வெறுப்புணர்வு ஒழியும் வரை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி உறுதி!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் தொடங்கினார். வெறுப்பு உணர்வுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த…