;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

இளவரசர் ஹரிக்கு துவங்கியது சிக்கல்: ரகசிய ஆவணங்களை வெளியிட நீதிபதி முடிவு

பிரித்தானிய இளவரசர் ஹரி எப்படி அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி பெற்றார், அவர் தனது விசா தொடர்பான விடயங்களில் பொய் சொன்னாரா என்பது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை வெளியிட விரும்புவதாக, அந்த வழக்கைக் கையாளும் நீதிபதி தெரிவித்துள்ளார். இளவரசர்…

தெஹியோவிட்ட பகுதியில் சற்றுமுன் தீ விபத்து – ஒருவர் பலி!

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (7) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்கு…

ரஷ்ய பெரும் முதலாளிகளை குறிவைக்க உருவாக்கப்பட்ட பணிக்குழு ட்ரம்ப் நிர்வாகத்தால் கலைப்பு

ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும் முதலாளிகளை குறிவைக்கும் வகையில், உக்ரைன் போரை அடுத்து உருவாக்கப்பட்ட பணிக்குழுவை ட்ரம்ப் நிர்வாகம் கலைத்துள்ளது. பணிக்குழு கலைக்கப்படுவதாக உக்ரைன் போரையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு…

மழை, சகதி… பனாமா காட்டில் ஒளிந்து கொண்ட இந்தியர்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். சொத்துக்களையும் விற்று அவர்களில் பலர் நீண்ட சட்டவிரோத…

மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில்…

13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 17 இந்திய மீனவர்களும் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை…

மட்டு நகரில் அரச நியமனங்கள் கோரி வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆர்பாட்டம் இடம்பெற்றது. அரச…

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்

உக்ரைன் ரஷ்ய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையில் GovPay’ வசதி அறிமுகம்

இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) நடைபெற்றது. வினைத்திறனானதும் பாதுகாப்பானதுமான டிஜிட்டல்…

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டது.…

பிரான்ஸில் ஆரம்பமான செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு

2025 செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டை முன்னிட்டு நிகழ்வுகள் இந்த வாரம் பாரிஸில் தொடங்குகின்றன. எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒரு முக்கிய சந்திப்பாகக்…

யாசகரை பலி எடுத்த பேருந்து

கொழும்பு கோட்டை - யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த யாசகர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

கம்பஹாவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. மேலதிக…

கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு அழகிகள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மிராக்கிள் சிட்டி தங்கும் விடுதியின் அறையில் இரண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி ஓய்வூதியமும் இல்லை!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரேரணை இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி,…

கனடாவுக்குள் நுழைய முயன்ற நபரை துரத்திய பொலிசார்: பின்னர் நடந்த பயங்கரம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வராங்களில் 16 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். கனடாவுக்குள் நுழைய முயன்ற…

யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு

யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(07) அவரது அலுவலகத்தில்…

யாழ் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை…

யாழ் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க…

புங்குடுதீவில் மாபெரும் வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம்

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினரால் புங்குடுதீவில் வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளது . யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலைப்பந்தாட்ட விளையாட்டினை…

9 ஆயிரம் யாத்திரிகர்களின் வருகை – கச்சதீவு பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும்…

இந்தியா மற்றும் இலங்கை யாத்திகர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் யாத்திரிகர்கள் கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு வருகை தருவர் என்ற எதிர்பார்ப்புடன் இவ்வாண்டுக்கான பெருவிழா 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பதில் அரச அதிபர்…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – கத்தியதால் கீழே தள்ளிய கொடுமை!

கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக…

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்…

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 14வது இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம்(7) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இன்றும்…

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி பதவி நீக்கம்

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது. பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி…

திருநங்கைகள் விளையாட தடைபோட்ட டிரம்ப்

அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை…

ஜேர்மன் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யும் அழகிய…

ஜேர்மன் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்காக அழகிய இளம்பெண்கள் சிலர் பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன. பிரச்சாரம் செய்யும் அழகிய இளம்பெண்கள் அந்த அழகான…

நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை பலி!

கஸகஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பென்தொட்ட கடலில் மூழ்கி குறித்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த 63 வயதான நபர் இவ்வாறு நீரில் மூழ்கி…

இந்தியர்களுக்குக் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கம்

அமெரிக்காவில் கள்ளக்குடியேறிகளாகத் தங்கி இருந்த இந்திய நாட்டவர்கள் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பி உள்ளது.…

சுவிஸ் மாகாணமொன்றின் மக்களுக்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை

சுவிஸ் மாகாணம் ஒன்றிற்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை சூரிச் மாகாண மக்களுக்கு, மணல்வாரி அல்லது மண்ணன் என அழைக்கபப்டும் measles என்னும் அம்மை நோய்…

37 வயது சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இடம்பெற்றுள்ளது.…

ஐஸ் போதைப் பொருளுடன் 44 வயதுடைய சந்தேக நபர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்…

3 கொள்ளை சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு

இரு வேறு கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுளளன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில்…

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம்

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கிளீன்…

ட்ரம்புடன் பிரதமர் ஸ்டார்மர் இந்த முடிவை எடுத்தால்..லாபகரமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டலாம்:…

முன்னாள் கன்சர்வேடிவ் செயலாளரான டிரெவெல்யன், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சில மாதங்களுக்குள் லாபகரமான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கடந்த 2021ஆம்…