;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட குழப்பம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் மக்கள் தங்கத்தை வாங்குவதே இல்லையா என்ற குழப்ப நிலையில் உள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலை… 24 கரட் தங்கப் பவுண் ஒன்று…

ஏஐ தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து நேரிடலாம்: அமெரிக்க அதிபர் பைடன் கவலை!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களிடம் ஜோ பைடன் பேசும்போது, “தொழில்நுட்ப…

3 மாத குழந்தையை தூக்கிலிட்டு கொன்று கணவன்-மனைவி தற்கொலை!!

ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவர்லா மண்டலம் தேவாரம் பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 25). இவர் தனது சகோதரர் ராகவேந்தருடன் இணைந்து ஆட்டோவில் காய்கறியை கொண்டு சென்று ஊர் ஊராக விற்பனை செய்து வந்தார். ஆளூர் பகுதியை சேர்ந்த நாகம்மா மகள்…

பதுங்கு குழிகளில் வாழும் புடின்! – ரஷ்ய இரகசிய தலைவர் வெளியிட்ட கருத்து !!

புடின் பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைபேசி மற்றும் இணையத்தை பயன்படுத்துவதில்லை என்று ரஷ்யாவின் இரகசிய சேவை தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைபேசி மற்றும் இணையத்தை பயன்படுத்துவது இல்லை…

பரிசாக வந்த ஸ்பீக்கர் வெடித்தது- புதுமாப்பிள்ளை கொலையில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன்…

சத்தீஷ்கர் மாநிலம் கபீர்தனம் மாவட்டம் ரெங்காகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெராவி (வயது 22). இவருக்கு கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தில் பல்வேறு பரிசு பொருட்கள் குவிந்தன. அதில் ஒன்று ஹோம் தியேட்டர் (ஸ்பீக்கர்) மியூசிக்…

மதுவுக்கு அடிமையாகும் ஜெர்மனிய மக்கள் – வெளியான அதிர்ச்சி தகவல் !!

ஜெர்மனிய நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டில் வேலைசெய்யும் நேரத்தில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக…

சர்வதேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு!! (PHOTOS)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில்…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு!!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக…

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 6 விண்மீன் திரள்கள் – வெளியாகவுள்ள பிரபஞ்ச இரகசியம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினால் 6 மிகப்பெரிய புதிய விண்மீன் திரள்களை கண்டுப்பிடித்துள்ளனர். இந்த கண்டுப்பிடிப்பின் காரணமாக பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்ற இரகசியம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…

புருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிகள்!! (மருத்துவம்)

பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களின் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள்…

ஊழல் தேசத்தில் கல்முனை மீதான கறை!! (கட்டுரை)

‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...’ என்று தொடங்கும் பாடல் வரி, இலங்கை அரசியலின் போக்குகளை நோக்குகின்ற போது, அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதுண்டு. உள்ளூராட்சி மன்றங்கள் தொடக்கம், மாகாண சபைகள் தொட்டு பாராளுமன்றம் மற்றும்…

குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட யுவதியின் கையை மீண்டும் பொருத்திய வைத்தியர்கள்!! (PHOTOS)

உறவினர்களுக்கிடையிலான தகராறில் கை துண்டிக்கப்பட்ட யுவதியின் கையை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான…

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு முன்பாக வீதி மின்விளக்குகள் பொருத்தல்!! (படங்கள்)

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு பாடசாலையின் முன்வீதியில் சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களினால் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.…

யாழில் திருடனை தப்பவிட்ட மனைவியை நையப்புடைத்த கணவன்!!

யாழில் தோட்டம் ஒன்றில் வாழைக்குலை வெட்டியவனை கையும் களவுமாக பிடித்த நிலையில், திருடனை மனைவி பாவம் பார்த்து தப்பிக்க விட்டதை அடுத்து கணவர் மனைவியை நையப்புடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில்…

’சிவன் தோசம் குல நாசம்’ !!

சிவன் தலையில் கை வைக்கப்பட்டுள்ளது,ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.'சிவன் தோசம் - குல நாசம்' என்ற வாக்கு மீது இந்துக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை…

பெங்களூரில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.53 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…

கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரமும்…

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கான புதிய தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த நடைமுறைகள் சரியான கிரமமான…

பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா: பக்தர்கள் திரண்டு தரிசனம்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் 9-ம் நாளான நேற்று கணபதி ஹோமம், நெய்…

பஸ் கட்டணம் மேலும் குறையும் !!

பஸ் கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் திருத்தம் செய்ய முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் ஜூலை…

இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கில் முட்டைகள் இறக்குமதி !!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (4) வந்தடைந்ததுடன் , அத்தோடு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் தொகை 40 இலட்சம் எனவும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி…

வரி வீதங்கள் குறித்து அமைச்சர் கருத்து !!

மாதாந்தம் ரூ. 200,000 சம்பளம் பெறும் ஊழியர் ஒருவர் சம்பாதிக்கும் போது அறவிடப்படும் வரியாக இனி ரூ.7,500 செலுத்த வேண்டும். தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகுறைப்பிலிருந்து ரூ.5,800 மீதப்படும். எனவே அவர் அல்லது அவள் 1,700 ரூபாய்…

சீனாவிற்கு அமெரிக்கா கண்டனம்: வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலத்தை, சீனா தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் எனவும் கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை (5 மலை சிகரம்,…

19 இலட்சம் திரிபோஷ பொதிகள் தொடர்பில் வெளியான செய்தி !!

19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்தார். உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக் தொன்…

இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் தோன்றும் !!

இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் புதிய எல்லை நிர்ணயம் ஊடாக மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னர், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய…

மின் கட்டணம் குறைக்கப்படும் சாத்தியம் !!

மின்சார கட்டணம் 30% ஆல் குறைக்கப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தவிசாளர் ஜானக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். மின்சார தேவை குறைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் எரிபொருள் விலைகளும்…

ஹக்கீம், மஹ்ரூப்பின் சரமான கேள்விகளுக்கு அரசாங்கம் மௌனம் !!

திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்துக்கு சென்ற மதத்தலைவர்களுக்கு அமைச்சு பாதுகாப்பு பிரிவு (எம்.எஸ்.டீ) அதிகாரிகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என ரவூப் ஹக்கீம், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர், சபையில் அதிரடியாக கேள்விகளைக் கேட்டனர்.…

அதானி விவகாரத்தில் பாராளுமன்றம் இன்றும் முடக்கம்!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு…

கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக சம்பளம்!

இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தென்கொரியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் பிரபல நிறுவனமான ´ஹூண்டாய்´வின் (Hyundai) உயர்மட்ட பிரதிநிதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை சந்தித்த…

தொட்டிலில் பொம்மையை வைத்துவிட்டு குழந்தை கடத்தல்!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குர்ரல மடுகு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுஷா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மணிகண்டன் ராய்ப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதனால் ஒரு சில நாட்கள் சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும்…

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாகி விடுதலை!!

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த ரகசிய உறவு பற்றி அவர்…

பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு இன்று நடக்கிறது!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும்…

செனகல் நாட்டில் சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம்: 4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ராணுவ…

செனகல் நாட்டில் சுதந்திர தினத்தையொட்டி 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை திரளான மக்கள் கண்டு களித்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சுதந்திர கொண்டாட்டம் பெரிய அளவில்…

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கும் அரசாங்கம்!!

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (04) கேள்வி நேரத்தின்…