;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

யாழில் வீதியில் சென்றவரிடம் கொள்ளை ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற நபர் ஒருவர் 25 ஆயிரம் ரூபா மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளளையடித்த இருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

2025 பட்ஜெட்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் கிடையாது..!

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டங்களின் ஒரு பகுதியாக, பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோடிட்டுக் காட்டினார். 2025 பட்ஜெட் உரையை…

தாயுடன் உறங்கிய குழந்தை உயிரிழப்பு; பொலிஸார் குழப்பம்

மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒன்றரை மாதமேயான குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்ப்பால் அருந்திவிட்டு தாயுடனே…

‘என் தலைப்பாகையை குப்பையில் வீசினர்’ – அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்…

அமிர்தசரஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் 112 பேர் அந்த நாட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை மூன்றாவது கட்டமாக…

உணவுப்பொருட்களுக்கு இறக்குமதி தடையை திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம்

உணவுப்பொருட்களுக்கு இறக்குமதி தடையை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் (EU), தனது விவசாயிகளை பாதுகாக்க குறைந்த தரச்சான்றிதழில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தடைகள் விதிக்க…

குடியிருப்பு பற்றாக்குறை… வெளிநாட்டவர்கள் வீடு வாங்க 2 ஆண்டுகள் தடை விதித்த நாடு

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்கனவே உள்ள வீடுகளை வாங்குவதை தடை செய்யும் என்று அதன் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு குடியிருப்பு பற்றாக்குறை கடுமையா அதிகரித்துள்ள…

ரஷ்யாவின் அடுத்த திட்டம் இது தான்… எச்சரிக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

பலவீனமாகும் நேட்டோ மீது போர் தொடுக்கும் திட்டத்தை ரஷ்யா வகுத்துவருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ஒருபோதும் நம்ப முடியாது நேச நாடுகளுக்கான அமெரிக்க ஆதரவை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் நீர்த்துப்போகச் செய்தால்,…

ஒரு வாரத்திற்குள் முழு உலகத்தையும் பகைத்துக் கொண்ட ட்ரம்ப் ; அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலகம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் வெள்ளை மாளிகையில் தன்னை அதிகாரத்தில் அமர்த்திய தனது சியோனிச யூத எஜமானர்களைக் குஷிப்படுத்துவதற்காக தனது அகங்கார மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கைகளால் முழு உலகத்தையும் பகைத்துக்…

கடலூர்: தீ விபத்தில் 49 செம்மறி ஆடுகள் கருகி பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வாகையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது வயலில் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் தனது ஆடுகளை பார்க்க வந்துள்ளார். வந்தவருக்கு பெரும்…

Viral Video: நண்டை உணவாக்கிய நாரை… புல்லரிக்க வைக்கும் காட்சி

நாரை ஒன்று நண்டை வேட்டையாடி அதனை உணவாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நண்டை உணவாக்கிய மீன் சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரை ஒன்று நண்டை வேட்டையாடிய…

பேருந்தின் மிதிபலகையில் நின்றவர் விழுந்து உயிரிழப்பு

கொழும்பு - இரத்தினபுரி வீதியில் தானாயம சந்திக்கு அருகில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று…

நியூயார்க் நகரில் புதிய அச்சுறுத்தல்… பலர் அவசர உதவியை நாடியதால் பரபரப்பு

நியூயார்க் நகர அவசர சிகிச்சை மையத்திலிருந்து சிகிச்சைக்காக இரண்டு எபோலா நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவிலிருந்து குறித்த நோயாளிகள் இருவரும் ஆபத்தான மற்றும் குணப்படுத்த முடியாத…

லஞ்சம் வாங்கினால் காப்பாற்ற வர மாட்டேன் ; NPPஉறுப்பினர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

நாட்டில் வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீதி கிடைக்கும் என்று கூறிய இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையை முடிக்கும் போது, ​​தனது அரசாங்கத்தின் கீழ் லஞ்சம் வாங்க பயப்படும் சமூகத்தை உருவாக்குவதாகக்…

சா்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு ஜான் மெக்ஃபாலுக்கு (43) ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனை சோ்ந்த அறுவை சிகிச்சை மருத்துவா் ஜான் மெக்ஃபால். விபத்து…

