;
Athirady Tamil News
Daily Archives

22 May 2024

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு தடையாக இருக்கும் அரச குடும்பத்தில் இருவர்

மூத்த அரச குடும்ப உறுப்பினர்களுடனான இளவரசர் ஹரியின் உறவில் விரிசல் நீடிக்கிறது என்றே சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை இருப்பினும், அவரது சமீபத்திய லண்டன் விஜயம் நல்லிணக்கத்திற்கான சிறிய நம்பிக்கையை…

ஈரானின் பலம் வாய்ந்த புதிய ஜனாதிபதி! யார் இந்த முகமது மொக்பர்?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். புதிய ஜனாதிபதி பொறுப்பேற்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரானின் அஜர்பைஜானி…

ரைசி இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர்: ஈரானின் கடைசி மன்னரின் மகன் சாடல்

ஈரான் ஜனாதிபதி ரைசி, இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார் ஈரானின் கடைசி மன்னரின் மகன். ஈரானின் கடைசி மன்னர் ஈரானில் 1979ஆம் ஆண்டு வரை மன்னராட்சிதான் நடைபெற்றுவந்துள்ளது. ஈரானின் கடைசி மன்னர், ஷா என்று அழைக்கப்பட்ட…

ஈரான் அதிபர் உயிரிழப்பு: தூதரகத்துச் சென்று இரங்கல் தெரிவித்த சஜித்

அஜர்பைஜான் எல்லையில் சில நாட்களுக்கு முன்னர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் (Hossein Amir-Abdollahian) உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு,…

யாழ் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் இருவர்…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற நீதிபதி உத்தரவு சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்னெடுத்த விசாரணையில்…

கிராம உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சியான தகவல்

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார். சேவை அரசியலமைப்பின் வரைவு கிராம அதிகாரிகளின்…

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக (Tamilnadu) சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில்…

கிருமி நாசினியாக செயற்படும் கோகம் பழம் பற்றி தெரியுமா?

கோகம் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்பு அதிகமாகவே உள்ளது. கோகம் பழத்திலிருக்கும் இந்த பண்பு கிருமி நாசினியாகவும் செயற்படுவதாக கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் புளிப்பு கலந்த சுவையை உணர்த்தும்.…

ஆட்ட நிர்ணய விவகாரம்: தம்புள்ளை அணியின் நிர்வாக அதிகாரி கட்டுநாயக்கவில் கைது

எல்பிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த நிர்வாக அதிகாரியொருவர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமீம் ரஹ்மான் என்ற குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு…

பிரித்தானியாவைப்போலவே வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் சுவிட்சர்லாந்து

நல்ல விடயங்களுக்கு பிரித்தானியா முன்மாதிரியாக உள்ளதோ இல்லையோ, அந்நாடு புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் விடயங்களைப் பார்த்து பல நாடுகள் இம்ப்ரஸ் ஆகிவருவதுபோல் தெரிகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில்தான், பிரித்தானியாவைப்போலவே,…

லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பயங்கர அதிர்வு., பயணி ஒருவர் மரணம்

லன்டனிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பயங்கர அதிர்வு (turbulence) காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Boeing 777-300ER விமானம்,…

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கு தென்கொரியா ஆதரவு

தென் கொரியாவின் (South Korea) ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா…

3 மாதம் கடலுக்கு அடியில் வாழ்ந்தவர்…10 வயது இளமையாக மாறிய அதிசயம்!

