போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஜெய்ர் போல்சனரோருக்கு எதிராக வழக்கு விசாரணை
பிரேஸிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக…