;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

நாட்டின் பல நகரங்களின் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமற்ற நிலை!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை…

பல்லாயிரக்கணக்கான கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது!

கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவில பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய…

கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை – அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு…

உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள்... உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக் கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி…

கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜகவை பிரதிநிதித்து முன்னாள் டெல்லி முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மாவும்…

மாயமான அலாஸ்கா விமானம் சடலங்களுடன் கண்டுபிடிப்பு… உறுதி செய்த அதிகாரிகள்

அலாஸ்காவில் 10 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பயணித்த 10 பேரும் குறித்த விமானத்தில் பயணித்த 10 பேரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. விமானத்திற்குள் மூன்று…

இலங்கையில் பயிரிடப்படவுள்ள 2.5 மில்லியன் தென்னை மரங்கள்: அறிமுகமாகும் பாரிய திட்டம்

தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி…

இரு தரப்பினரிடையே மோதல் – இரவில் நேர்ந்த துயரம்

பன்னல பல்லவா பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குழுவிற்கும் தெருநாய்களுக்கு உணவளிக்கும் சிலருக்கும் இடையே…

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியை கைப்பற்றிய பாஜக!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது. மொத்தமுள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 36ல் வென்றால் தனிப்பெரும்பான்மை…

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் நேற்று (பிப்.8) திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால்…

பாடசாலை அதிபரை கடத்திசென்று தாக்குதல்; ஆணும் இளம் பெண்ணும் கைது!

பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து, தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் உட்பட இருவர் நேற்று முன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கம்பஹா,…

ஹரிணி அமரசூரியவை சந்தித்த பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர்

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்திருந்தார். இதன்போது பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு…

யாழ். தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும் ; ஸ்ரீதரன் வலியுறுத்து

மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (08)…

அரச பணியாளர்களுக்கான சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர்…

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் தி குயின்ஸ், தி பிரோன்ஸ் மற்றும் ப்ரூக்ளின்…

பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ள கனடா, ஐரோப்பிய நாடுகள்- NATO

ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் கடந்த ஆண்டு பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளதாக NATO தெரிவித்துள்ளது. நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் மற்றும் கனடாவின் பாதுகாப்பு செலவினம் 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 20 சதவீதம்…

எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பி விடுங்கள்; அமெரிக்க மக்கள் போராட்டம்

தொடர் பிரச்சினைகள் காரணமாக அமெரிக்க மக்கள் பலர் ட்ரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ், மின்னசோட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ‘எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பி…

காசாவில் இனப்படுகொலையை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் தடை விதிப்பு

இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.…

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தில், ஊழல்/ துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அக்கறை காட்ட வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழல், அரச நிர்வாகம், தனிநபர்களின் பழக்கவழக்கங்கள்…

கனடாவில் காணாமல் போன 20,000 இந்திய மாணவர்கள்!

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20000 மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வெளியான தரவுகளின்படி, உயர்கல்விக்காக,…

நீர்க் கட்டண குறைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்

நீர்க் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறிய மக்கள்!

பிரபல ஐரோப்பிய நாடொன்றில் மக்கள் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறியுள்ளனர். நோர்வே மின்சார வாகனங்கள் (EVs) மீது மிகுந்த கவனம் செலுத்தி வரும் நாடாக திகழ்கிறது. இதற்கு ஒரு முக்கிய சான்றாக, 2025 ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட புதிய…

நரியையே சுற்றலில் விட்ட அணில்… வியப்பூட்டும் காணொளி

வேட்டையாட வந்த நரியை சுற்றலில் விட்டு ஏமாற்றும் அணில் ஒன்றின் களிப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்காலத்தில் சமூக வலைத்தங்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனால் உலகில் எந்த…

இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலிய நிறுவனம்

இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள்…

பிரித்தானியாவை தொடர்ந்து 4-நாள் வேலை திட்டத்தை முயற்சிக்கும் பிரபல நாடு

பிரித்தானியாவை தொடர்ந்து வாரத்திற்கு 4-நாள் வேலை திட்டத்தை அவுஸ்திரேலியா முயற்சிக்கிறது. பிரித்தானியாவில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில்…

கூந்தல் உதிர்வு முதல் மாரடைப்பு வரை தீர்வு… தினம் ஒரு நெல்லிக்காய் போதும்

பொதுவாகவே நெல்லிக்காய் எல்லா காலங்கிலும் மலிவாக விலையில் கிடைக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் செறிந்துள்ளதுடன் ,உடலில் இருக்கும் பல…

டொனால்ட் டிரம்பின் தீர்மானத்தால் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலை

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானம் காரணமாக அமெரிக்காவின் சர்வதேச உதவி நிறுவனங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பணியாளர்களின் எண்ணிக்கை 10…

பிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

பிரித்தானியாவின் பல பகுதிகள் 450 மைல் நீள பனிச்சுவரின் தாக்கத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என புதிய வானிலை…

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்த புதிய திட்டம்!

எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட…

முச்சக்கரவண்டி – லொறி மோதி ஒருவர் பலி ; மூவர் படுகாயம்

பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பிலான உண்மைகளை எடுத்து கூற வேண்டும். அதனூடாக விகாரை தொடர்பிலான உண்மை சிங்கள மக்களை சென்றடையும் என தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்து…

தனியார் பேருந்தில் பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளை

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்தை நானுஓயாவில்…

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை. பிரயாக்ராஜில்…

கேரள லொட்டரியில் ரூ.20 கோடி வென்றவர்.., தன் விவரத்தை வெளியிட வேண்டாம் என கோரிக்கை

கேரள லொட்டரியில் ரூ.20 கோடி வென்ற நபர் ரகசியமாக வங்கிக்கு சென்று டெபாசிட் செய்துவிட்டு தனது விவரத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரூ.20 கோடி கேரளா லொட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான…

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிட தீ பரவலுக்கான காரணம் வௌியானது

கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் 'கிரிஷ்' கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. 'கிரிஷ்' கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள்…