;
Athirady Tamil News
Daily Archives

4 March 2025

கனடாவில் புதிதாக உருவாகும் இணையதள மோசடிகள்

இணையத்தில் புதியதாக உருவாகும் மோசடிகள், நபர்களின் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை களவாடும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி காரணமாக, ஓன்டாரியோவில் ஓக் வில்லே (Oakville) பகுதியில்…

வணிக வளாகத்திற்கு அருகே மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் மக்கள்!

பிரித்தானியாவில் வணிக வளாகத்திற்கு அருகே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு பிரித்தானியாவில் Stoke-on-Trent பகுதியில் பரபரப்பான வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள…

மாற்றம் ஏதுமில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழ்நிலையில், பேரவையின் கூட்டத்தொடர் கடந்த 24ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி ஏப்ரல் 07ஆம் திகதிவரை நடைபெறுகிறது. அமர்வில் பங்குபற்ற 23ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்ட…

கனடாவில் ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. கனடா, ஏப்ரல் 1, 2025 முதல் கூட்டாட்சி கட்டுப்பாட்டில் உள்ள வங்கி, விமான சேவை, ரயில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை…

சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு கண்காணிப்பு…

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.…

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு சிறு வீட்டில் இருந்த செல்போன்…

கொழும்பில் பேருந்தில் தலையை வைத்து உயிரிழந்த இளைஞன்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின் சக்கரத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். 30 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்பான முழுமையான…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி. விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து…

அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு…

ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது. ஆயுத உதவி நிறுத்தம்! 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த…

கையடக்கத் தொலைபேசிகளுடன் வர்த்தகர் கைது

இலங்கைக்கு 3 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வர்த்தகரே கைது…

இஸ்ரேலில் நடந்த திடீர் தாக்குதல்: சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட தாக்குதல்தாரி

இஸ்ரேலின் ஹைஃபா நகரில் பரபரப்பான பேருந்து நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்து தாக்குதல் திங்கள்கிழமை காலை ஹமிஃப்ராட்ஸ் மத்திய நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலில் 65 வயது முதியவர்…

ஜேர்மனியில் பாதசாரிகள் மீது கார் மோதிய தாக்குதல்! 2 பேர் பலியான நிலையில் பொலிஸார் குவிப்பு

ஜேர்மனியின் மான்ஹெய்ம் நகரில் கார் மோதிய சம்பவத்தில் இருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் மான்ஹெய்ம் நகரில், பாரேட்ப்ளாட்ஸ் (Paradeplatz) என்ற மையப் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்தின் மீது கார் மோதிய கோர…

பிரித்தானியாவில் தண்ணீர் அலர்ஜியால் அவதிப்படும் 25 வயது இளம்பெண்

தண்ணீரால் ஏற்படும் அரியவகை ஒவ்வாமையால் அவதிப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கெண்டல் என்ற 25 வயதுடைய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அரியவகை ஒவ்வாமையால் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாத்திரமே குளிக்கிறாராம்…

தீய சக்தி புகுந்துருச்சு – பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்த…

பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை ஒடிசா, ஹண்டல்படா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. ஒருமாதமே ஆன பச்சிளம் குழந்தை உடல்நலக்குறைவால்…

பேஸ் கிரீம் உடன் பெண் உட்பட இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான சருமத்தை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் கிரீம்களுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு…

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெற்றி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை…

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில்சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய அறிக்கை

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (03) இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய இராச்சியத்துடன் கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள்…

1-6 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மட்டுமே முழு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபதிரன தெரிவித்தார். அதோடு , 10…

தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 8,000 கோழிகள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை…

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய…

நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக போராட்டம்

நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மக்கள் மதுபான சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு , பதாகைகளை ஏந்தி போராட்டத்தில்…

யாழில். வாள் வெட்டு – இளைஞனின் கை விரல் துண்டானது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர்.…

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவாா்த்தை: ஸெலென்ஸ்கி

லண்டன்: தங்கள் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தினால்தான் அந்த நாட்டுடன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தை மேற்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:…

கனடாவின் இந்தப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது முதலில் 4.6 ரிக்டர்…

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது. ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாகியிருக்கிறார். கடந்த ஆறு முதல் ஏழு…

பிரசவ வலியை அனுபவிக்க காதலன் செய்த விபரீதம்! ரத்தான திருமணம்..காதலி மீது வழக்கு

சீனாவில் காதலியின் குடும்பத்தார் கூறியதற்காக பிரசவ வலியை அனுபவித்த இளைஞருக்கு சிறுகுடலின் பகுதி நீக்கப்பட்டது. விபரீத பயிற்சி சீனாவைச் சேர்ந்த இளைஞர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலை அறிந்த பெண்ணின் தாயார் மற்றும்…

யாழில். 4 ஆயிரத்து 255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4ஆயிரத்து 255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் , இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில்,…

அமெரிக்காவால் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர்… 250,000 டொலர் சன்மானம்…

இந்திய நாட்டவரான பத்ரேஷ்குமார் சேதன்பாய் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சமையலறை கத்தியால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில்…

தேங்காய் பறிக்க சென்றவர் மீது துப்பாக்கி சூடு

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக பொலிஸார்…

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை…

இரு எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு 3% வழங்க ஒப்புதல்

சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் லிட்டருக்கு 3% தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த தள்ளுபடியை வழங்குவதில் சிக்கல்…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி அமல்ராஜ் அவர்களின் சேவைநலன்…

யாழ், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வவுனியா மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் இ.கி அமல்ராஜ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு நேற்று(03.03.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

விளாடிமிர் புடின் ஒரு பொய்யர், குற்றவாளி… வெளுத்து வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ரஷ்யாவை நம்ப முடியாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். புதிய இராணுவக் கூட்டணி அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருக்காமல், ரஷ்ய ஜனாதிபதி…

பிரித்தானிய மக்கள் மாமிசம் சாப்பிடுவதை குறைக்க பிரதமர் வலியுறுத்துவாரா?

பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மாமிசம் சாப்பிடுவதைக் குறைத்தால் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதாவது, மாமிச உற்பத்தி, பருவநிலை…