;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில்குமார கமகே (Minster of Ministry of youth affairs and Sports Hon. Minister SunilKumara Gamage) அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

வெளிநாடொன்றில் மாயமான 70 பேர்: தலை வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்

காங்கோ நாட்டிலுள்ள ஒரு நகரத்தில், கடந்த புதன்கிழமையன்று ஏராளமானோர் மாயமானார்கள். இந்நிலையில், அவர்களில் 70 பேரின் உடல்கள், தலை வெட்டப்பட்ட நிலையில் தேவாலயம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தலை வெட்டப்பட்ட நிலையில் 70 உடல்கள் காங்கோ…

மனைவி, தாயுடன் சேர்ந்து பலியான நபர்: காயங்களுடன் உயிர்தப்பிய மகன்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் லகீம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் (42) இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவருடன் தாய் கீதா, மனைவி மீனா (40)…

மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் ; மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை

மெக்சிகோவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன்,…

யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை

யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட…

E-Passport தொடர்பில் வௌியான தகவல்

இலங்கையில் E-Passport என்ற மின்னணு கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு…

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா். கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், மேலும் அரச வேலைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சர்வதேச நாணய…

நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது…

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநில அசு சனிக்கிழமை தெரிவித்தது.…

பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையடித்து 2.5 மில்லியன் ரூபாயுடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களை குருவிட்ட பொலிஸார் கைது…

யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி ஆகியோருக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாகக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09…

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர், செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள…

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன. முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி…

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது. இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ஹரியாணா மாநிலத்தையும்…

அதானியின் வெளியேற்றம் : இலங்கையை கைவிட்ட இந்தியா : ரணில் வெளியிட்ட அபாய அறிவிப்பு

அதானி(adani) இலங்கையில்(sri lanka) காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியாindia) இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)குறிப்பிட்டுள்ளார். கொழும்பு(colombo) பிளவர் வீதியிலுள்ள அவரது…

உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடி இடமாற்றம்

உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் இலங்கையின் பல மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிற்கு ஆணைக்குழுவினால் உடனடியாக இடமாற்றம்…

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் சைபர் குற்றச் செயல் முகாம்களில்…

சைபீரியாவில் நிலநடுக்கம்

ரஷியாவின் சைபீரியா பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது. உள்ளூா் நேரப்படி காலை 8.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் அரிசி பறிமுதல்

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை,…

பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்

பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலை ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் சிலர், அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி, அரிய உலோகங்கள் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலையில் நடந்த பயங்கரம் சுவிட்சர்லாந்திலுள்ள Le…

உங்கள் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை! மோடி-டிரம்ப் சந்திப்பில் உருவான சங்கடமான தருணம்

இந்திய பத்திரிக்கையாளர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மோடி - டிரம்ப் சந்திப்பு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க…

புடினை சந்திக்க ஜெலென்ஸ்கி தயார்! ஆனால் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். புடினை சந்திக்க தயார் ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே சமயம்…

இலங்கையில் நிலவும் வானிலை தொடர்பில் குழந்தை நல மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போதைய காலப்பகுதியில் நிலவும் வரண்ட வானிலையின் தாக்கம் குறித்து குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாட்களில் பாடசாலைகளில் வீட்டு…

இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி: குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது…

பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பறிப்போன 9 வயது சிறுமியின் உயிர் கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின்…

ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!

மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுலா பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு…

சிகிச்சை பெறும் இளங்குமரன் எம்பியை பார்வையிட்டார் பிரதமர்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில்…

சீன நிறுவனங்கள் கடும் போட்டி., சொந்த நாட்டில் தாக்குபிடிக்கமுடியாமல் Porsche எடுத்த முடிவு

ஜேர்மனியில் கிட்டத்தட்ட 2000 வேலைகளை குறைக்க Porsche திட்டமிட்டுள்ளது. சீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாமல் சொந்த நாடான ஜேர்மனியில் Porsche விற்பனையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்ஷே நிறுவனம் தனது EV (மின்சார…

காதல் விவகாரம் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்

காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) தூக்கில் தொங்கிய…

யாழில் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்று சனிக்கிழமை (15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி - தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து…

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.…

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று கடமைகளை பெறுப்பேற்றார். மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை…

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

சுவிட்சர்லாந்தில் வாழும் சிறுபான்மையினரை சீனா உளவு பார்ப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறுபான்மையினரை உளவு பார்க்கும் சீனா சுவிட்சர்லாந்தில் வாழும் திபெத் நாட்டவர்கள் மற்றும் உய்குர் இன மக்களை சீனா உளவு பார்ப்பதாக, பேசல் பல்கலை…

செர்னோபில் அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

செர்னோபில் அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது வியாழக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என…