;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

கொழும்பு மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும்…

யாழில் இளைஞர் ஒருவரை கடத்தி 80 இலட்சம் ரூபா பண மோசடி

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு…

துபாய்க்கு பயணம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

துபாய்க்கு பயணம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தின் (UAE) பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய…

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது “எல்ல ஒடிசி நானுஓயா” தொடருந்து சேவை!

நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய தொடருந்து சேவை இன்று (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயா தொடருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு…

எல்லா நாடுகளுக்கும் சரிசமமாக வரிகள்: ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரிகள் விதிப்பதாக கூறிய விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தனது கூட்டாளி நாடுகள் அனைத்தின் மீதும் சரிசமமாக வரிகள் விதிக்கப்போவதாக அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

ஜனாதிபதி புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷிய பாடகர் மர்ம மரணம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை 'முட்டாள்' என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம்…

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் அரசாங்கம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ஒரு கிலோ நாட்டு…

பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் – NHS எச்சரிக்கை

பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருகிறது என்று NHS (National Health Service) எச்சரித்துள்ளது. லண்டன் டூட்டிங் பகுதியில் உள்ள St George’s Hospital இந்த தொற்று காரணமாக மூன்று…

மணமகனின் சிபில் ஸ்கோர் குறைந்ததால் திருமணம் நிறுத்தம்

புதுடெல்லி: பொதுவாக வரண் தேடும்போது ஜாதக பொருத்தம், குடும்ப பின்னணி உள்ளிட்டவற்றை அலசி ஆராய்வது வழக்கம். ஆனால், இப்போது கடன் பின்னணியையும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மகாராஷ்டிர மாநிலம் முர்திசாபூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டார்…

ஜனாதிபதி அநுர நாளை அரபு இராச்சியம் பயணம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(10) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின்…

வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபர்

ராஜகிரிய - ஆயுர்வேத வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபரை பணியாளர் குழு பத்திரமாக மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (09) பகல் 11 மணியளவில் தடைப்பட்ட மின்சாரம் 3 மணிநேரத்துக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வழமைக்குத் திரும்பியது.…

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த கனடா திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோவை குறிவைத்து புதிய வரிகளை விதிக்க மிரட்டிய நிலையில், கனடா தனது வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கனடாவின் வர்த்தக…

மின் தடைகளால் பாரிய சிக்களுக்குள்ளாகிய பொது போக்குவரத்து

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, தொடருந்து கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 03 பேர் விடுதலை

தற்காலிக போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிப்பதால், காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. எலி ஷராபி, ஓஹத் பென் அமி மற்றும் ஓர் லெவி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ்…

பிரித்தானியாவில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் 270,000 இளைஞர்கள்

பிரித்தானியாவில், 270,000 இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் சும்மா இருப்பதாக பிரித்தானிய பணி மற்றும் ஓய்வூதியச் செயலர் தெரிவித்துள்ளார். கோவிட் தலைமுறை கோவிட் தலைமுறையினருக்கு ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறியுள்ள பிரித்தானிய…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் அவரது மகன் விடுதலை

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ். பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த அவர் கடந்த 2018ல் சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கினார். இதன்மூலம் சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.…

எரிவாயு விலை திருத்தம்: பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக…

மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ் ஊடக பரப்பில் பாரதி என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி சுகவீனம் காரணமாக காலமானார். கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில்…

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த…

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை: இஸ்ரோ சாதனை

மகேந்திரிகிரி: ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு…

தில்லி முதல்வர் அதிஷி ராஜிநாமா!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து, தில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்தார். தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 2020…

இந்தியாவில் மீண்டும் ஒரு கோடீஸ்வர குடும்ப திருமணம்: 10,000 கோடி நன்கொடை வழங்கிய கோடீஸ்வரர்

இந்திய கோடீஸ்வரர் அம்பானி குடும்பத் திருமணம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த நிலையில், மற்றொரு கோடீஸ்வரர் தனது மகனுடைய திருமணத்தை நடத்திவைத்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதானி குடும்பத் தலைவரான…

உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்… ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள்…

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவிடம் இருந்து மின்சாரம் வாங்கி வந்த மூன்று ஐரோப்பிய நாடுகள், ஒரேயடியாக உறவைத் துண்டித்து வெளியேறியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்று…

கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் !

மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு…

மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியும்…

சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டு தற்போது சில பகுதிகளுக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வழமைக்குத் திரும்பியுள்ள மின் விநியோகம் கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம்,…

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம்…

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரைவிடுத்தார். வடக்கு மாகாண…

பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதியர் இவர்கள்தான்: புகைப்படங்கள் வெளியாகின

பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு பிரித்தானியர்களான ஆண்ட்ரூ (Andrew Searle, 62) மற்றும் டான் (Dawn…

ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிசு உயிரிழப்பு

விரைவு ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிசு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசு உயிரிழப்பு கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.…

ஈரோடு கிழக்கில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். திமுக வெற்றி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று…

‘கனடாவை மாகாணமாக்க டிரம்ப் முயல்வது உண்மை’

‘கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணம் என்று அதிபா் டிரம்ப் கூறுவது வெறும் வேடிக்கைகாக அல்ல, உண்மையிலேயே அவருக்கு அந்த திட்டம் இருக்கிறது. கனடாவின் இயற்கை வளங்களை டிரம்ப் குறிவைக்கிறாா்’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ…

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட14 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 இந்திய கடற்றொழிலாளர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட…

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5வது சுற்று பிணைக் கைதிகள் பரிமாற்றம்: ஈடாக 183 பாலஸ்தீனர்கள்…

இஸ்ரேல்-காசா இடையிலான பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி கைதிகள் பரிமாற்றம் தொடர்கிறது. தொடரும் பிணைக் கைதிகள் பரிமாற்றம் போருக்கு பிறகு காசாவை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி…

இலங்கை முழுவதும் திடீர் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வியாபார…