;
Athirady Tamil News
Daily Archives

13 April 2025

Birthright Citizenship விதிகளை கடுமையாக்க பிரான்ஸ் அரசு நிறைவேற்றியுள்ள மசோதா

பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில், Birthright Citizenship விதிகளை கடுமையாக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது பிரான்ஸ் அரசு. Birthright Citizenship Birthright Citizenship அல்லது பிறப்புரிமை குடியுரிமை என்பது, ஒரு நாட்டுக்கு…

பர்மிங்காம் கால்வாயில் கிடைத்த அடையாளம் தெரியாத உடல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பர்மிங்காம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடலின் அடையாளங்களை காணுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. அடையாளம் காணுவதில் தொடரும் சிக்கல் கடந்த ஆண்டு இறுதியில் பர்மிங்காம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட ஒருவரின் உடலை அடையாளம் காண வெஸ்ட்…

உயிரினங்களின் உணா்வுகளை மதிப்போம்

பேரா.தி.ஜெயராஜசேகர் எலி, பன்றி மற்றும் நாய் போன்ற நரம்பு மண்டலம் கொண்டுள்ள விலங்குகள் மனிதனைப் போலவே வலி, பசி மற்றும் தாகம் போன்றவற்றை உணரும் திறன் கொண்டிருக்கின்றன. திமிங்கிலங்கள் முதல் தேனீக்கள் வரையிலான உணா்வுள்ள புத்திசாலி…

ஹிந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை – அமெரிக்க மாகாணத்தில் வர உள்ள சட்டம்

உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு. மசோதா கொண்டு வந்த…

திருவண்ணாமலை: அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் பலி!

கீழ்பென்னாத்தூர் அருகே இன்று அதிகாலை காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். லாரி உரிமையாளர்கள் 4 பேர் புதுச்சேரியில் இருந்து சொந்த வேலைக் காரணமாக பெங்களூரு சென்று, அங்கு பணி முடித்துக் கொண்டு…

தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு! வெளியான காரணம்

தலதா மாளிகையில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. புனித தந்த தாது தரிசனம் இதன்படி, தலதா மாளிகையில் புனித…

தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்

தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹராவின் காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணம் என சம்பவம் தொடர்பாக கைது…

ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருட்டு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிசார் விசாரணை இதற்கிடையே அங்குள்ள இணையதளத்தில் சிட்னி…

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது. அத்துடன்…

கனடா: டிரம்ப், எலான் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து புத்தகம் வெளியீடு

கனடாவில் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து வெளியிடப்பட்ட காமிக்ஸ் புத்தகம், உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல நாடுகள் மீதும் ஏதேனும் ஒரு சர்ச்சைக் கருத்தை…

அமெரிக்கா: இந்துக்களுக்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றம்!

அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான மதவெறியைக் கண்டித்து மசோதா நிறைவேற்றப்பட்டது. வட அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான ஜார்ஜியாவில் இந்து எதிர்ப்பு மதவெறியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் இந்து…

யாழில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலாலி கிழக்கு, பலாலியைச்…

இரு நாட்களில் இலங்கைக்கு 100 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளுக்குள் இந்த வருமானம்…

சூடானில் துணை ராணுவப்படையின் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி!

சூடான் நாட்டில் துணை ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தர்ஃபூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று (ஏப்.11) ராபிட் சப்போர்ட் ஃபோர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள்…

விமான நிலையத்தில் வர்த்தகரிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் ; இறுதியில் காத்திருந்த…

2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடோல்கெலே பகுதியில் வசிக்கும் 52 வயது தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெருந்தொகை…

நாட்டில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் பரபரப்பு

நாட்டில் இரண்டு பகுதிகளில் அடையாளம் காணப்படாத இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களுத்துறை மற்றும் குருநாகல் பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்படும் சடலங்கள் அதன்படி, களுத்துறையில் உள்ள…

மகளின் திருமணத்தால் பிரிந்த தந்தையின் உயிர் ; இறுதியில் எழுதிய மனதை உருக்கும் கடிதம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஹர்ஷிதா என்ற மகள், ஒரு மகன் உள்ளனர். ஹர்ஷிதா அந்த பகுதியை சேர்ந்த வேற்று சமூக வாலிபர் ஒருவரை காதலித்து…

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரில் சிக்கும் குழந்தைகள்?

சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளினால் சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறங்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களின் மீதும்…

உயிரோடு இருக்கும் 6000 பேரை இறந்ததாக அறிவித்த அமெரிக்கா – என்ன காரணம்?

உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்கா சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வரிசையில், உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அந்நாட்டு அரசு…

பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன் ; தாயின் விபரீத முடிவால் எரிந்து கருகிய…

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலியை சேர்ந்த சத்தியபாலன் ஸ்ரீஜா தம்பதிக்கு அஞ்சலி (26) என்ற மகளும், அகிலேஷ் (22) என்ற மகனும் இருந்துள்ளனர். சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்துள்ளார். மகள் அஞ்சலி வெளிநாட்டில்…

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி இந்த விடயம்…

கர்ப்பிணிப் பெண்ணுடன் காரை கடத்திய திருடன் ; சினிமா பாணியில் சுட்டு பிடித்த பொலிஸார்

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை…

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. பணப்…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்”…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின்…

50 கிலோ எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை – உத்தரவிட்ட நாடு

50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று சீனா அடிக்கடி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சூறைக்காற்று அதிவேகமாக வீச தொடங்கியுள்ளது. பெய்ஜிங்,…

இதை செய்யாவிடில் நாடு கடத்தப்படுவீர்கள்! எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் தங்கினால், அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடுமையான நடவடிக்கைகள் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் டொனால்ட்…

சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல்

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற…

பாரவூர்தியை சோதனையிட்ட பொலிஸார் ; அதிர்ச்சி கொடுத்த சந்தேக நபர்கள்

தங்காலை - குடாவெல்ல பகுதியில் 100 கிலோவுக்கும் அதிக நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து…

யாழில். எறும்பு கடிக்கு இலக்கான 22 நாளான சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு…

புத்தாண்டு விடுமுறைக்கு யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை…

மராத்தியா்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்: அமித் ஷா

உலகின் பேரரசா் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியா்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னா் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாா்’ என்று மத்திய உள்துறை…

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்… ட்ரம்பின் சிறப்பு தூதுவர்…

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டது போன்று, அமைதி திட்டத்தின் ஒருபகுதியாக உக்ரைனும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என ட்ரம்பின் சிறப்பு தூதுவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்…

ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 போ் மீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பாா்சலை வீசிச் சென்றதை கண்டித்து போராட்டம் நடத்திய 60 போ் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது. முன்னதாக ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு…

ரணிலின் விசாரணை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விசாரணைக்கு அழைக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும், 23 ஆம் திகதிக்கு பின்னர் விசாரணையை நடத்துவதற்காக பொருத்தமான திகதி…