;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு

குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய…

பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.…

திருநெல்வேலியில் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளை

மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்மாணி வாசிப்பாளர் என கூறி சென்ற நபர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை தாக்கி விட்டு ,…

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இந்திய கடற்தொழிலாளர்களை…

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களை க.இளங்குமரன் மற்றும் ஜெ. றஜீவன் மற்றும் இந்திய துணைத்தூதவர் சாய் முரளி ஆகியோர் வைத்திய சாலைக்கு…

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது…

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம்…

அநுர தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது – ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான…

‘விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு’

டெல் அவிவ்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசின் செய்தித் தொடா்பாளா்…

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு…

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, போராட்டம் தொடர்பில் வடமாகாண…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவரின் குறும்படம் வெளியீடு

யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தினரின் இயக்கம் மற்றும் படப்பிடிப்பில் உருவான 'THE WAY - Target Locked' என்ற குறும்படம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…

வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு… டிரம்ப்புக்கு சவால்விடும் கனடா!

கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கனடா நாட்டின் மீதான இறக்குமதி வரிகளை 25% அதிகரித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது…

குடியரசு தின விழாவுக்கு போதையில் வந்த தலைமை ஆசிரியர் கைது

பாட்னா: பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம் மினாப்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தேசியக்கொடி ஏற்ற மேடைக்கு தலைமை ஆசிரியர் அழைக்கப்பட்டபோது, தலைமை…

வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும்,…

பாரிஸ் நகர மேயர் அலுவலகத்தில் தீ விபத்து: இடிந்து விழும் அபாயத்தில் மணி கோபுரம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நகர மேயர் அலுவலகம் தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளது. பாரிஸ் நகரில் தீ விபத்து பாரிஸ் நகரின் 12வது மாவட்டத்திலுள்ள நகர மேயர் அலுவலகம் திங்கள் அதிகாலை தீ பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

எரிவாயு டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில் 20 வீடுகள் நாசம்! 6 பேர் பலி..ஆபத்தில் 13 பேர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எரிவாயு டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில், சிறுமி உட்பட 6 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்துச் சிதறிய லொறி பஞ்சாப் மாகாணம் முல்தானின் ஹமீத் புர் கனோரா பகுதியில் எரிவாயு டேங்கர் லொறி…

ஆலய நிர்வாகத்தினர்களுக்கும் அந்தணர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரிக்கிறது –…

ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும்,அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற…

யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை

சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற…

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி , ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை…

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை 78 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் , இளைஞன் ஒருவர்…

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல் – முக்கிய அம்சங்கள்…

டேராடூன்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்கிய சேவக் சதன் அரங்கில்…

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றதாகவும்…

அடிப்படை சம்பளம் அதிகரிப்பு! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று(27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற…

வடக்கு ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் கவலை!

வடக்கில் ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும், அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்தினம்(26) நடைபெற்ற சிவாக்ஷர…

மீண்டும் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அனுர குமார தலமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை தாக்கிய மின்னல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரேசிலில் உள்ள விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் மீது மின்னல் நேரடியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் தாக்கிய வீடியோ பிரேசில் நாட்டின் சாவோ பவுலோவில் உள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடினார்

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா வெகு விமரிசையாக தொடங்கியது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் கும்பமேளாவில் பங்கேற்க…

எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்கள்: காப்பாற்ற மறுத்த ஐரோப்பிய நாடொன்று

பல்கேரிய - துருக்கி எல்லையில் கடும் குளிரில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த மூன்று இளைஞர்களைக் காப்பாற்ற பல்கேரிய அதிகாரிகள் மறுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குளிரில் தவித்து எகிப்து நாட்டவர்களான அந்த மூன்று இளைஞர்கள் தொடர்பில்…

கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்பு

வரலாற்றின் முதற் தடவையாக கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட திருமதி ரோஷன் சித்தாரா கான் அசாதிற்கு கத்தார் நாட்டின் மன்னர் நற்சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இச்சான்றிதழை ஜனவரி 27, 2025 அன்று அவர் வழங்கியுள்ளார்.…

யாழில் மண்கலந்த குடிநீர் விநியோகம்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமாக நீர் வீடுகளுக்கு செல்கிறது. நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட…

வகுப்புப் புறக்கணிப்பிற்குத் தயாராகும் யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம்

இன்று முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது இந்தக் கூட்டத்திலேயே இந்த…

நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 20 கோடி ரூபாய்க்கும் பெறுமதியான சட்டவிரோத பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட்…

மதநிந்தனைக் குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து மதநிந்தனைப் பிரிவு அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: நபிகள் நாயம் மற்றும் புனித நூலை நிந்திக்கும் வகையில்…

கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து ஜேர்மன் நாட்டவர் கின்னஸ் உலக சாதனை

கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து ஜேர்மன் நாட்டவர் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து சாதனை 59 வயதான முன்னாள் விண்வெளி பொறியாளர் ருடிகர் கோச்(Rüdiger Koch) என்ற ஜேர்மன் நாட்டவர் கடலுக்கடியில் 120…