;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது

கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(3) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26…

நைஜீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்ததில் அடுத்தடுத்த…

தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி: சீனா கடும்…

தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி தென்சீனக் கடலின் பெரும்பகுதியைத் தனது பிராந்தியமாக கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால்…

அமெரிக்காவை உலுக்கிய காட்டுத்தீ: மேகன் மார்க்கல் வெளியிட்டுள்ள புதிய உருக்கமான வீடியோ

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை மேகன் மார்க்கல் வெளியிட்டுள்ளார். மேகன் மார்க்கல்-வின் உருக்கமான வீடியோ லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது ஆழ்ந்த…

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியர்கள் 104 பேர் அமெரிக்காவிலிருந்து…

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது…

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் ந. ரதிக்குமார் தலைமையில் இன்றைய தினம் (06.02.2025) Tilko Jaffna City…

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?

உயர் பணவீக்கம், தடைகள் காரணமாக ரஷ்யர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குவதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் தங்கம் வாங்குதல் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது என்று உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.…

உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் அரசாங்க அதிபர் சந்திப்பு

உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (05.02.2025) பி. ப. 04.00 மணிக்கு அரசாங்க அதிபர்…

பிரித்தானியாவில் 3 நிலநடுக்கங்கள் பதிவு: தூக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்த மக்கள்

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் நேற்று மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆர்கைல் மற்றும் பியூட் (Argyll and Bute) பகுதியில், ஓபன் (Oban) நகரில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீர் நில அதிர்வால் பயத்தில் அலறியடித்து…

இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்கம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் இளம் விவசாய விஞ்ஞானி (Little Agriculturist Program) போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன் தலைமையில்,…

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கிராஞ்சி(வேராவில்) மற்றும் கரைச்சி காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில் பங்குதாரர்களுடன்…

அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமையளித்து 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் இருந்து 70% மின்…

யாழில் மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் இருந்து…

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று (6) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப்…

பிரஸ்ஸல்ஸில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தேடுதல் வேட்டை, மெட்ரோ நிலையங்கள் மூடல்

பிரஸ்ஸல்ஸில் உள்ள கிளமென்சோ மெட்ரோ நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவமானது புதன்கிழமை காலை 6:15 மணி அளவில் நடந்ததாக தகவல்கள்…

இனி போர் டாங்கிகளை தயாரிக்கவுள்ள ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை

ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை இனி போர் டாங்கிகள் தயாரிக்கவுள்ளது. ஜேர்மனியின் கோர்லிட்ஸ் (Görlitz) நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் தொழிற்சாலை, இனி போர் டாங்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கவுள்ளது.…

நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6) தொடக்கிவைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை…

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணமாகும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். உலக அரசுகள் உச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக அவர் ஐக்கிய அரபு…

லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க , பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம்…

யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (5) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின்…

14 ஏக்கர் காணியும் திஸ்ஸ விகாரைக்கே சொந்தம் – அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்

யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் , அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.…

ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்: பொருளாதார உச்சிமாநாட்டை நடத்தும் கனடா

ட்ரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக கனடா பொருளாதார உச்சிமாநாடு நடத்தவுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில்…

பிரித்தானிய மக்களுக்கு துரோகம்! பிரதமர் ஸ்டார்மரின் பில்லியன் பவுண்டு கணக்கான ஒப்பந்தம்…

சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் திட்டமானது, பிரித்தானிய மக்களுக்கு இழக்கப்படும் துரோகம் என பிரதமரை ப்ரீத்தி படேல் கடுமையாக விமர்சித்துள்ளார். சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), அதிக சலுகைகளை…

தையல்களுக்குப் பதிலாக Feviquick..செவிலியர் செய்த செயல் – கடைசியில் சிறுவனுக்கு…

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற சிறுவனுக்குக் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் ஏழு வயது குருகிஷன் தனது பெற்றோருடன் வசித்து…

டயனா கமகேவுக்கு எதிராக பிடியாணை; திரும்ப பெற்ற நீதிமன்றம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து…

மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் புதன்கிழமை (5) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை…

தீப்பற்றி எரிந்த ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கு: உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் என அறிவித்த ஆளுநர்

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நோவோமின்ஸ்காயா கிராமத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்…

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விசா தொகுப்புகள் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பெப்ரவரி 8, 2025…

வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான…

இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான…

தமிழ் மக்களுக்கான அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று(05) இடம்பெற்ற அமைச்சரவை…

ஆசிய நாடொன்றில் சிறையிலிருந்து தப்பிய ஐவர் சுட்டுக்கொலை

தஜிகிஸ்தானில் உள்ள சிறையில் கைதிகள் தாக்கிக்கொண்டபோது தப்பிச்செல்ல முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிறையில் வன்முறை மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறையில், சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.…

பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்திற்கு விண்ணப்பிப்பதற்கும் விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(5)…

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மத்திய அமைச்சர்கள் எஸ்.…

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது. தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று.…

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் தூதரக உறவு: செளதி அரேபியா!

சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்…