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி 3 மாதங்கள் கடலுக்கு அடியில் கழித்து பிறகு "10 வயது இளமையாக” மாறியுள்ளார். கடலுக்கடியில் சோதனை ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஜோசப் டிடூரி(Joseph Dituri), ஒரு புதுமையான ஆய்வில் கலந்து கொண்டார். அட்லாண்டிக்…

காசாவில் இனப்படுகொலையே நடக்கவில்லை : அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்

காசாவில் ஹமாஸ்(hamas) போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத - அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ…

ஈரான் ஜனாதிபதி மரணம்: பரம எதிரி அமெரிக்காவிடம் உதவி கோரிய ஈரான்

ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டது தொடர்பில், ஈரான் தங்களிடம் உதவி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் உதவி கோரிய ஈரான் ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டது தொடர்பில், ஈரான் தங்கள்…

உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உருளைக்கிழங்கு விலையை உயர்த்துவதற்கு இறக்குமதி வரிகளை விதிக்குமாறும், இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) கோரியுள்ளார். நாட்டில் ஏழைகள் உணவைத் தவிர்த்து வீட்டுப் பொருட்களை விற்பனை…

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள்…

அரசாங்கத்திற்கு 1700 கோடி ரூபா இழப்பு: நாடளுமன்றில் பகிரங்கப்படுத்திய எம்.பி

சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…

13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள்! AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும்…

13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மாயமான 2 வயது மகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவருடைய 2 வயது மகள்…

நான் ‘பயலாஜிகலாக’ப் பிறக்கவில்லை; மனிதப் பிறவி அல்ல: மோடி

சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மோடியின் இந்தக் கருத்து தற்போது ஊடகங்களில் வைரலாகி மாறுபட்ட விமர்சனங்களைத் ஏற்படுத்தி வருகிறது. ஒடிஸாவில் தேர்தல்…

யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி வீழ்ந்த நபர் மரணம்

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மரண விசாரணை ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய…

2024 தரம் ஐந்து புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான புதிய தகவல்

தரம் 5 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்சையானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திக்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம்…

பண்பாட்டு பன்மைத்துவத்தை வலியுறுத்தும் சிறப்பு ஒன்று கூடல்

பண்பாட்டு பன்மைதுவத்தை (Cultural Diversity) வலியுறுத்தும் வகையில் அமைந்த சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வு இன்று 22.5.2024 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது ஆரம்ப கல்வி பயிற்சி நெறி ஆசிரிய மாணவி…

யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம்…

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. காலை 08 முதல் ஷண்முக திரவ்ய மஹா அபிஷேகம் ,ஷண்முக நியாஸம், சகஸ்ர நாம அர்ச்சணை நடைபெற்றது. அதன்போது, நுற்றுக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை…

வெறும் 90 நிமிடங்கள்… பிரித்தானியாவை அச்சுறுத்தும் புடினின் பயங்கர ஏவுகணை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்றும், அவைகளை தடுக்க வாய்ப்பிலலை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 90 நிமிடங்கள் ரஷ்யாவில்…

நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்: நெதன்யாகு கைதாணைக்கு எதிராக இஸ்ரேல் அழைப்பு

இஸ்ரேல் தலைவர்கள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணையை நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. நாகரிக நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கான், தமது…

திருடுவதற்கு 20 ஆயிரம் மாத சம்பளம்! கமெராவில் சிக்கிய கும்பல்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தபோது, அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. கைது கர்நாடகாவின் கொரட்டகெரே பொலிஸார், வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் ஆகிய 3 பேரை திருட்டுச்…

சீன நிறுவனத்திடம் இருந்து பெற்ற உதிரிபாகங்கள்: பிரபல கார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி!

பிரபல கார் நிறுவனங்களான BMW, Jaguar Land Rover, மற்றும் Volkswagen ஆகியவை சீனாவை சேர்ந்த தடைசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்களை பெற்றுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த சப்ளையர் நிறுவனத்தின்…

யாழில் பாணினுள் கண்ணாடி துண்டுகள்

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் , சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம்…

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீநாகபூசணி…

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை…! ஆபத்தாக மாறியுள்ள மரங்கள்

கொழும்பு (colombo) நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக…

யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு…

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது குறித்த பேருந்து நிலையத்தின்…

பேருந்து மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு

கம்பளை புதிய குருந்துவத்தையில் இன்று காலை பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பதித்தலாவ, மல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…