;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த…

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலை வெடி வைத்து பிடித்த பொலிஸார்

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். மேலதிக விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உழவு இயந்திரம் குருநகர்…

பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது தொடர்பில் வெளியான அறிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

கனடா பயணத்திற்கு முன் இளவரசர் ஹரி-மேகன் வெளியிட்ட அறிக்கை

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்ல், இன்விக்டஸ் கேம்ஸ் நிகழ்ச்சிக்காக கனடா பயணிக்க சில நாட்களுக்கு முன்பு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அர்ச்சுவெல் அறக்கட்டளை இணையதளத்தில் கருப்பு வரலாறு மாதத்தை (Black History Month)…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கைகள் 34 சதவீதம் சரிவு

ஜேர்மனியில் 2024-ஆம் ஆண்டில் புகலிட கோரிக்கைகள் 34% குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல், பிப்ரவரி 23-ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.…

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

கலாநிதி ஜெகான் பெரேரா பாரம்பரியமாக நாட்டை ஆட்சிசெய்தவர்கள் செயற்பட்ட பழைய வழிமுறைகளுக்கு சவால் விடுப்பதன் மூலமாக தனிப்பட்ட ஒருவரினால் கொண்டுவரக்ககூடிய நல்ல மாற்றத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காண்பித்துக் கொண்டிருக்கிறார். செய்தி…

உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்: அச்சத்தில் பிரான்ஸ்?

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதலே, ட்ரம்ப் அடுத்து என்ன செய்வாரோ என உலக நாடுகள் பல பதற்றத்தில் உள்ளன. அதற்கேற்றாற்போல, பதவியேற்றதுமே, கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது வரிகள் விதிப்பதாக அறிவித்தார் ட்ரம்ப். அச்சத்தில்…

ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அலுவலக மின்னணு சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட…

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை…

துபாய்க்கு வேலைக்கு சென்ற இலங்கைப் பெண் அனுபவித்த துன்பம்

இலங்கையில் இருந்து துபாய்க்கு வேலைக்காக சென்ற தன்னை, முகவர் அமைப்பு ஒன்று ஐந்து மாதங்களாக வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது என நாடு திரும்பியுள்ள குமுதினி எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) மக்கள் பேரவைக்கான…

கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் இந்தியர்களுக்கு வேலை! இவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்

கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடியேற்ற திட்டங்கள் அமெரிக்காவில் விசா தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகளால்,…

முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

களுத்துறை அளுத்கம, முல்லப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை முல்லப்பிட்டிய பகுதியில் உள்ள சுவர்ண பிம்பராம விகாரைக்கு அருகிலுள்ள தொடருந்து கடவையில்…

கேக்கில் தங்க மோதிரத்தை மறைத்த வைத்த காதலன்! பசியில் கேக்கை சாப்பிட்ட காதலி

காதலியை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் கேக்கிற்குள் தங்க மோதிரத்தை காதலன் மறைத்து வைத்து இருந்த நிலையில், இந்த சம்பவம் விபரீதமாக மாறியுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சீனாவை சேர்ந்த காதலர் ஒருவர் தன்னுடைய…

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளம் தாய்க்கு எமனான நண்டு; துயரத்தில் குடும்பம்

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு…

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பிரித்தானியா முயற்சி

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) மே 19-ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களை வரவேற்க உள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட்…

பாரிஸ் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 75க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காப்பகத்தின் சலவை அறையில்…

கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார். பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும்…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நெல் கொள்முதலுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்தற்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக இன்று ஏற்பாடு…

மட்டக்களப்பில் ஐந்து பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.…

தேங்காய் பற்றாகுறைக்கு தீர்வு கண்டுள்ள அரசாங்கம்

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சார்ந்த உற்பத்திகளையும், தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காய் துண்டுகளையும் இறக்குமதி செய்வதற்கு…

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள்…

உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா: நாசா விஞ்ஞானி வெளியிட்ட புகைப்படம்

நாசா விஞ்ஞானி ஒருவர் விண்வெளியில் இருந்து உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விண்வெளியில் இருந்து புர்ஜ் கலிஃபா உலகின் மிக உயரமான கட்டிடம் விண்வெளியின் பரந்த வெளியில் இருந்து எப்படி…

தமிழ் மக்கள் ஜனாதிபதி மாளிகையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்பிற்கான அடையாளங்களை பாதுகாப்பதாகவே இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக இணைப்பாளர் சிறீக்காந் பன்னீர்ச்செல்லவம்…

75 பில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்தது! அமெரிக்காவின் உதவி தொகை குறித்து ஜெலென்ஸ்கி…

அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கிய உதவி தொகையில் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கம் அளித்துள்ளார். உக்ரைனுக்கான அமெரிக்காவின் உதவி தொகை உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 3வது ஆண்டை…

யாழில். 104 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட…

சென்னை தொழிலதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.912 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது பல்வேறு…

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்தால் பரபரப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து இன்று (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மீரிகமவிலிருந்து குருணாகல் நோக்கிப்…

மிதி்பலகையில் பயணம் செய்தவர் தவறிவிழுந்து உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிப்பலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார். புத்தளம் - திருகோணமலை வீதியில் நேற்று (04) காலை இந்த சம்பவம்…

ட்ரம்பின் நடவடிக்கையால் பிற நாடுகளுடன் வர்த்தக உறவு: கட்டியெழுப்புவோம் என அறிவித்த பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பிற்கு காத்திருக்காமல், பிற நாடுகளுடன் வர்த்தக உறவை கட்டியெழுப்ப தங்கள் நாடு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கூடுதல் 10 சதவிகித வரி…

“விஜேராம வீட்டில் இருந்து செல்லுங்கள்”: என மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பாததன்…

கொழும்பு 07, விஜேராமவில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் குழு தயாராக இருப்பதாக…

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச்…

சீன ஜனாதிபதிக்காக தயாராகும் Bunker: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்

சீனா, பிரம்மாண்டமாக ஒரு ராணுவ நகரத்தையே உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள விடயம், மூன்றாம் உலகப்போர் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மூன்றாம் உலகப்போர் தொடர்பில் அச்சம் சீனா, பீஜிங்குக்கு வெளியே, அமெரிக்க…

வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: கனேடிய மாகாணம் ஒன்றின் முடிவு

கனடா மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, கனேடிய மாகாணம் ஒன்றும் பழிக்குப் பழி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகத்…