;
Athirady Tamil News
Daily Archives

24 March 2024

ரஷ்யாவையே அதிர வைத்த பயங்கரவாத தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த…

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை உயர்வு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது. இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக…

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாத தாக்குதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும்…

அரச ஊழியர்களுக்கு பாரிய பற்றாக்குறை : அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடம்

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திணைக்களத்தில் தற்போது 311 பேர் மட்டுமே பணி புரிந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஊழியர் பற்றாக்குறை நகர அபிவிருத்தி மற்றும்…

கனேடியர்கள் சிலருக்கு ரஷ்யா விதித்த தடை: வெளியான காரணம்

ரஷ்யாவானது கனடாவில் உள்ள 56 குடிமக்களுக்கு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மொஸ்கொ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடையை ரஷ்யா உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரணம் குறித்த…

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பிரதான உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நாளையதினம் (25-03-2024) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

இலங்கை தலைநகரில் பிரம்மாண்ட உருவாக்கப்பட்ட ஏழுமலையான் கோயில்!

இலங்கை தலைநகர் கொழும்பில் ஏழுமலையான் கோயிலில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன்படி,…

திருமணமானவர் என்பதை குறிக்க பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கடமை – இந்தூர்…

பெண்களை தங்களை திருமணமானவர் என்பதை காட்டிக்கொள்வதற்கு நெற்றியில் குங்குமம் இடுவது மதக் கடமை என்று இந்தூர் நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வைக்குமாறு, இந்தூர் குடும்பல…

எதுவென்றாலும் ரணிலே தீர்மானிக்கவேண்டும் : மகிந்த வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் அதிபர் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் நடத்தப்படவேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அதிபர் தீர்மானிக்கவேண்டுமெனவும் அவருக்கு சாதகமான வாக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

யானை தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு…!

மஹியங்கனை காவல் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகி உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (24) அதிகாலையே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. யானை தாக்குதலில் உயிரிழந்த…

தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்: கவலையில் மக்கள்!

திருகோணமலையில் உள்ள சீனன்வெளி கிராமத்திற்குள் உட்பகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (24-03-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது, அரிசி ஆலையையும் உடைத்து…

மொஸ்கோ தாக்குதலின் பின்னிணியில் உக்ரைன்: புடின் பகிரங்கம்

மொஸ்கோ கச்சேரி தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உக்ரைன் உதவி இருக்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் தொடர்பில் புடின் கூறிய விடயமானது, x கணக்கொன்றில் பகிரப்பட்டுள்ளது. குரோகஸ் கச்சேரி அரங்கு…

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி : எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது! சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்குள் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. கட்சி விவகாரங்களில் நான் முக்கிய பங்கு வகித்துள்ளேன், அது தொடரும் என நினைக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசிய கடல் பகுதியில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கமானது, ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.…

இலங்கை – இந்தியா இடையேயான பாலம் தொடர்பில் வெளியான முக்கியமான தகவல்

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம்…

உகண்டாவின் இராணுவத் தளபதியானார் உகண்டா ஜனாதிபதியின் மகன்

உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகன் முஹ சி கைனெருகபாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 48 வயதான முஹ சி கைனெருகாபா, இராணுவத்தில் ஒரு ஜெனரலாக பதவி வகிக்கும் நிலையில் குறித்த பதவி…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கபடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (24.03.2024) முதல் 30.03.2024…

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : கைச்சாத்தானது ஒப்பந்தம்

இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்துமே நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் தனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் மஹாகும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேப்பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

வீதியில் சைக்களில் சென்ற சிறுவனுக்கு பின்னால் வந்த எமன்… இலங்கையில் பெரும் சோகம்!

மினுவாங்கொடை பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது முச்சக்கரவண்டி மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் முற்பகல் (24-03-2024) கம்பஹா, மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீ விபத்து

கொழும்பு - வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த ஆடையகத்திலிருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக…

தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல; வியூகம்: கமல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தியாகம்…

இலங்கையில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில்? வெளியான தகவல்

இலங்கையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த முடியும் என்று கூறிய…

இலங்கை முழுவதும் மூடப்பட்ட McDonald’s கடைகள்: வெளியாகியுள்ள காரணம்

சுத்தமின்மை குறித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முழுவதும் உள்ள McDonald's கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க துரித உணவு நிறுவனமான McDonald's தமது…

கோட்டாபய கூறுவதை ஏற்க மாட்டேன்: ரணிலே சிறந்த தலைவர்..! பசில் அதிரடி அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஸவை அதிபர்த் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் என்று அவரது 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், அவர்கள்தான் விரட்டினார்கள் என்று தான் கருதவில்லை என்றும் முன்னாள் அமைச்சர்…

ரஷ்யா தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் கைது

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக…

எமது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது : தாக்குதலுக்கு பின்னர் புடின் சூளுரை

எங்களது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது எளன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில்…

குடும்ப ஆட்சி நடத்தும் சபாநாயகர் : அனுர குற்றச்சாட்டு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மிக மோசமான வகையில் குடும்ப ஆட்சியை முன்னெடுத்து வருகின்றார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "சபாநாயகரின் சகோதரன் வசந்த யாப்பா அபேவர்த்தன…

ஏப். 10-ல் திமுக – அதிமுக ஒன்று சேரும்: அண்ணாமலை

கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜகத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, “பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக…

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேச்சு : சிஐடிக்கு அழைக்கப்பட்ட மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் நாளையதினம்(25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய்… மாறும் சூழல்; மன்னிப்புக் கேட்கும் பிரபலங்கள்

பிரித்தானிய இளவரசி பொதுவெளியில் தலைகாட்டாததையடுத்து கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா முதலான நாடுகளிலும் அதைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின. பிரபலங்கள் பலர் இளவரசியை கேலி செய்யும் விதத்தில் கருத்துக்களைக்…

ஜனாதிபதி ரணிலுக்கு பிறந்தநாள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறந்தநாளை முன்னிட்டு இன்றுடன் தனது 75ஆவது வயதை கடந்துள்ளார். 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.…

இலங்கை கடற்பரப்பில் ஆராய்ச்சி கப்பல்கள் : அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய முடிவு

எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அமைச்சரவை விவாதிக்கும் அதேவேளை வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பான கொள்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை உருவாக்கும் பணியில்…

வீதியோரத்தில் உள்ள முட்புதரில் மரம்மான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! பெரும் பரபரப்பு

பதுளையில் உள்ள பகுதியொன்றில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நள்ளிரவு முதல் குறைகிறது பால்மா விலை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150…