;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று சனிக்கிழமை (15.02.2025) பங்கேற்றார். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமரை ஆளுநர்…

தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீற்றர் விமானத்தில் பயணிக்கும் பெண்

இந்தியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வதாக கூறப்படும் செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ரேச்சல் கவுர் மலேசியாவில் உள்ள Air Asia நிறுவனத்தின்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட நூல் நிலையத்தை திறந்து வைத்த…

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார் இதன் போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,…

பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்று…

பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம்

பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனாவின் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா-அமெரிக்கா…

16,000 பேர் கைது; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். விசேட செய்தியாளர்…

இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ பாகற்காய்…

இராவண எல்ல வனப்பகுதி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

பதுளை இராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயினால் இதுவரை 600 ஏக்கருக்கும் அதிகமான…

பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு : சாரதி கைது

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை - சிலாபம் வீதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பிலிருந்து கொழும்பு…

பிரான்ஸ் மீதும் வரி விதிப்பு: பயந்ததுபோலவே நடந்துவிட்டது

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரிவிதிப்பு குறித்து அறிவித்ததுமே, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளும் தங்கள் மீது வரிகள் விதிக்கப்படலாம் என பயந்தன. பயந்ததுபோலவே நடந்துவிட்டது விடயம் என்னவென்றால், பிரான்ஸ்…

தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் தீ விபத்து: 6 பேர் பலி

தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள ரிசார்ட் கட்டுமான தளத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே நூற்றுக்கணக்கான…

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக…

பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய…

‘பந்தடிப்பது’ போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள்.

கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத்தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச்…

யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்…

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்துவருகின்றன. இந்த நிலையில்,…

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(14.02.2025) யாழ். மத்திய…

மனைவியின் வாயைப் பெவி குவிக் போட்டு ஒட்டிய கொடூரம்..கணவர் வெறிச்செயல் – பகீர்…

மனைவியின் வாயைப் பெவி குவிக் போட்டு ஒட்டி கொலை செய்யக் கணவர் முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெவி குவிக் கர்நாடக மாநிலத்தில் உள்ள கியாதஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் லிங்கேஸ்வரா -மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்குத்…

பாகிஸ்தானில் ஏற்பட்ட குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ; 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் , பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன் , பாடசாலை கல்வி செயற்பாடுகள்…

வரலாற்றில் முதன் முறையாக சிலம்பம் போட்டியில் யாழ். மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர். யாழில்…

இரு நாட்டு வா்த்தகம் இரட்டிப்பு: இந்தியா-அமெரிக்கா முடிவு

இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 லட்சம் கோடி (500 பில்லியன் டாலா்) அளவுக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. வரிகளை குறைத்தும், சந்தை அணுகலை அதிகரித்தும் இருதரப்பு…

தலைநகர் பகுதியில் பேருந்து விபத்து – நான்கு பேர் காயம்

பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள்: பெயா்களை வெளியிட்டது ஹமாஸ்

ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, தாங்கள் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்கவிருக்கும் மூன்று பிணைக் கைதிகளின் பெயா்களை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா். இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிப்புட்ஸ் பகுதியில் இருந்து…

கொழும்பின் வாகன சாரதிகளுக்கு ஓர் அறிவித்தல்

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய மாநகர சபையின் பிரதிநிதி ஒருவர், பொது வாகன…

கைக்கலப்பில் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு- முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

உணவகத்தில் அடிதடி – சமரசமாக சென்ற அருச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த…

தமிழர் பகுதியில் மதுபானசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி…

150 பெண்கள் பாலியல் வன்கொடுமை, 3,000 பேர் பலி! என்ன நடக்கிறது காங்கோவில்?

காங்கோ குடியரசு நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அடைக்கலம் இன்றி தவிப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. அவை கூறியது. காங்கோ குடியரசு நாட்டில் எம்23 கிளர்ச்சிக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரினால் 3.5 லட்சம் பேர் அடைக்கலம் இன்றி…

படகில் பயணித்த நபரை மொத்தமாக விழுங்கிய பெரிய திமிங்கலம்… அடுத்து நடந்த சம்பவம்

தெற்கு சிலியின் கடற்பகுதியில் பெரிய திமிங்கலம் ஒன்று துடுப்பிட்டபடி படகில் சென்ற நபரை வாயில் கவ்வி சிறிது நேரம் இழுத்துச் சென்ற சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. பெரிய திமிங்கலம் ஒன்று ஆனால் சில நொடிகளில் படகுடன் அந்த நபரை…

ட்ரம்பின் வர்த்தகப் போர்… பிரித்தானியாவுக்கு 24 பில்லியன் பவுண்டுகள் பொருளாதார…

மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகள் மீது தனித்தனியாக வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சுமார் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை பிரித்தானியா எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக 20…

திருந்த வேண்டிய தலைமைகள்

அரசியல்வாதிகளுக்கான அரசியல்’ முன் கையெடுத்துள்ள நிலையில், முஸ்லிம்களுக்கான அரசியல் அதாவது சமூகத்தின் நலன்களை முன்னுரிமைப்படுத்திய பிரத்தியேக அரசியல் பற்றிப் பேசி வருகின்றோம். இது காலத்தின் தேவையாகவும் மாறியிருக்கின்றது. ஒரு தனித்துவமான…

ரஷ்யா-உக்ரைன் போரில் மாயமான 50,000 பேர்கள்… விசாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம்

ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 50,000 பேர்கள் குறித்து விசாரிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காணமால் போவோர் மட்டுமின்றி, இரு தரப்பினராலும் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 16,000…

மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்டமாக 119 இந்தியர்களுடன் புறப்பட்டுள்ள இரண்டு ராணுவ விமானங்கள், நாளை பஞ்சாப்…