புடின்தான் அவரை கொலை செய்தார்! அதில் எந்த சந்தேகமுமில்லை – நண்பர் யாஷின்

ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி ஜனாதிபதி புடினின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டார் என இலியா யாஷின் குற்றம்சாட்டியுள்ளார். அலெக்ஸி நவால்னி கடந்த ஆண்டு இதே நாளில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexi Navalny)…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி உயிரிழப்பு

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை யாய பகுதியை சேர்ந்த சிறைக் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட…

லண்டனில் வசிக்கும் மாணவியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த சீனா… பெருந்தொகை வெகுமதி…

லண்டனில் வசிக்கும் 19 வய்தேயான மாணவி ஒருவரை தேடப்படும் குற்றவாளியாக பட்டியலிட்டுள்ள சீன அரசாங்கம், 100,000 டொலர் வெகுமதியும் அறிவித்துள்ளது. தேடப்படும் குற்றவாளி 19 வயதேயான Chloe Cheung என்பவரே தற்போது சீன அரசாங்கத்தின் தேடப்படும்…

கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த விலைக் குறைப்பு நாளை (18) முதல்…

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு உணவுப் பொதி

நாட்டில் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான…

திரிபோஷாக்கு 5,000 மில்லியன் ; கர்ப்பிணிகளிற்கு 7,000 மில்லியன்

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்துக்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேசமயம்…

தில்லியில் நிலநடுக்கம்.. திடீரென பூமி குலுங்கினால் என்ன செய்ய வேண்டும்?

தலைநகர் தில்லியில் இன்று காலை 5.30 மணிக்கு திடிரென நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.0 ஆகப் பதிவானாலும், நிலநடுக்கத்தின் அதிர்வு கடுமையாக உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தில்லியில், மக்கள் உறக்கத்தில் இருந்தபோது, நில…

திருமண ஊர்வலத்தின் போது உயிரிழந்த மணமகன்

26 வயதான மணமகன் , தனது திருமண நாளன்றே திடீரென உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.(Video) திருமண ஊர்வலத்தின் போது அவர் குதிரையின் மீதிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு…

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர்…

தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பு

இலங்கையில் தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்த முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்பட்டது சம்பளம்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம்…

தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட மதகுரு சுட்டுக்கொலை!

தென் ஆப்பிரிக்கவில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக (இமாம்) அறியப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கிழக்கு கேப் மாகாணத்தில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக அறியப்பட்ட முஹ்சின் ஹெண்டிரிக்ஸ்,…

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: சாலைகள் துண்டிப்பு

அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் பெய்த பரவலான கனமழை காரணமாக, அங்கு பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கென்டகி மாகாணத்தின் கிளே பகுதியில் வெள்ள பாதிப்பில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா். கென்டகி, வா்ஜீனியா, மேற்கு…

யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார். குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி…

சுவிஸ் சொலத்தூண் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள், அவர்கள்…

சுவிஸ் சொலத்தூண் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள், அவர்கள் தெரிவிப்பதுஎன்ன? தமிழர்களின் பணி என்ன?? (படங்களுடன்) சுவிற்சர்லாந்தின்(Switzerland) Solothurn மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு…

மருமகளுக்கு HIV ஊசி போட்ட மாமியார் – கொடூரமாக பழி வாங்கிய குடும்பம்

வரதட்சணை கொடுக்காததால் மருமகளுக்கு மாமியார் HIV தொற்று ஊசியை செலுத்தியுள்ளார். வரதட்சணை உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த சோனல் சைனி என்ற பெண்ணுக்கும் ஹரித்வாரை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும் கடந்த 15 பிப்ரவரி 2023…

இந்தியாவுக்கான 21 மில்லியன் டொலர் நிதி ரத்து! மஸ்க்கின் துறை அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார். 21 மில்லியன் டொலர் நிதி ட்ரம்பின் நிர்வாகம் பட்ஜெட்டைக் குறைத்துள்ளதால் இந்தியா,…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் ; 100 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கை முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்பள்ளி சிறுவர்களின்…

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்; அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் குறித்த…

இலங்கையில் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருளாதார திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நடாளுமன்றில் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட…

இன்று இடம்பெற்ற கோர விபத்து; 12 பேர் காயம்

கந்தகெட்டிய - போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10…