;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(2024.02.10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த…

யாழ்.குருநகர் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(2024.02.10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பமாக்கியுள்ளது. அந்தவகையில், 4 இலட்சம் விண்ணப்பங்கள் கோரும் பணிகள் இன்று (10.2.2024) சனிக்கிழமை ஆரம்பமாகி உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.…

ஹவுதி கிளா்ச்சியாளர்களுக்கு பேரிடி: அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல்

ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ராணுவம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்…

இவ்வாண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனவே தற்போது விடைத்தாள்கள் திருத்தல் முறையாக…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கான அறிவிப்பு

செவிலியர் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்வுள்ளது. இந்த நேர்முகப்பரீட்சை மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (10) கண்டி தாதியர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்ட பாதணியுடன் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்காக வந்த பயணி ஒருவர் நேற்று இரவு கைது…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு எதிரான டயானா கமகேவின் வழக்கு ஒத்திவைப்பு

கட்சி உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த பதவிநீக்க மனுவை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மீண்டும்…

அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும் : வஜிர அபேவர்தன

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, தற்போதைய ரணில் அரசுடன்…

தேர்தல் தகராறு.. ஃபேஸ்புக் நேரலையில் சுட்டுக்கொலை… நாட்டை உலுக்கிய சம்பவம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அபிஷேக். இவர் மும்பை தகிஷர் பகுதியில் உள்ள ஐசி காலனியில் வசித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர்மவுரிஸ் நொரோனா. ஐசி காலனி பகுதியில் பிரபலமான சமூக…

வவுனியாவில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு…

யாழில் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை பனை மரத்தில் ஏறி பார்வையிட்ட இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தற்போது பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த இசை நிகழ்வை பனை மரத்தில் ஏறி நின்று இளைஞர்கள் பலர் பார்வையிட்டு வந்துள்ளனர். மேலும், ஹரிகரனின் இசை…

மலையகத்தவருக்கான காணி உரிமை விரைவில்; ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட பகுதிகளில் பிறந்து வாழ்ந்து வரும் அனைவருக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை…

யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறத் தகுதியானவர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியானவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பொதுப் பட்டமளிப்பு விழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி…

மன்னர் சார்லசை கவனித்துக்கொள்ளும் சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறையைப் பின்பற்றும் மருத்துவர்;…

மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர், சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறைகளைப் பின்பற்றுபவர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.…

விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பாதீர்கள்! வெள்ளை மாளிகை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொல்வதை நம்ப வேண்டாம் என அமெரிக்கர்களிடம் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன், உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆவார். இவர், இந்த…

சிறுவன் மீது நாயை ஏவிய இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்

ஹமாஸ் அமைப்புடன் காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தையை தாக்குவதற்கு இராணுவ நாயை அனுப்பியதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் குறிப்பிடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சிறையில் அடுத்தடுத்து பெண்கள் கர்ப்பமாவதால் பரபரப்பு

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளிலேயே இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது.…

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு : விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள பலர் தற்போது தங்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறொரு வெளிநாட்டுக்கோ செல்லத் திட்டமிட்டு வருவதாகவும் இதனால்…

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் எனவும்…

வெடிக்கும் வன்முறை; வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு – 4 பேர் பலி, 250 பேர்…

மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. தீவிரமாகும் வன்முறை உத்தராகண்ட் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதன் அருகிலுள்ள மசூதி நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும்…

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத…

தெமட்டகொடை ருவனின் குடும்பத்தினர் விடுவிப்பு

ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொடை ருவனின் மனைவி , மகன் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (8) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சட்டவிரோதமான…

இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல்!

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் நால்வரை தாக்கி காயப்படுத்திய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பதியத்தலாவை பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரும் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த…

ஹமாஸின் போா் நிறுத்த செயல்திட்டம்: இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம், பிப். 8: காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள செயல்திட்டத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காஸா போா் நிறுத்தம்…

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 40 வரிகள் : செலுத்தப்படாத நாட்டின் கடன்கள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகிறார். எனினும், 2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல…

தமன்னாவுக்கு யாழ்ப்பாணம் பிடித்திருக்காம்

யாழ்ப்பாணத்திற்கு தற்போது வேலை விடயமாக வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க மீண்டும் வருவேன் என யாழில் தமன்னா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இம்முறை சுற்றி பார்ப்பதற்கு காலம்…

5 ஆயிரம் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் கிடைக்கும் சலுகை

ஹொரய்ஸன் உட்பட இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.…

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

காசாவுக்கு ஆதரவாக செங்கடலில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. "உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான செயற்பாடு காசாவின் பல்வேறு பகுதிகளை அடைய வேண்டும். இல்லையெனில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை…

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகா் டிவிஎஸ் அவென்யூவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை 10…

நிர்க்கதியான 66 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்து நிர்க்கதியான நிலையில் நாடு திரும்பியுள்ளனர் . குறித்த தொழில்சாலைகளில் பணிபுரிந்த 66 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.…

தனிப்பட்ட குரோதத்தினால் நன்மை கிடைக்கப் போவதில்லை!

குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களையும், தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளையும் முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப்…

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழில் 106 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு "உறுதி உறுதிப் பத்திரம் வழங்கல்" நிகழ்வு இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.…

ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக்…