;
Athirady Tamil News
Yearly Archives

2023

இராஜாங்க அமைச்சரின் கார் மீது தாக்குதல்: கோடீஸ்வர வர்த்தகர் கைது

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வாகனம், தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்கிச் சேதப்படுத்தப்பட்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு ஜீப் வாகனம், மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்தக் காரில்…

40 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் குடும்பம் ஒன்றின் மொத்த செலவு : வழங்கப்பட்டுள்ள விளக்கம்

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குடும்பமொன்றின் மாதாந்த செலவு 40,000 ரூபாவால் அதிகரிக்காது என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

ரோபோவின் தாக்குதலால் பொறியியலாளர் படுகாயம்

அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோ தாக்குதலால் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது. ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் இணையதளம் குறிப்பிட்டது. பொறியாளரைத்…

கிழக்கு மாகாண நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்றையதினம் (29.12.2023) வெள்ளிக்கிழமை இந்த…

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை இன்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி…

விஜயகாந்த் உருவத்தை பழங்கள், உணவில் வரைந்து இரங்கல் தெரிவித்த கலைஞர்கள்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் தர்பூசணி பழத்திலும், உணவிலும் அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான…

ஈழத்துக் குயில் கில்மிஷாவை பாராட்டிய யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப Little Champs season Three பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம்…

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இந்த ஆண்டில் பதிவான 3 ஆவது நிலநடுக்கம் என…

ஜப்பானின் குரில் தீவுகளில் நேற்று  (28) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் 5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்..! விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடம் அருகே நடந்த…

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மறைவு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின்…

கில்மிஷாவை நேரில் வாழ்த்தி கௌரவித்த சிறீதரன் எம்.பி..!!!

கில்மிஷாவை,நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று(29) நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார். தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம்பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப…

இலங்கையில் சடுதியாக ஏற்றம் கண்டுள்ள பச்சைமளகாயின் விலை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளன. அதேவேளை சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது. அதன்படி, பச்சை…

தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் : 500 ஐ கடந்த இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு டையிலான போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை சுமார் 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், சுமார் 900 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும்…

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

யாழ் - கல்வியங்காடு பகுதியில் போதைப்பாக்ககு விற்பனை செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் மாணவர்களுக்கு போதைப்ப…

கனடா பொறியிலாளர் என பெண்ணிடமிருந்து நூதன முறையில் திருட்டு ; விஷேடத் தேடுதலில் பொலிஸார்

கொழும்பு - ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சந்தேக நபர் தன்னை…

72 குண்டுகள் முழங்க – விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை செயலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் தமிழ் மக்களால் கேப்டன் என கொண்டாடப்பட்ட தன்னிகரற்ற மாமனிதராக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த். சில காலமாகவே…

அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மினிவேன் மீது லாரி நேருக்கு நோ் மோதியதில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில்…

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டி : யாழ். மாணவிகள் படைத்த சாதனை

தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர். இந்த தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியானது பொலன்னறுவையில் நேற்று(28.12.2023) இடம்பெற்றிருந்தது.…

அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால்…

விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுனர்

தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் விஜயகாந்த்துடன் பழகிய நாட்களை…

மக்கள் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந் – தொடங்கியது இறுதி ஊர்வலம்!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடல் இன்று காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர்,…

யாழ்.ஊடக அமையத்தினால் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று ஆரம்பம்…

யாழ்.ஊடக அமையத்தின் "மக்களுக்காக நாம்" செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில்…

செங்கடலில் தொடரும் பதற்றம் : ஹவுதி அமைப்பினரால் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்

செங்கடல் வழியாக பயணித்த மற்றுமொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, செங்கடல் வழியாகப்பயணித்த சுவிஸ் கப்பல் ஒன்றின் மீதே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுதி…

விஜயகாந்த் மறைவு: சந்தனப்பேழையில் இடம்பெற்றிருக்கும் வாசகம்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் சந்தனப் பேழையில், ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. விஜயகாந்த் உடலை சுமக்கவிருக்கும் சந்தனப் பேழையில், 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியானத தகவல்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் (04.01.2024) ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (29.12.2023) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள்…

நீர்க்கட்டணம் செலுத்தாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நீர்க்கட்டணங்களை செலுத்துவோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நீர் கட்டணங்களை செலுத்துதல் 15 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு,…

கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி – முகம் முழுக்க சோகத்துடன் விஜய்..!!

தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு நடிகர் விஜய் நேரில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். விஜயகாந்த் - விஜய் நீண்ட காலமாக நடிகர் விஜய் மீது தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. அவருக்கு சினிமாவில் பெரும் உதவியை செய்த விஜயகாந்த் உடல் நலம்…

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற குற்றத்தில் இளைஞன் கைது – 07 கிலோ பாக்கும்…

யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு , போதை பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞன் ஒருவர் மாணவர்களுக்கு மாவா போதை பாக்கு விற்பனை செய்வதாக…

பொது மக்களிடம் உதவி கேட்கும் பொலிஸார் ; விடுக்கப்பட்டுள்ள அதிரடிப் பணிப்புரை

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாவதை தடுப்பதற்கும், அவர்களை கைது செய்யவும், பதில் பொலிஸ்துறை மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ்துறைதுறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கான ஆலோசனைகள்…

விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி

மறைந்த தென்னிந்திய பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர்…

நாட்டில் கேக் விற்பனையில் வீழ்ச்சி

நத்தார் பண்டிகைக் காலத்தில் நாட்டில் கேக் விற்பனை 75 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இம்முறை பண்டிகைக் காலத்தில் பேக்கரி உற்பத்திகளின்…

ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2023 வரை பிறந்த குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கான அறிவிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய தட்டம்மை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏப்ரல் 7, 2023 மற்றும் ஜூலை 5, 2023 க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இலக்காகக் கொண்டு ஒரு முக்கியமான…

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்தான நோய்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று (2023.12.29) காலை நடவடிக்கை எடுத்திருந்தது. பன்றிக் காய்ச்சல் பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார…

ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம்

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா அறிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி முதல் பெறுமதி சேர் வரி 18…