;
Athirady Tamil News
Daily Archives

21 March 2024

கொழும்பில் 3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு…

கோவையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை

கோவை, செல்வபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோவை, செல்வபுரம் தெலுங்குபாளையம் அருகேயுள்ள மில் வீதியைச் சோ்ந்தவா்…

காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தும் : சஜித் எச்சரிக்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு தொடர்பில்…

அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும…

சுவீடன் நாடாளுமன்றத்தை தாக்குவதற்கு திட்டம் : அதிரடியாக இருவர் கைது

சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரே நேற்று…

பாக்கு நீரினை கடந்த மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக்…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

அதிமுக: 16 தொகுதிகளின் வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி…

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கையால் உயிரிழந்த தோட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத்…

கண்டி, கலாபொக்க – நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஜுலை 6 ஆம் திகதி நெல்லிமலை தோட்டத்தில் இரு தொழிலாளர்கள்…

யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில்…

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் தமிழகம் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலைகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சுற்றிவலைப்பானது நேற்று(20.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் பரிசோதனை இலங்கைக்குக்…

உக்ரைனுக்கு பேரிடி..! ஒரேநாளில் 215 வீரர்களை பலியெடுத்த ரஷ்யா

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகின்றது. உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷ்யா இராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உக்ரைனின்…

யாழில் கடலில் குளிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த…

வீட்டிலிருந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது.…

பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் : எங்குள்ளது தெரியுமா…!

சீனாவின் சில பகுதிகளில் நிலத்திற்கு அடியில் குழிகளை தோண்டி வீடுகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர். இது அமாண்டரின் மொழியில் "டிகெங்யுவான்" என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது "குழி முற்றங்கள்" என்று கூறப்படும் வீடுகள் ஆகும். குகை…

கால்பந்து வீரரின் காலில் பட்ட காயத்தில் இளவரசர் ஹரியின் முகம்!

பிரித்தானியாவில் கால்பந்து வீரர் ஒருவரின் காலில் ஏற்பட்ட காயத்தில், இளவரசர் ஹரியின் முகம் போல் உருவம் பதிந்துள்ளது. ஐந்து வீரர்கள் பங்கேற்று விளையாடும் நட்பு ரீதியான கால்பந்து போட்டி பர்மிங்காமில் நடந்தது. இப்போட்டியில் ஆடம் பிரைஸ்…