;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது… டொனால்டு ட்ரம்ப்…

காஸா பகுதியை மொத்தமாக அமெரிக்க கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் இனி பாலஸ்தீன மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உரிமை இல்லை காஸாவில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக…

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜ் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் தலைமையில் திங்கட்கிழமை(10) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு – 9ஆம் வகுப்பு மாணவர் கொலை

பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளாங்குளம் கிராமத்தைச்…

மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாத தீட்சை பெற்றுள்ளனர். பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான கும்பமேளா பிப். 26 வரை…

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று…

யாழ், நல்லூர் கந்தனின் தெற்கு வாசல் வளைவு திறப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே உள்ள கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்றையதினம் திறந்து…

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாட்டில் நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ; பொலிஸ் அதிகாரி பலி

களுத்துறை, அகலவத்தை, கெக்குலந்தல பிரதேசத்தில் பொலிஸ் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

சுமார் 2000 டன் சரக்குகள்! ரஷ்யாவில் தரை தட்டி விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல்: வீடியோ

ரஷ்யாவின் தூர கிழக்கில் சீனாவின் சரக்கு கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல் ரஷ்யாவின் சக்கலின்(Sakhalin) தீவு கடற்கரையில், நெவெல்ஸ்க்(Nevelsk)…

மின்னல் தாக்கி நான்கு விளையாட்டு வீராங்கனைகள் பலி

கொலம்பியா நாட்டில், மின்னல் தாக்கி நான்கு கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பலியான துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கி நான்கு விளையாட்டு வீராங்கனைகள் பலி நேற்று, கொலம்பியா நாட்டிலுள்ள Cajibio என்னுமிடத்துக்கு அருகிலுள்ள…

கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய…

ரஷ்யாவில் அமுலுக்கு வந்த புதிய குடியேற்ற சட்டங்கள்: புலம்பெயர்வோருக்கு ஆபத்து என…

ரஷ்யாவில் அமுலுக்கு வந்த புதிய குடியேற்ற விதிகள், மத்திய ஆசியாவில் இருந்து வருபவர்களை கண்மூடித்தனமாக குறிவைக்கும் சட்டம் என ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். புதிய குடியேற்ற சட்டங்கள் அமெரிக்காவில் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோரை டொனால்ட்…

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது

யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய்…

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில்

கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த எரிவாயு சிலிண்டர் இன்று (11) காலை 8.30 மணியளவில் வெடித்துள்ளது.…

வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. இது குறித்து டாக்கா…

யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு வெளிநாடு செல்ல தடை!

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்வி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டெய்சிபொரெஸ்ட்…

உரும்பிராயில் வன்முறை கும்பலால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(9) இரவு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில்…

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தல்…

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியாவின் வர்த்தகம் மேம்பட்ட நிலையை…

பைனஸ் காட்டுப்பகுதியில் தீ!

பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப்…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…

தையிட்டி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட…

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த…

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக.. விஜய் மீது நம்பிக்கை இல்லை-பெ.சண்முகம்!

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்…

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த அங்கிருந்த…

தையிட்டி விகாரையை இடிக்க முடியாது : அமைச்சர் திட்டவட்டம்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட செயலகத்தில் நேற்று…

உணவு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை ; அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது…

கொழும்பு துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த பகுதியில் உள்ள இரண்டு குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவி…

லஞ்சம் பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு கடூழிய சிறைத்தண்டனை

மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை…

கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரிவிதிப்பு தொடர்பில் ட்ரம்ப் மீண்டும்…

வெளியே எடுக்கப்பட்ட 67 பேரின் உயிரைப் பறித்த `ஹெலிகொப்டர்`

அமெரிக்காவின் வொஷிங்டன் அருகே கடந்த வாரம், பயணிகள் விமானம் மீது நேருக்கு நேர் மோதி ஆற்றில் விழுந்த இராணுவ ஹெலிகொப்டர் இராட்சத கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இவ்விபத்தில் மொத்தம் 67 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 20…

தனது கர்ப்ப கால உணவு விருப்பங்களை பகிர்ந்த மேகன் மார்க்கல்

பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் (Harry) கனடா சென்றிருந்த மேகன் மார்க்கல் (Meghan Markle), தனது கர்ப்ப கால உணவு விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் 2025 Invictus Games தொடக்க விழாவிற்கு சென்ற நிலையில், வான்கூவரில் உள்ள Vij's என்ற…

ஜேர்மன் ராணுவ தளத்தை கண்காணித்த மர்ம ட்ரோன்! ரஷ்யாவின் வேலையா?

ஜேர்மனியில் உக்ரைன் படைகளைப் பயிற்றுவிக்கும் தளத்த்தை மர்ம ட்ரோன் ஒன்று கண்காணித்துள்ளது. ஜேர்மனியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஷ்வெட்சிங்கன் விமான தளத்தில், உக்ரைன் படையினருக்கு பேட்ரியட் ஏவுகணை அமைப்புகள் பயிற்சி அளிக்கப்படும்…