;
Athirady Tamil News
Yearly Archives

2024

அரச ஊழியர்களுக்கு மேலும் அதிகரிக்கப்படும் சம்பளம் : வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம்

தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 10,000 கோடி ரூபா வருடாந்தம் செலவிடப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேலும் 5000 ரூபா அதிகரிக்கப்படுவதோடு 1300 - 1400 கோடி ரூபா நிதியை மேலதிகமாக செலவிட நேரும் என நிதி இராஜாங்க அமைச்சர்…

திருக்கோவில் மாணவனின் உயிரிழப்பு: அம்பாறையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று (26) சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் நிந்தவூர் உள்ளிட்ட…

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லாவில் ஜூலை 19 முதல் ஜூலை 28, 2024 வரை நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) அறிவித்துள்ளது.…

சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு பிரயோக விஞ்ஞான பீட நவ்ஸ் அமைப்புக்கு ஒரு தொகுதி…

சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா நாளை புதன்கிழமை (27) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. யாழ் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர்…

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் தலைநகர் மெல்போர்னில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரால் இந்த நோய் தாக்கப்பட்டதாகவும், தென்கிழக்கு…

பிரதமர் இல்லம் சுற்றி 144 தடை: ஆம் ஆத்மி கட்சியினர் கைது!

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ள நிலையில் தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும்,…

பெண்கள் தான் டார்கெட்.. மொத்தம் 18; சிக்கிய 63 முதியவர் – அதிர்ச்சி சம்பவம்!

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் திருட்டு சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக வேளச்சேரி காவல் நிலையத்தில்…

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் “யுக்திய” விழிப்புணர்வு முன்னெடுப்பு!

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் “யுக்திய” விழிப்புணர்வு முன்னெடுப்பு! இலங்கை பொலீஸ் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடைக்கப்பட்டுவரும் “யுக்திய” முன்னெடுப்பு இன்று காலை முதல் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்ட பல…

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கல்முனையில் பலத்த பாதுகாப்பு தொடர்பிலான நடவடிக்கை(video)

video link-https://wetransfer.com/downloads/ba5a3e8afa7ff7af526a011e556efc0d20240326071701/151fd7?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் உயிர்த்த…

அங்கு தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய தவறு! இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

பாலத்தீனிய நகரமான ரபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு துணை ஜனாதிபதி அளித்த பேட்டியில் கூறியதாவது,…

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணி அளவீட்டு பணிகள் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது குறித்த காணி…

யாழில். தவறான அக்குபஞ்சர் சிகிச்சையால் ஒருவர் உயிரிழப்பு – தவறான சிகிச்சை முறைகள்…

யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக போராட்டம்…

video link-https://wetransfer.com/downloads/a255e07d5ddde252433a964588639e6a20240326071947/163d94?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்…

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால்…

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , ஒரு தொகை இரும்பு…

ரஷ்யாவின் 2 கப்பல்களை துவம்சம் செய்த உக்ரைன்!

ரஸ்யாவின் இரண்டு தரையிறங்கு கலங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கிரிமியாவில் ரஸ்யாவின் கருங்கடல் படையணி பயன்படுத்தும் இரண்டு தரையிறங்கு கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்புநிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதலை…

அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய திருப்பம்… டிரம்ப் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் புதிய திருப்பமாக தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பதிவொன்றினையும் அவர் தனது எக்ஸ்…

யாழில். பஸ் – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலையில் நேற்றிரவு(25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு பஸ்ஸொன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில்…

வடக்கில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை – 129 பேர் கைது ; 38 பேருக்கு பிணை

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில்…

பருத்தித்துறையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஹயஸ் – பெண் படுகாயம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு தப்பி சென்றுள்ளது. விபத்தில் துன்னாலை மேற்கை சேர்ந்த குமரேசமூர்த்தி வனிதா (வயது 51) எனும் பெண்ணே காயமடைந்த…

வாக்காளர் தரவுகளை சீனாவே திருடியது : பிரித்தானியா பகிரங்கம்

பிரித்தானியாவின் 40 மில்லியன் வாக்காளர்களின் மொத்தத் தரவுகளும் கணனி தரவுத் திருடர்களால் (hackers) திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 ஆண்டு பிரித்தானிய தேர்தல் ஆணையம் மீது நடந்த சைபர் தாக்குதலிற்கான காரணகர்த்தாக்கள்…

காய்ச்சலுக்கு மருந்து குடித்த 6 வயது சிறுமி மரணம்! பின்னர் தெரிய வந்த விடயம்

தமிழக மாவட்டம் மதுரையில் சிறுமி ஒருவர் காய்ச்சல் மருந்தை குடித்த சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மயங்கி விழுந்த சிறுமி மதுரை மாவட்டம் தத்தனேரி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ் (43), காவேரி.…

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள்: உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து…

பால் மா மற்றும் பால் தேநீர் விலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மக்களின் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானதல்ல என்று நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய…

உண்மையை மறைக்கும் அரசாங்கம்: டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25)…

பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து…

“இந்தியாவுடன் பிடிவாதம் வேண்டாம்” மாலைதீவு அதிபருக்கு வலியுறுத்தல்

மாலைதீவு அதிபர் முகமது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார். முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான…

இந்தியாவில் 81 சதவீதம் அதிகரித்த மீன் நுகா்வு

இந்தியாவின் மீன் நுகா்வு கடந்த 2005-2021 காலகட்டத்தில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் நாட்டின் மீன் உற்பத்தி 2 மடங்காக உயா்ந்துள்ளது. இது குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மற்றும் பிற அரசு…

ரஷ்யாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! முகம் சிதைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலை

ரஷ்யா மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தி 137 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் வளைந்த நிலையிலும் நான்காவது…

இலஞ்சம் கேட்ட பாடசாலை அதிபர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் பிள்ளைகளை ஆறாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் கேட்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகளை மேற்கொண்ட மாகாண கல்வி செயலாளர், தலைமை ஆசிரியரை உடனடியாக வத்தேகம கல்வி வலய…

திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரியொருவர் கைது

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (25.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது பல…

கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…