;
Athirady Tamil News
Daily Archives

27 March 2024

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சீனா

மேற்கத்திய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. பிரித்தானியாவின் மில்லின்…

வீடு, நிலம் வாங்குறீங்களா? பத்திரப் பதிவு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பத்திரப் பதிவு சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு முறைகேடாக பதியப்பட்ட பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யும் வகையில் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.…

உலகம் மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும்: பிரபல ஜோதிடர் எச்சரிக்கை

மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும் என பிரபல ஜோதிடர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரபல ஜோதிடர் எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள், பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு சிறுநீரக மற்றும் இனப்பெருக்க…

பால்ட்டிமோர் பாலத்தில் கப்பல் விபத்து: 6 பேரை காணவில்லை! அதிகரிக்கும் கவலைக்கிடம்

அமெரிக்காவின் பால்ட்டிமோர் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடிந்து விழுந்த பால்ட்டிமோர் பாலம் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் பால்ட்டிமோர்(Baltimore) நகரில் உள்ள Patapsco…

மஹிந்த வீட்டில் இடம்பெற்ற திடீர் கூட்டம்… நாமல் ராஜபக்ஷவுக்கு இந்த பதவியா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். பெரமுனவின் செயற்குழு கூட்டம் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

ஒட்டுசுட்டானில் அமைக்கப்படவுள்ள பாரிய கிணற்றை எதிர்க்கும் மக்கள்

ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகால் சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி…

பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ சோதனை!

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ்…

தொடர் வெப்பநிலையிலும் வெள்ளத்தால் அவதியுறும் மக்கள்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக வத்தளை - பரணவத்தை பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 6 மாத காலமாக நீர் தேங்கியிருப்பதோடு அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.…

திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஒன்று குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

கனடாவில் பரபரப்பு சம்பவம்… வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 பேர்!

கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை…

அமெரிக்க மாகாணமொன்றில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தில்…

பாடசாலை மாணவிகளுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (அணையடை ஆடை) (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான…

இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறை – 33 பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றைய மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விலைவாசியை விடவும் சம்பளம் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. திறமைக்கான தேவை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பணவீக்க விகித உயர்வை விட…

மன்னர் சார்லஸ் இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் ; தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு…

15-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின்…

யாழில் முற்றாக விடுவிக்கப்பட்ட காணிகள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் காணி விடுவிப்பானது கடந்த 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மின்மினிப் பூச்சிகள்

இலங்கையில் இரண்டு புதிய வகை மின்மினிப் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ருஹுணு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலஸ்முல்ல ரம்மாலே வனப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட…

குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் மரணம்

அலவ்வ பிரதேசத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளிக்கச் சென்ற மாணவர்கள் அந்த பகுதயில் உள்ள மா ஓயாவில்…

தமிழகம், கா்நாடகத்தில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம்- ஐசிஎம்ஆா்

வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில்…

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.…

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண…

மக்களவை தேர்தல்: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்? தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு!

ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகாவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. பம்பரம் சின்னம் மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி…

வீதியோர மர கிளைகளை வெட்டியமைக்கு கண்டனம்

வீதியோரங்களில் நிழல்களுக்காக நடப்பட்ட மரங்களை உரிய ஒழுங்குகள் இன்றி வெட்டி , வீதிகளில் போட்டு விட்டு சென்றமையால் வீதியில் செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, கலாசாலை வீதியில் , நிழல் தரும் மரங்கள் வீதியோரமாக…

வடமாகாணத்திற்கு 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி வீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

வட மாகாணத்திற்கு, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

இலங்கையில் யாசகம் பெறும் சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார…

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்த ரணில்

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் காலி கராபிட்டிய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த மருத்துவமனைக்கு ஜேர்மன் - இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ளது. ஜேர்மன்…

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் விஜயம்

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விஜயமானது ஈரான் அதிகாரிகளுடன் சினேகபூர்வ பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என கூறப்பட்டாலும், சர்வதேச தரப்பில் இந்த சந்திப்பு…

யாழில் மழை

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் மதியம் வரையில் கடும் மழை பொழிந்தது. கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் மழை பொழிந்துள்ளது.…

வடக்கில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவேன்

வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இந் நிகழ்வுகள்…

இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா: திணறும் நெதன்யாகு

ஐநாவில் போர் நிறுத்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்காமல் போனதை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேலை கைவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் வலியுறுத்திவந்த நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல்…

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சென் ஷியுவனுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை சீன நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. முன்னாள் தலைவர் ஷியுவன் 11…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. திறைசேரி மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டு வந்த…

நயினாதீவு பெருங்குளம் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்த்திருவிழா

நயினாதீவு பெருங்குளம் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம்(27) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி!

சமூக சேவைகள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்(26.03.2024) சிறப்புற நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் அவர்களது உடல் உள…