;
Athirady Tamil News
Yearly Archives

2023

மட்டு. கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28.12.2023) காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் கடந்த (27.12.2023) ஆம் திகதி மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.…

அமெரிக்கா – கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த 'ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள்…

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (படங்கள்,…

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில் பிறந்து சுவிஸில் தூண் பிரதேசத்தில்…

மணிப்பூர் முதல் மும்பை வரை – ரெடியான ராகுல் காந்தி..!

அடுத்த ஆண்டு ஜனவரி 14 மணிப்பூர் முதல் மும்பை வரை பாத யாத்திரையை தொடங்கவுள்ளார். பாரத் ஜூடோ யாத்ரா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பாரத் நியாய் யாத்ரா 2.0…

யாழில். ஆலயத்தில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு

ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி…

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – நேற்றும் இருவர் 26 இலட்ச ரூபாயை இழந்தனர்

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள்…

யாழில் மகரஜோதி மண்டல யாத்திரை

ஈழத்து சபரி மலை என அழைக்கப்படும், யாழ்ப்பாணம் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய மகரஜோதி மண்டல யாத்திரை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கசிப்புடன் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் கொட்டைக்காடு பகுதியை சேர்ந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது…

யாழ். நகர் கடைகளில் தீ – இரு கடைகளில் இருந்து பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன. இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்…

இந்தோனேசிய நிக்கல் தொழிற்சாலையில் விபத்து: 18 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிக்கல் தொழிற்சாலையில் எரி உலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் 18 உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 இந்தோனேசிய தொழிலாளா்களும், 4 சீன தொழிலாளா்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

இலங்கையில் கடையொன்றில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் உள்ள கடையொன்றில் நபரொருவர் பருப்பு வடையை வாங்கி சாப்பிட்டுள்ளார். குறித்த வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் ரப்பர் இருத்தை அவதானித்துள்ளார். இவ்வாறான நிலையில், வடையில் ரப்பர் இருக்கும்…

யாழில் நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் நுளம்பை விரட்ட புகைப் போட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன் தினம் (26-12-2023) கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும்…

இலங்கையில் தமிழர் பகுதியிலேயே தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை!

தமிழ் மக்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும் தமிழ் மொழி அரச மற்றும் தனியார் வங்கிகளில் மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றது. பாடப்புத்தகத்தை காலால் மிதிக்கக்கூடாது, எதேட்சையாக மிதித்தால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது நாம் கல்வி கற்ற…

சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்

நாடு தழுவிய ரீதியில் தற்போது கைதுசெய்யப்படும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைக்க அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின்…

19 வருடங்களாக உறுதிப்படுத்தப்படாமல் கிடக்கும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின்…

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின் சடலங்களின் எச்சங்கள் காலி கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் 19 வருடங்களாக உறவினர்கள் எவராலும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளதாக நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் யூ.சி.பி.…

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட்…

யாழ்ப்பாண நகர பகுதியில் இரவு ஏற்பட்ட பரபரப்பு: பொலிஸார் தேடுதல் வேட்டை!

நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், யாழ் பிராந்திய சரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின்…

தோல்வியடைந்தது சீனாவின் முயற்சி…! சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்

சீனாவில் விண்ணிற்கு ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்…

புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த யாழ். இளைஞனுக்கு பிணை

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது, சாவகச்சேரி நீதிமன்றில்…

கதிர்காம ஆலயத்தின் பிரதம பூசகர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது எனவும் அதனால் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க தட்டை எடுத்துக்கொண்டதாகவும் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு…

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட ஆறு பேர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 06 சந்தேகநபர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம்: வெளியான உண்மை தகவல்

பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆலயத்தில் உள்ள சிசிரீவி…

அமெரிக்கா – கனடாவை அச்சுறுத்தும் ‘ஜாம்பி மான் நோய்’; விஞ்ஞானிகள்…

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த தொற்றை 'மெதுவாக நகரும் பேரழிவு' என்றும் இது மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ப்ரியான்…

மூச்சு விடுதலில் சிரமம் – வென்டிலேட்டரில் விஜயகாந்த்..! முக்கிய அறிக்கை

மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்., மருத்துவ பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு விஜயகாந்திற்கு கொரோனா தொற்று…

ரயில் நிலையங்களில் பிரதமா் படத்துடன் ‘செல்ஃபி பூத்’ மக்கள் பணம் வீண் என காங்கிரஸ்…

ரயில் நிலையங்களில் பிரதமா் படத்துடன் ‘செல்ஃபி பூத்’ (தற்படம் எடுப்பதற்கான இடம்) அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ரயில் நிலையங்களில் மத்திய அரசின் சாதனைகளை…

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது. இதற்கான காரணம் யாதெனில் ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பில்…

நல்லி எலும்பு இல்லாததால் நின்ற திருமணம்.., மாப்பிள்ளையின் முடிவால் மணமகள் அதிர்ச்சி

திருமண நிச்சயதார்த்தத்தின் போது நல்லி எலும்பு இல்லாதால் மணமகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர். நல்லி எலும்பு இல்லை இந்திய மாநிலமான தெலங்கானா, நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், ஜக்தியால்…

ஹமாஸின் சுரங்கத்தில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட…

யாழில் தரை தட்டிய தெப்பத்தால் மக்கள் குழப்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தெப்பம் பௌத்த கொடிகளுடன் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அத் தெப்பம் மிகவும் அலங்கரிக்கபப்ட்ட…

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் நடைமுறையாகும் சட்டம்

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிக இரைச்சல் காரணமாக வானொலி ஒலிபரப்புக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்புவதால் பயணிகள் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின்…

700 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.., ஆறரை கிலோவாக கூட்டி மருத்துவர்கள் சாதனை

குறை பிரசவத்தில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓராண்டில் ஆறரை கிலோ எடையாக அரசு மருத்துவர்கள் கூட்டியுள்ளனர். 700 கிராம் எடையில் குழந்தை மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் புதுராஜா மற்றும் மினிப்ரியா.…

தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! பொலிஸார் அதிர்ச்சி

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் இன்று புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரும் தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார்…

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இலங்கையின் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஜெரோம் பெர்னாண்டோ முன்னிலைப்படுத்தப்பட்ட போதே,…

அந்தப்பேச்சுக்கே இடமில்லை : இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காசாவில் போர் நிறுத்தம்…