;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையாத தமிழகம், 5 மாநிலங்கள்: மத்திய அரசு கவலை

பி.எம்.ஸ்ரீ (வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இணையாததற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் 14,500 பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி…

இந்திய ரோந்துப் படகுகளை தாக்கி அழித்த வடகொரிய கடற்கலங்கள்!

70களில் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் பாரதூரமான ஒரு சம்பவம் நடைபெற்றது. கரையோர காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில இந்திய ரோந்துப் படகுகள், திடீரென்று அங்கு விரைந்த சில கடற்கலன்களினால் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த நேரத்தில்…

அவுஸ்திரேலியாவில் அதிரடியா கைது செய்யப்பட்ட இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 45…

பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.…

போர் விமானங்களை வாங்கி குவிக்கும் சிங்கப்பூர்!

சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற நாடாளுமன்ற…

வவுனியா – பாற்குளத்தின் கீழான 200 ஏக்கர் வரையிலான நெற் பயிற்செய்கை பாதிப்பு

வவுனியா, பாவற்குளத்தின் கீழான பகுதியில் செய்கை பண்ணப்படும் 200 ஏக்கர் வரையிலான நெற் செய்கை நீர் விநியோகிக்காததால் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பாவற்குளத்தின் கீழ் கால போக நெற் செய்கை குளத்து நீர்பாசனத்தை மையமாக…

ஜனாதிபதி தலைமையில் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற நிகழ்வு

வரலாற்றில் முதன் முறையாக இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளின் இரவு நேர சிறப்பு விடுகை அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. அதிகாரிகளுக்கு பட்டம் இந்நிகழ்வு திருகோணமலை, சீனக்குடா விமானப்படை அக்கடமியில் நேற்று(29.02.2024)இடம்பெற்றது. ஜனாதிபதி…

முல்லைத்தீவில் தாக்கப்பட்ட நெக்டா நிறுவன ஊழியர்

முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை தடுக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் நன்னீர்…

பரபர அரசியல் சூழல் – நெல்லையில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி..?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தியிடம் வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளிவருகின்றன. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து கடந்த முறை…

வவுனியா – மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

வவுனியா - மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து…

அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்

சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்…

டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் (04.03.2024) ஆம் திகதி முதல் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து…

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று  நியமிக்கப்படும் . யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய தீர்வுகளை…

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு நாட்டை காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு…

ஆசிய நாடொன்றில் மானிய விலை அரிசிக்காக முண்டியடித்த மக்கள்: உச்சம் தொட்ட விலை உயர்வு

இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெரும்பாலும் பெண்கள் உள்ளிட்ட டசின் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த தகவல் வெளியாகியுள்ளது. 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது பெகாசி நகரில் அரசாங்கத்தின் உணவு கொள்முதல் நிறுவனமான புலாக்…

வெளிநாட்டிற்காக தரவுகளை கசியவிட்ட இரு உயிரியல் விஞ்ஞானிகள்: கனடா அதிரடி

சீனாவுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு தொற்று நோய் ஆய்வகத்தில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகளை கனடா பணிநீக்கம் செய்துள்ளது. பாதுகாப்பிற்கு யதார்த்தமான அச்சுறுத்தல் வெளியேற்றப்பட்ட அந்த கணவன் மற்றும்…

சோனியின் பெரும் பணிநீக்கம் ; வெளியிட்ட காரணம்

ஜப்பானை சேர்ந்த முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனமான சோனி, அதன் ப்ளே ஸ்டேஷன் பிரிவில் பணியாற்றிய 900 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. லண்டனில் உள்ள அலுவலகத்தையும் மூட முடிவு செய்துள்ளது சோனி. விடியோகேம் துறையே ஒட்டுமொத்தமாக தொடர் சரிவைச்…