைக்குழந்தைக்குத்…

2019ல் இருந்து பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.22.76 கோடி செலவு- மத்திய அரசு…

தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 2019ம் ஆண்டில் இருந்து இதுவரை ஜனாதிபதி…

உத்தரவாதம் வழங்குவதற்கு தயாராகும் பாரிஸ் கிளப்!!

இலங்கைக்கான கடன் உதவி குறித்த உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்க பாரிஸ் கிளப் தயாராக உள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பைத் திறப்பதற்கு இதுவொரு முக்கிய…

மாமாவால் முடியாததை மருமகன் செய்யப் பார்க்கிறார் !!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர்.ஜயவர்தனாவே முழுமையாக அமல்ப்படுத்த…

2 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர், வியாழக்கிழமை (02) தெரிவித்தார். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

வசந்த முதலிகே குறித்து மேன்முறையீடு செய்க: பொலிஸ் கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவித்தமை குறித்து சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் சட்டமா அதிபரிடம்…

உலகின் முக்கிய வல்லரசு நாட்டை அச்சுறுத்தும் டிக் டொக் செயலி?

அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள "பிளே ஸ்டோரில்" இருந்து டிக் டொக் செயலியை நீக்குமாறு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டொக் செயலி அச்சுறுத்தலாக…

பொது சிவில் சட்டம்.. இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜு தகவல்!!

நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும்…

ஜோ பைடன் வீட்டில் மீண்டும் சோதனை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை…

பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மோடி அரசு: அனுராக் தாக்கூர்!!

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரில் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

பாலஸ்தீனத்துடன் பதட்டம் அதிகரிப்பு காசாமுனை பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே…

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி அரசியலமைப்பிலும் குழப்பத்தை…

கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்!!

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகைதரவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின்பேரில் நாட்டிற்கு வருகைதரவுள்ள நேபாள வெளிவிவகார…

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் செலவு செய்த நிதி தகவல்களை சமர்ப்பிக்க…

உள்ளராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவால் பெருக்கி வரும் தொகையில் 60 சதவீதத்தையும்…

இலங்கையின் நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ள…

இலங்கை இன்னமும் நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை அதன் கடன்வழங்குனர்களுடன் முன்னெடுத்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளரும் பொருளியல் ஆலோசகருமான பீர்-ஒலிவியர் கோரின்சாஸ்…

ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் !!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவுக்கு பயணம் வருமாறு அழைப்பு விடுத்தார். ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு…

உகாண்டாவில் 12 பெண்களை மணந்து குட்டி கிராமத்தையே உருவாக்கிய கல்யாண மன்னன்!!

திருமணம் செய்து ஒன்றிரண்டு பிள்ளைகளை பெற்று வளர்ப்பதற்கே அல்லாடும் இந்த காலகட்டத்தில், உகாண்டாவைச் சேர்ந்த ஒருவர் 12 திருமணம் செய்துகொண்டு ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார். உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச்…

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி- நாள் முழுவதும் ஒத்திவைப்பு !!

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை,…

காதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்டஈடு கேட்டு வாலிபர் வழக்கு!!

சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோராடான் என்ற பெண்ணும் கடந்த 2016-ம் ஆண்டு நண்பர்களாக பழகினார்கள். இதற்கிடையே நோரா மீது காவ்ஷிகன் காதல் வயப்பட்டார். 2020-ம் ஆண்டு நோராவிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் காதலை ஏற்க மறுத்த நோரா,…

‘யார் கூட்டமைப்பு?’ எனும் சர்ச்சையை புறங்கையால் தள்ளிய தமிழரசு கட்சி!! (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததன் மூலம், இரா. சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ)…

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களுக்கான நல வாரியத்தில் ரூ.65 லட்சம் மோசடி- பெண் ஊழியர்…

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் நலனுக்காக பிரவாசி நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக…

முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான பாக். முன்னாள் அமைச்சர் திடீர் கைது!!

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம் லீக் கட்சி தலைவரான இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர். இந்த நிலையில் இம்ரான்கானை கொல்ல முன்னாள் அதிபர் ஆசிப் சர்தாரி சதித்திட்டம்…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.…

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டு கேட்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதேபோல் ஐகோர்ட்டு…