;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

நீதிமன்றில் காணொளி பதிவு செய்தவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Join us on our WhatsApp Group விளம்பரம் கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றவேளை நீதிமன்ற வளாகத்தில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி காணொளியை பதிவு செய்ததாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான்…

இலங்கை இந்திய உறவில் விரிசல்! கடற்றொழிலாளர் பிரச்சினையால் வலுக்கும் சிக்கல்

இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக அரபிக்கடலுக்குள் சிறிலங்கா கடற்றொழிலாளர்கள் செல்வதற்கு இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு இந்தியா எந்த வித பதிலினையும் அளிக்காமால் புறக்கணித்து வருவதாக…

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே வெற்றி : ஐக்கிய தேசியக்கட்சி உறுதி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremasinghe) வெற்றி உறுதி என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான…

யாழ் ஆரோக்கிய பவனி

அனைத்துலக சுழியக் கழிவு தினமான இன்று யாழ் நகரில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை, யாழ் பிரதேச செயலகம், தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ்…

நிலைகுலையும் உக்ரைன்: சரமாரித் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதன்போது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி சரமாரியாக ரஷ்யா…

இந்தியா முழுக்க யார் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு தான் – சீமான்!

எவர் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பரப்புரை கூட்டம் விருதுநகர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் என்பவர்…

உக்ரைன் போரை எதிர்த்த பத்திரிகையாளர்: ரஷ்யா எடுத்த அதிரடி தீர்மானம்

ரஷ்யாவின் உக்ரைனுடனான போரை எதிர்த்த பத்திரிகையாளருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைனுடனான போருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை…

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் இளவாலை - வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே சடலமாக…

இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச…

நிறுத்திவைக்கப்பட்டுள்ள இழுவைப் படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் படகுகளை கரை சேர்ப்பதில்…

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும்…

போதனா வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை நீடிப்பு. வைத்தியசாலை அபிவிருத்திக் குழு…

யாழ் போதனா வைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்னால் மெழுகுதிரி ஏற்றி மக்கள் போராட்டம் -(video)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுதிரி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டமாக அமைந்திருந்தது. அதாவது வெள்ளிக்கிழமை(29) மாலை குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன்…

தடம் மாறும் இஸ்ரேல் போர்: மீண்டும் ஒரு போர் நிறுத்தம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இந்த விடயத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இன்று(29) அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான…

சாலையில் ஓடிய ராட்சத நெருப்புக்கோழி! தென்கொரியாவில் சம்பவம்

தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நெருப்புக்கோழி ஒன்று சாலையில் ஓடியுள்ளது. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய நெருப்புக்கோழியொன்று சாலைகளில் ஓடியதோடு, சில வாகனங்கள் மீது மோதி…

நம் வாழ்நாளில் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்: எச்சரிக்கும் நிபுணர்

நம் வாழ்நாளிலேயே உலகம் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று கூறும் மருத்துவத்துறை நிபுணர் ஒருவர், அப்படி எதுவும் நிகழாது என்பதுபோல நடந்துகொள்வது அறியாமையே என்கிறார். யார் இந்த நிபுணர்? நம் வாழ்நாளில் இன்னொரு…

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புவி வெப்பமயமாகி வருவதனால் , துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும்…

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி சுவிஸ் அம்மாக்களுக்கு, அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம்…

மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்… எங்கே…

மாட்டின் சிறுநீரில் குளித்து அதனுடைய சாணத்தை சன் ஸ்கிரீமாக ஒரு தரப்பு மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். அது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பசுக்கள் அதிகம் மதிக்கப்படும் விலங்காக…

மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 143 பேர் மாயம்! ரஷ்ய அதிகாரிகள் அதிர்ச்சி அறிக்கை

ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 140க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. பயங்கரவாத தாக்குதல் மாஸ்கோ நகரில் கச்சேரி அரங்கில் கடந்த வாரம் கொடிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.…

மலையக பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த சில வாரங்களில் பெருந்தோட்டப்…

டைட்டானிக் ரோஸை உயிருடன் வைத்திருந்த மரக்கதவு ரூ.21 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தின் பெயரைக் கேட்டாலே, 1500 பேர் உயிரிழந்த சோக சம்பவம், அற்புதமான காதல் கதை நம் கண்முன்னே நகர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் கதாநாயகன் ஜாக் (Leonardo Di Caprio) கதாநாயகி ரோஸை (kate winslet) ஒரு மரக் கதவின்…

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை பார்வையிட வந்த நிலையில்…

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலியாகின. சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை – 29.03.2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற ஆலோசனை…

தலைமுடிக்கு கட்டுப்பாடு : பிரான்ஸில் வருகிறது சட்டமூலம்

பிரான்ஸ் நாட்டில் வேலைத்தளங்களில் ஊழியர்களின் தலைமுடியின் தன்மை, சிகை அலங்காரங்கள் அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபை நேற்று  (28)…

கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள்…

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர்…

அடுத்த தலைமுறை… பயணிகள் விமானத்தை உருவாக்கும் பிரபல நிறுவனம்!

ஜப்பானில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம் (Mitsubishi), அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த நிறுவனம்…

சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே இவ்வாறு இன்று (29) தப்பிச்…

கனடாவில் நோய்த் தொற்று பரவுகை குறித்து அவசர எச்சரிக்கை

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை…

விசேட வர்த்தக வரிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தவுள்ள புதிய வரி

நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (29) காலை ஊடகங்களுக்கு கருத்து…

வாக்களிக்க மாட்டோம்..ஒரு கிராமமே கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்! என்ன காரணம்?

ஒரு கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர். கருப்புக்கொடி போராட்டம் திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு அருகில் ஒரு கிராமத்தில் உள்ளது. ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் வசித்து வரும் மிகவும் பழமை…

கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

கிளிநொச்சியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது, ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில்…