;
Athirady Tamil News
Yearly Archives

2023

பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரின் உடல் இன்று (2023.12.29) தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டிலுள்ள 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை…

விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே…

டெங்கு தொற்று அதிகரிக்க இதுவே காரணம்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று  யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

யாழ்ப்பாணத்தில் போதைவஸ்துடன் யார் சம்பந்தப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க…

யாழ்ப்பாணத்தில் போதைவஸ்துடன் யார் சம்பந்தப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிசாரை கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போதைவஸ்து…

45 ஆண்டுகளுக்கு முன் தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரரை மீண்டும் சந்தித்த நபர்

அமெரிக்காவில் தன்னை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரரை, 45 ஆண்டுகளுக்கு பின்னர் நபர் ஒருவர் சந்தித்த நெகிழ்ச்சி தருணம் பலரையும் கவர்ந்தது. தீ விபத்தில் சிக்கிய குழந்தைகள் 1978ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி பாஸ்டனில் உள்ள…

யாழ்.மாவட்டத்தில் டெங்கு தீவிர நிலை! அயல் மாவட்டங்களில் இருந்து பொதுச்சுகாதார பரிசோதகர்களை…

டெங்கு நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலததிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான…

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம் குறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு எச்சரித்துள்ளது. ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஸ்டெம் செல் செயல்முறை மூலம் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில்,…

அறுவை சிகிச்சையின் போது மூதாட்டியை தலையில் தாக்கிய மருத்துவர்: நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

சீனாவில் கண் அறுவை சிகிச்சையின் போது நோயாளியான 82 வயது மூதாட்டியை மருத்துவர் தலையில் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலையில் தாக்கிய மருத்துவர் சீனாவில் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் 82 வயது…

இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்த பெற்றோர்.., மீண்டும் உயிர் வரும் என நம்பி ஏமாற்றம்

இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்தால் உயிர் வரும் என்பதை நம்பி, உடல்களை உப்பில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மரணம் கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம் படாகி தாலுகாவில் உள்ள கலபுஜே கிராமத்தில் தான் இந்த…

பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லருக்கு சமன் : துருக்கி அதிபர் விமர்சனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லரிலிருந்து வேறுபட்டவர் அல்ல என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தெரிவித்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே துருக்கி…

30 வருஷமா கூட இருக்கன்., என் அப்பாவுக்கு கூட இப்படி அழுததில்ல., கதறி அழுத இலங்கை தமிழர்

யார் யாரோ விட்டு சென்றாலும் 'தலைவர்' விஜயகாந்துடன் கடைசிவரை இருக்கவேண்டும் என்று நாங்கள் இருந்தோம் என இலங்கைத் தமிழர் ஒருவர் விஜயகாந்த் வீட்டின் வெளியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். முன்னாள் தமிழ் நடிகரும், தேமுதிகவின் நிறுவனரும் தலைவருமான…

ஜனவரி முதல் எரிபொருள் , எரிவாயு விலைகளில் மாற்றம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 18% வரியை நடைமுறைப்படுத்துவதால் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர்…

எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லாருக்கும்; சோத்துல வேறுபாடே கிடையாது – விஜயகாந்த்!

கடந்த 1986ம் ஆண்டு விஜயகாந்த் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. விஜயகாந்த் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள்,…

யாழ்.ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போது சபையின் நடுவில் வந்தவரால் பரபரப்பு

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

நடப்பாண்டுக்கான யாழ் மாவட்டத்தின் இறுதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று

யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலர், அம்பலவாணர் சிவபாலசுந்தரனின், ஏற்பாட்டில்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்…

இங்கிலாந்து நோக்கி வந்துகொண்டிருந்த விமானம்: 38,000 அடி உயரத்திலிருந்து திடீரென கீழ்…

38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென கீழ் நோக்கி இறங்கியதால், பயணிகள் பயத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஞாயிற்றுக்கிழமையன்று, கரீபியன்…

கில்மிசாவிற்கு வரவேற்பு

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்றைய தினம் வியாழக்கிழமை சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார். விமான…

தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வல்லமை கொண்டது என முன்னோர்கள் கூறியுள்ளனர். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு இது உதவுகிறது. உடல் எடையை குறைக்க நெல்லிக்காயை ஒன்றை பயன்படுத்தினால் போதும்…

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள மூன்று நியமனங்கள்

இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிபர் ரணில்…

75 சவரன் நகை கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டதால் கேரள பெண் எடுத்த விபரீத முடிவு

75 சவரன் நகை கொடுத்தும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். கேரளா பெண் இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி.…

அகழியில் பாலஸ்தீனர்களின் உடல்கள்… உறைய வைக்கும் படங்கள்!

போரின் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல், காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. சிதைந்த மற்றும் முழு உடல் சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம்…

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தானது நேற்று முன்தினம் (26) மாலை இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தின் பொது அதிஷ்டவசமாக தூதரக ஊழியர்கள் எவருக்கும்…

கடலில் நீராடச் சென்ற 16 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

புத்தளம் -மாரவில , மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (28.12.2023) கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது. மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான நிசங்சல…

காங்கோ: மழை வெள்ளத்தில் 22 போ் இறப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனாங்கா மாவட்டத்தில் பல மணி நேரத்துக்குத் தொடா்ந்த கனமழை காரணமாக 22 போ் உயிரிழந்தனா்.…

மக்கள் முன்னிலையில் பொலிஸார் மீது கொலை வெறித்தாக்குதல்! காரணம் என்ன

பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்குக்கு அருகில் பெருந்திரளான மக்கள் பார்த்துக்கொண்டிக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரை இரும்புக் கம்பியால் தாக்கி பலத்த…

முட்டை விலைத் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக முட்டையின் விலை 60-70 ரூபா வரையில் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து ச.தொ.ச விற்பனை…

கடைகளில் மிளகாய்த்தூள் வாங்குவோரிற்கு எச்சரிக்கை

இலங்கையில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிமா என்பனவற்றினை மிளகாய்த்தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புறக்கோட்டை சுற்றியுள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சேவை…

பொருளாதார வீழ்ச்சியால் நெருக்கடியில் இலங்கை மக்கள்

நாடளாவிய தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான…

மழை வெள்ளம் எதிரொலி தென் மாவட்ட மக்களே உஷார்! மின்சார வாரியம் எச்சரிக்கை..!

மின் இயந்திரங்களை பாதுகாப்பாக பயன்படுத்த மின்வாரியம் எச்சரிக்கை செய்துள்ளது. மழை வெள்ளம் தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரும் பாதிப்பை சந்தித்தது. அரசு மீட்புப்பணிகளை…

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவு

கடந்தவாரம் கண்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் கம்பஹாவில் மீண்டும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர்…

அரச ஊழியர்களுக்கான அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அரசியல் மயப்படுத்தல் தொடர்பான தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட…

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு…

தரமற்ற மருந்து இறக்குமதியின் பிரதான சூழ்ச்சியாளர்கள் மூவர்: வெளியான சர்ச்சைக்குரிய தகவல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மேலதிக செயலாளர் டொக்டர் ரத்நாயக்க மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பி இறக்குமதியின் பின்னணியில் பிரதானமாக செயற்பட்டவர்கள் என…