;
Athirady Tamil News
Daily Archives

11 March 2024

குவியலாக கணக்கிட முடியாத தங்கம்… தலைகீழாக புதைக்கப்பட்ட சடலம்: கண்டுபிடிக்கப்பட…

பழங்கால கல்லறை ஒன்றை கண்டுபிடித்து திறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அதில் தலைகீழாகப் புதைக்கப்பட்ட சடலத்தையும் குவியல் குவியலாக கணக்கிட முடியாத தங்கத்தையும் மீட்டுள்ளனர். உயர் பொறுப்பில் இருந்த மத குரு மத்திய அமெரிக்க நாடான…

தென்கிழக்கு பிரான்சில் கடும்புயல்: 7 பேரைக் காணவில்லை

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு கடுமையான புயல் வீசியதில் பலர் காணாமல் போயுள்ளனர். கார்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு பாலங்களை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரைக்…

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு

உலகின் பிரபல ஊடக நபரொருவர் தனது 93 ஆவது வயதில், 5 ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஐந்து கண்டங்களில் ஊடக சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ள கீத் ரூபர்ட் முர்டாக் என்பவரே இவ்வாறாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஓய்வுபெற்ற விஞ்ஞானியான…

ஐஎம்எப்இன் முன்மொழிவுகளை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்துவோம்: ரணில் உறுதி

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின்…

கூகுளில் மீண்டும் ஒரு சர்சை.. பணிநீக்கம் செய்ததில் மகிழ்ச்சி

இஸ்ரேல் இராணுவத்துடனான நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடர்பாக கூகுள் இஸ்ரேல் வணிகத்தின் நிர்வாக இயக்குனர் உரையாற்றிய முக்கிய உரையை சீர்குலைத்ததால் கூகுள் ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று CNBC தெரிவித்துள்ளது . கூகுள் நிறுவனம்…

கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் கோடிக்கணக்கில் அதிகரிப்பு

ஐந்து கோடி ரூபாவாக இருந்த கதிர்காமம் ஆலயத்தின் வருமானத்தை கடந்த வருடம் நாற்பது கோடி ரூபாவாக அதிகரிக்க முடிந்ததாக கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார். பஸ்நாயக்க நிலமேயாக தாம் பதவியேற்கும் போது ஆலயத்தின் வருமானம்…

சிறார் ஆபாச படம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த இளைஞர்…

ஒட்டவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் ஒட்டவாவில் முன்னெடுக்கவுள்ளதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர்…

முல்லைத்தீவில் கஞ்சாவுடன் இளம் பெண் கைது

முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் தாழையடி பகுதியினை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (11.03.2024) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு…

வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதனால் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை…

இதனை நிறுத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் தொடர்பில் பைடன் கூறிய விடயம்

காசாவில் ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீங்கிழைத்து வருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஊடகடொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,…

கிழக்கில் பரபரப்பு; மாணவர் உயிரிழப்பு; மருத்துவமனையில் படையினர் குவிப்பு!

அம்பாறை திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன்…

மனைவி ஆணாக பிறந்தவரா… கொந்தளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்

தமது மனைவி ஆணாக பிறந்தவர் என்று பரவும் கருத்து உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி, இட்டுக்கட்டிய கதை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கொந்தளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான தாக்குதல் கல்லூரி ஆசிரியரான Brigitte என்பவரை கடந்த…

வெடுக்குநாறிமலையில் பொலிஸாரின் அராஜகம்; யாழில் ஆர்ப்பாட்டம்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸ் அராஜகத்தை கண்டித்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின்…

பறக்கும் விமானத்தில் தூங்கி வழிந்த விமானிகள்… திகிலடைய வைத்த 28 நிமிடங்கள்: 153…

இந்தோனேசியாவின் Batik விமானத்தின் விமானிகள் இருவர், மொத்த பயணிகளுடன் நடுவானில் தூங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து திகிலை ஏற்படுத்தியுள்ளது. விமானிகள் இருவரும் தூக்கத்தில் சுமார் 28 நிமிடங்கள் அந்த விமானிகள் இருவரும் தூக்கத்தில்…

அன்னையர் தினத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டு உறுதி செய்த கேட் மிடில்டன்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது அடி வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக மெளனம் கலைந்துள்ளார். இதுவரை பகிர்ந்திராத புகைப்படம் இளவரசி கேட் மிடில்டன் தனது பிள்ளைகளுடனான இதுவரை பகிர்ந்திராத புகைப்படம் ஒன்றை அன்னையர் தினத்தை…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் 6000 ஊழியர்களுக்கு ஆபத்து

ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இல்லையேல் சுமார் 6000 ஊழியர்களின் வேலையில் ஸ்திரமின்மை ஏற்படும்…

உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

உளச்சுகாதாரமான மக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துக்கம் அல்லது துயர் மிகு மனோ நிலை குறைவாகக்கொண்ட மக்கள் சமூகத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை அங்கத்துவம் பெற்றுள்ளது. கடந்த…

இலங்கை வைத்தியத்துறையின் புதிய சாதனை: வெற்றிகரமாக நடந்த அரிய சத்திரசிகிச்சை

இலங்கை வைத்தியத்துறையில் புதிய சாதனை முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை போதனா வைத்தியசாலையில் வயோதிப பெண் ஒருவருக்கு இந்த மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறுவைச்சிகிச்சையானது இன்று…

இலங்கையில் புதிதாக பரவி வரும் மற்றுமொரு போதைப்பொருள்

இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ சிகரட்…

ரஷ்யா – உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இந்திய இளைஞர்கள், சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரனைக்கு எதிராக ரஷ்யா போரை ஆரம்பித்து 2 வருடங்களை கடந்து விட்டுள்ள நிலையில் இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக…

கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை!

கர்நாடக மாநிலத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள் இருப்பது…

மட்டக்களப்பில் 2 மெகாவொட் சூரிய சக்தி திட்டம்

மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை மின்சார சபையின் 90…

தமிழர் உட்பட 10 பேர்களின் புகைப்படம் வெளியிட்டு பெண்களை எச்சரித்த லண்டன் பொலிசார்

லண்டன் பொலிசார் தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர். முகங்களை நினைவில் வைத்திருந்து குறித்த 10 பேர்களும் டேட்டிங் செயலிகளில் காணப்பட…

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது. அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும்…

முச்சக்கரவண்டி சாரதிக்கு பயணிகளால் காத்திருந்த அதிர்ச்சி!

கரந்தெனிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார…

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் நேற்று (10.3.2024) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

உலக அழகி 2024 மகுடம் சூடிய கிறிஸ்டினா பிஸ்கோவா

உலக அழகி போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகிப் பட்டம் வென்றுள்ளார். 71 ஆவது உலக அழகி இறுதிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நேற்றுமுன் தினம் (9.3.2024) இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 1996ஆம்…

திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்!

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். திமுக-மநீம மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்…

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர்… குழம்பிப் போன விமான பணியாளர்கள்! சுவாரஸ்ய சம்பவம்

விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டுள்ளோம். அதுபோன்று லண்டனில் இருந்து பாங்காக் சென்ற…

யாழில். 15 வயது சிறுவன் கசிப்புடன் கைது

யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் 4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது , சிறுவனின்…

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனத்துக்கு மணிவண்ணன் கண்டனம்

வவுனியா வெடுக்குநாறிமலையில் பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இதற்கு எதிராக பொது அமைப்புகளால் நல்லூரில் இன்று மாலை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்று…

யாழில் இளைஞனின் உயிரைப்பறித்த காய்ச்சல்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலையில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் உயிரிழந்தவரின் சடலம்…

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் ; எங்கு தெரியுமா?

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு…