சக்கர நாற்காலி வழங்கப்படாததால் ஏர் இந்தியா பயணி மரணம்
ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இச்சம்பவத்திற்காக இந்தியாவின் விமானப்…