;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை

இலங்கையின் கொலனித்துவ பொருளாதாரத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் ஆகிய இரண்டும் அதன் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இயக்கவியலில் இருந்து வளர்ந்தன. கட்டமைப்பில், பொருளாதாரம் இரட்டை ஏற்றுமதி பொருளாதாரம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மாதிரியைக்…

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக்தர்கள் இரண்டு நாள்கள் வரை…

அடாவடி கிளிநொச்சி கிராம அலுவலரால் போக்குவரத்து ஸ்தம்பிதம்; மக்கள் விசனம்!

கிளிநொச்சி கிராம அலுவலர் ஒருவர் கிளிநொச்சி – பரந்தன் வீதியில் ஈரமான நெல் மூட்டைகளை பரப்பியதால் இன்று (10) காலை முதல் அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். வீதியில் நெல் மூட்டைகளை…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான தகவல்

இந்த ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித்…

தீவிர வலதுசாரி தலைவர்களின் உச்சிமாநாடு… ஜனாதிபதி ட்ரம்புக்கு புகழாரம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய வாக்களிப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்பை புகழ்ந்துள்ளனர். ட்ரம்ப் சூறாவளி ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள் என்ற…

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.…

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு…

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று…

காஸா போருக்கு முன்னர் அந்தக் கொடூரத்தை நடத்தினோம்… உண்மையை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்…

இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார். சொந்த மக்களையே இஸ்ரேலின் Channel 12…

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா கைவிட்டுள்ளது. இந்தச் சூழலில்,…

சுகாதாரத் துறைக்கு ஆட்சேர்ப்பு; அடுத்த மாதம் 3,500 பேர் உள்ளீர்ப்பு

இலங்கை சுகாதாரத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் 3,500 தாதியர்கள் மற்றும் 976…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்பிட்டமுல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொடையிலிருந்து…

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள விஜய் – எப்போது தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தவெக விளக்கமளித்துள்ளது. தமிழகம் வெற்றி கழகம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வெற்றி கழகம் என்ற பெயரில்…

இலங்கையில் மீண்டும் அமுலுக்குவரும் மின்வெட்டு!

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மின் வெட்டு…

வங்கதேசத்தில் பொதுமக்கள், மாணவா்கள் மீது தாக்குதல்: 40 போ் கைது

வங்கதேச தலைநகா் டாக்கா புகா் பகுதியில் அவாமி லீக் கட்சித் தலைவா் வீடு சூறையாடப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா் போராட்ட அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வங்கதேசத்தில்…

மீண்டும் ஆரம்பமாகும் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது, நாளை மறுதினம் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். நாகபட்டினத்தில் இருந்து…

“சீனாவின் சகோதர பாசம்” யாழ்ப்பாணத்தில்!

சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி…

தையிட்டியில் நாளை போராட்டம் – பல்வேறு தரப்பும் ஆதரவு

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை ஆகிய இரு நாட்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.…

மக்கள் இறப்பதை நிறுத்துவதைக் காண விரும்பும் ட்ரம்ப்: ஜனாதிபதி புடினுடன் உரையாடல்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்ததாக வெளியான செய்தி குறித்து கிரெம்ளின் கருத்து தெரிவித்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக…

இறகுப் பந்து விளையாடிய கா்னல் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் இறகுப் பந்து (பேட்மிண்டன்) விளையாடிக்கொண்டிருந்த கா்னல் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கேரளத்தைச் சோ்ந்த ஜன்சன் தாமஸ் (50), தீவுத் திடலில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கி, சென்னை தலைமைச்…

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை காணவில்லை: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து காவல்துறை தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமி பிரித்தானியாவில் 14 வயது சிறுமி தலாய்லா பிரான்சிஸ்(Talailah Francis) காணாமல் போனதை அடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கு…

யாழ். பல்கலையில் மோதல்: இரு மாணவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட புதுமுக…

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் விலகல்

கரீபியன் கடலில் சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) நிலநடுக்கத்தின் மையம்…

பெண்கள், குழந்தை மீது சரிந்து விழுந்த லொறி: 2 மணிநேர போராட்டத்திற்கு பின் உடல்கள் மீட்பு

இந்திய மாநிலம் குஜராத்தில் மணல் லொறி சரிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மணல் லொறி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. குறுகிய பாதை வழியாக லொறி செல்ல…

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) இந்த…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துபாய்க்கு பயணம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) துபாய்க்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10…

மெக்சிகோவில் ஏற்பட்ட கோர விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்று முன் தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த…

நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதியில் நேற்று…

சர்வதேச ரீதியில் பேசுபொருளான இலங்கையின் குரங்கும் மின்தடையும்

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குரங்கினால் இலங்கையில் ஏற்பட்ட…

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நடவடிக்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற…

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. புது தில்லியில் ஆம்…

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி! 28 பேர் மாயம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்ததுடன், 28 ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக…

அதிகாலையில் கோர விபத்து – கொழும்பு நோக்கி பயணித்த 4 பேர் பலி – 28 பேர்…

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை…

கொழும்பு கடற்கரையில் Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டம் அங்குரார்ப்பணம்

கொழும்பு மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் நேற்று (9) இடம்பெற்ற Clean Sri lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 'அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய…