;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

மினுவாங்கொடை விபத்தில் பலர் காயம்

கிரியுல்ல - மினுவாங்கொடை வீதியில் பரவாவில சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில்…

புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை – 7

புணேவில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உள்ளது. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள்…

வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்

வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘டாக்காவில் நடைபெறும் புத்தகக்…

காங்கோ: ஆயுதக் குழுவினரால் 55 போ் படுகொலை

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் செயல்பட்டுவரும் ஆயுக் குழுக்களில் ஒன்று, உள்நாட்டு அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்…

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு! இன்று வெளியாகும் தீர்மானம்

நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முன்னர்…

பிரபல தேசிய பாடசாலை மாணவ மாணவிகள் மீது கொடூர தாக்குதல் !

மாத்தளை - கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர், பாடசாலைக்குள் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகளை மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் பத்துக்கும்…

கோப்பாய் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால்…

தவெகவில் உருவாக்கப்படும் 28 அணிகளின் பட்டியல் – திருநங்கை அணியால் கிளம்பிய…

தமிழக வெற்றிக் கழகத்தில் 28 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தவெக 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.…

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் நேற்று (11) அறிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி மாதம் 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக அமலுக்கு வருகின்றன. அதன்படி, 105 தலைமைப்…

அர்ச்சுனா எம். பி தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

யாழ்.கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உள்ள மருத்துவ எரியூட்டியால் மக்களுக்கு பாதிப்பு

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று(11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள்…

கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியிலுள்ள பாலத்தில் இருந்து…

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சவால்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் 2019ம் ஆண்டு 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் 319,010 குழந்தைகள் பிறந்துள்ளன.…

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாதனைகளை படைக்க வேண்டும்: பாரிஸ் மாநாட்டில் பிரதமர்…

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகாது என்று பாரிஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10-ம் தேதி செயற்கை நுண்ணறிவு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர…

ஒரே இரவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் சரமாரி தாக்குதல்! 40 ட்ரோன்களை…

ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்தின் தொழில்துறை தளம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் தீப்பிடித்தது. மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கே 275 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிராந்தியம் சரடோவ் (Saratov). இங்குள்ள எண்ணெய்…

கொழும்பு விடுதியில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ; பிரேத பரிசோதனையிலும் துலங்காத மர்மம்

கொழும்பு விடுதியொன்றில் உடல்நிலை சரியில்லாமல் பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவலை தொடர்ந்து மேலும் பொலிஸார் விசாரைணைகள் ஆரம்பித்துள்ளனர். அதில் எபோனி மெக்கின்டோஷ் (24) மற்றும்…

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை…

யாழ். காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் மீள…

உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவைக்கந்தன்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருகை…

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர்' என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

ஜேர்மனியில் உக்ரைன் வீரர்கள் இருவருக்கு ரஷ்ய நாட்டவரால் நேர்ந்த துயரம்

உக்ரைன் வீரர்கள் இருவரை ஜேர்மனியில் வைத்து ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொலை செய்த வழக்கு, ஜேர்மனியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் வீரர்களைக் கொன்ற ரஷ்ய நாட்டவர் உக்ரைன் ரஷ்யப் போரில் காயம்பட்ட முறையே 23 மற்றும் 36 வயதுடைய…

சீனாவில் சரியும் திருமணங்கள்: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் அச்சம், குறையும் ஆர்வம்!

சீனாவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமண நிகழ்வுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. ஐந்தில் ஒரு பங்கு சரிவுடன், இதுவரை இல்லாத பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. மக்கள்தொகை குறைவும்…

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ ரூ. 1.5 கோடியாகும்..! அமேசான்,…

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக மாற்ற உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை "அமெரிக்க வளைகுடா" என மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில், ட்ரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கான முடிவை அறிவித்து. தற்போது அதற்கான உத்தரவில்…

ஏமாற்றத்தை எதிர்பார்ப்பாக்க முயலும் ‘திசைகாட்டி’

மாற்றம்’ என்ற கோஷத்துடன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ அரசு பதவியேற்று 3 மாதங்களாகிவிட்ட நிலையில், நாட்டில் பெரியளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத, நாட்டுக்கோ மக்களுக்கோ…

திருமணத்தில் நடனமாடியபோது 23 வயது பெண் அதிர்ச்சி மரணம்

இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர், திருமண நிகழ்வில் நடனமாடியபோது மயங்கி விழுந்த இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கீத் நிகழ்வில் நடனம் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பரினீதா ஜெயின். இவர்…

மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் இன்றைய தினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல்…

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) மற்றும் தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன்…

துப்பாக்கி குண்டு காயங்களுடன் புலம்பெயர் மக்களின் சடலங்கள்… ஐ. நா அமைப்பு தகவல்

லிபியாவில் சமீபத்திய நாட்களில் இரண்டு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடல்களில் சில துப்பாக்கிச் சூட்டுக் காயங்களைக் கொண்டிருந்தன என ஐ. நா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் அதிகமாக கிட்டத்தட்ட 50 உடல்கள் ஏற்கனவே…

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று(11) திடீர்…

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று(11) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.…

ரஷ்யாவில் 2ஆம் உலகப்போர் முடிவின் நிகழ்வு: கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட ஜி ஜின்பிங்

மாஸ்கோவில் நடைபெற உள்ள 80வது வெற்றி ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார். வெற்றி தின கொண்டாட்டம் மே 9ஆம் திகதி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், இரண்டாம் உலகப் போரின் முடிவின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி தின…

யாழ். தையிட்டியில் மக்கள் போராட்டம்

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி…

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) முதல் லெஜன்ஸ் கிறிக்கட் 7 என்ற பெயரில் கடின பந்து…

பெற்ற தாயின் திருமணத்துக்கு அவரை மகள்போல கரம்பற்றி அழைத்துச் சென்ற பிரித்தானிய நடிகரின்…

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தின்போது அவர்களை தேவாலயத்துக்கு கரம்பற்றி அழைத்துச் செல்வதுபோல, கணவரை இழந்த தன் தாய் வேறொருவரை திருமணம் செய்துகொண்டபோது, அவரை அழைத்துச் சென்ற நடிகர் ஒருவர் தன் தாயை இழந்துவிட்டார். பிரித்தானிய நடிகரின்…

பல்கலைக்கழக சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டப் பணம் விதிப்பு

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக…