;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

யாழில் இளம் இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று (30.10.2023) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை…

கொழும்பில் சீல் வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்

பிலியந்தலை போகுந்தர பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான பிலியந்தலை நகரின் மையப்பகுதியில் உள்ள "சிபெட்கோ" எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்றோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட…

தொடர்ச்சியாக இன்றும் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (31.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள…

புவிசார் அரசியல் போட்டிக்கு தயாராகும் இலங்கை

புவிசார் அரசியல் போட்டியின் காரணமாக , தற்போது 5ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், அடுத்த ஆண்டு (2024) முதல் இலங்கையில் 5ஜீ தொழில்நுட்பத்தை சரியான முறையில் விரிவுபடுத்துவதற்கான…

ரயில் விபத்துக்கான காரணம் இதுதான் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ரயில் விபத்து ஆந்திரா, கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்து விசேட தீர்மானம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகமைப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது நாடளாவிய…

இஸ்ரேல் மக்களை காக்க உயிரை விடவும் தயார்: பிரித்தானிய சட்ட மாணவி வெளிப்படை

மனிதகுலம் அனைத்துக்காகவும் இஸ்ரேல் மக்களை காக்கவும் உயிரை விடவும் தயார் என 23 வயதான சட்ட மாணவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர்கள் மேற்கத்திய நாடுகளை ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் களமிறங்க அழைக்கப்பட்ட 300,000 தன்னார்வலர்களில் 23…

யாழில் சிக்கிய வவுனியாவில் திருடப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை!

வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இன்றைய தினம் (30-10-2023) இந்த ஐம்பொன் சிலை கைப்பற்றப்பட்டது என்று…

மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பணம்

இலங்கை மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தமது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.…

யாழில் பயணிகள் பேருந்து தடம்புரள்வு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில்…

உரத்திற்கான நிர்ணய விலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை

எதிர்காலத்தில் உரத்திற்கான நிர்ணய விலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அதிக விலைக்கு உர வகைகள் விற்பனை செய்யப்படுவதே இதற்கு பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் சிரேஷ்ட…

பலாங்கொடை – கதிர்காமம் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் மண் மேடு சரிந்து பாறைகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதி கல்தொட்ட, நவனலிய பிரதேசத்தில் இன்று (31) அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று(30) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி…

கிழக்கு கடற்கரையில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே…

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் மீட்பு

மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாரவில பொலிஸார்…

தேர்தல் பிரச்சாரத்தில் BRS எம்.பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக் குத்து –…

தேர்தல் பிரசாரத்தின்போது பி.ஆர்.எஸ் எம்.பி கோத்தா பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தெலங்கானாவின் தற்போது முதல்வர் கே.சி.ஆர் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி…

யாழில் பிரமாண்டமாக உருவாகி வரும் பேய் வீடு

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

யாழில். வெள்ளை வானில் வந்த கும்பல் வீடு புகுந்து கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற…

யாழ்ப்பாணம் போதனாவில் 5 நாள்களில் 1,000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை இன்றிலிருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில்…

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சுகயீன விடுமுறை போராட்டத்தை நாளைய தினம் முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர்…

சம்பந்தன் தமிழரின் அடையாளம்! பதவி விலக்க துடிப்போருக்கு விக்னேஸ்வரன் பதிலடி

சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.…

தீவிரமடையும் போர்! காசாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய இஸ்ரேல் – அதிகரிக்கும்…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேல் படைகள்…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம்; மொட்டு…

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். "மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியை தடுக்க…

கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மயக்கமடைந்த நிலையில் அவரது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வழங்கிய பாதி புகைத்த சிகரெட்டை…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அஸ்வெசும பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதியமைச்சின் புதிய…

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத்…

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

யக்கலமுல்ல பிரதேசத்தில் வெளிநாட்டில் இருக்கும் பெண் ஒருவர் ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி 40 அடி உயர மாமரத்தில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். வட்ஸ்அப் மூலம் குறித்த பெண்ணிடம் பேச வைத்து அவரை…

திருமண மோதிரம் அணிய அனுமதி மறுத்த மேலாளர் – இப்போது லட்சத்தில் சம்பாதிக்கும் ஊழியர்!

திருமண மோதிரத்தை அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் வேலையை விட்ட ஊழியர் இப்போது லட்சத்தில் பணம் சம்பாதிக்கிறார். வேலையை விட்ட நபர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆரோன் என்பவர் அங்குள்ள எலெக்ட்ரிக்கல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த…

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஹெஸ்புல்லா அமைப்பு

இஸ்ரேலின் ஆளில்லா விமானமொன்றை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தைய மோதல்களில் முதல்தடவையாக ஹெஸ்புல்லா அமைப்பு , இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளது. தென்லெபனானின்…

தென்னிலங்கையில் நிலைநாட்டப்படாத நீதி! நினைவுகூர்ந்த மக்கள்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகளின் போது இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாத ஒரு நாடாக இலங்கையை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ஜே.வி.பி காலத்தில் காணாமல்…

சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது: ஹரின் சாடல்

ஜித் பிரேமதாசவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டதால்ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் ஹரின்…

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் சுகாதார பிரிவுக்கு ஆலோசனை : விசேட நாடாளுமன்ற…

ஊட்டச்சத்து நிலைமை தொடர்பில் ஆராயும் மற்றும் அதற்கான தீர்வை முன்வைக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, சுகாதார பிரிவுக்கு விசேட ஆலோசனையை ஒன்றினை வழங்கியுள்ளது. அவ்வகையில், சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தற்போதைய சரியான…

ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்.. கண்டுகொள்ளாமல் தாண்டி சென்ற மக்கள் – அவல…

ஒருவர் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் தூங்கி…

மசாஜ் நிலையமொன்றில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்!

சிகிரியா - மசாஜ் நிலையமொன்றில் கொக்கேயின் மற்றும் போதைப்பொருடகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் சிகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . தம்புள்ளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

இஸ்ரேலில் விசா இல்லாத இலங்கையர்கள் தொடர்பில் கையை விரிக்கும் அமைச்சர்!

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை வீசா இன்றி இஸ்ரேலில் யுத்த மோதல்களுக்கு மத்தியில்…