;
Athirady Tamil News
Daily Archives

14 April 2025

ஒரு மணி நேர பயணம் ஒரு நிமிடத்தில் – உலகின் உயரமான பாலத்தை திறக்க உள்ள சீனா

சீனா ஹுவாஜியாங்க் என்ற பகுதியில் உலகிலேயே உயரமான பாலத்தை கட்டி வருகிறது. உலகின் உயரமான பாலம் ஹூவாஜியாங் பள்ளத்தாக்கிற்கு(Huajiang Grand Canyon Bridge) நடுவே அமைக்கப்படும் இந்த பாலத்திற்கான கட்டுமான பணியை, கடந்த 2022ஆம் ஆண்டே தொடங்கி…

இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதல் ரஷ்யா வேண்டுமென்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கீவ் நகரில்…

இவர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையுடன் காணப்பட வேண்டும்: ட்ரம்பின் புதிய விதி

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அனைவரும் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற புதிய விதியை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்ய வேண்டும் அமெரிக்க மக்களைப்…

பல மில்லியன் வருமானமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை

கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய்…

யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு (Batticaloa) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமப் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை 1மணிக்கு…

விளையாட்டால் பிரிந்த இளைஞனின் உயிர் ; பக்கத்து வீட்டு சிறுவனால் வந்த வினை

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன்…

தமிழர் பகுதியில் கோர விபத்து ; 20 பேர் படுகாயம்

அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது, அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்று…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானது. கடந்த மாதம் 28-ஆம் தேதி மியான்மரின்…

உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் 32 பேர் பலி

உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 84 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு உக்ரேனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசியதாக…

மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

மொனராகலை -ரணவராவ சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி…

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட காசா மருத்துவமனை

காசா நகரில் செயல்படும் கடைசி மருத்துவமனையின் ஒரு பகுதியை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் அழித்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை…

புதிதாக 3 மில்லியன் வீரர்களை ஒருங்கிணைக்கும் புடின்… எச்சரிக்கும் ஜேர்மனியின் மூத்த…

ஜேர்மனியின் இராணுவத் தளபதி ஒருவரின் கூற்றுப்படி, 2029 ஆம் ஆண்டிலேயே ரஷ்யா ஐரோப்பாவின் மீது பரவலான படையெடுப்பைத் தொடங்கக்கூடும். தயாராக இருக்க வேண்டும் அடுத்த ஆண்டுக்குள் ரஷ்ய ஜனாதிபதி புடின் 3 மில்லியன் வலிமையான இராணுவத்தை…

எமது ஆட்சியில் ஊழலிருந்தால் வெளிக்காட்டுங்கள் அரசாங்கத்திற்கு முன்னாள் தவிசாளர் நிரோஷ்…

தங்கள் கட்சி அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டும் அரசாங்கம் முடிந்தால் நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையை ஆட்சி செய்துள்ள நிலையில் அங்கு ஊழல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர் மகளின் திருமணத்தில் தாய் மாமனாகி வாக்குறுதி நிறைவேற்றிய…

வாக்குறுதி அளித்தபடி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவரின் மகள் திருமணத்தில் தாய்மாமனாக பங்கேற்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா பரிசுகளை வழங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படை…

காங்கிரஸை ‘வாக்கு வங்கி வைரஸ்’ தாக்கியுள்ளது – வக்பு சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி…

புதுடெல்லி: அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்க காரணம் ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காங்கிரஸை வாக்கு வங்கி வைரஸ் தாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும்,…

மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

பேங்கொக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட பிஸ்கட் பொதியில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இன்று (14) காலை குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருட்களுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பயணிகளும் பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு வந்துள்ள…

பக்கத்து வீட்டுக்குள் புகுந்த வளர்ப்பு நாய் ; பிரிந்த எஜமானின் உயிர்

கம்பஹா, மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. வளர்ப்பு நாய் மினுவாங்கொடை,…

மான்செஸ்டரில் 12 வயது சிறுமி மாயம்: பிரித்தானியாவில் ஆண்டுதோறும் கேள்விக்குறியாகும்…

பிரித்தானியாவில் 12 வயது சிறுமி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 வயது சிறுமி மாயம் மான்செஸ்டரில் 12 வயது சிறுமி ஹோப் அரோஸ்மித் (Hope Arrowsmith) காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை…

உக்ரைன் போரில் 80 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமான ட்ரோன்கள்: வெளிவரும் புதிய தகவல்

உக்ரைனின் போர்க்களங்களில் போருக்கு என வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் கொலைக்கருவியாக மாறியுள்ளது. காரணம் ட்ரோன்கள் இரு தரப்பிலும் இதுவரையான 80 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணம் ட்ரோன்கள் என்றே ஆய்வில் உறுதி…

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 31 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று வேன் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில்…

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி

ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதுடன் அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல்…

ஐரோப்பாவில் இருந்து… இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்த பிரித்தானியா

ஐரோப்பிய நாடுகளுக்கு பார்வையாளர்களாக செல்லும் பிரித்தானிய மக்கள் இனி இறைச்சி மற்றும் பால் பொருட்களை வாங்கி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள்…

பச்சிளம் குழந்தைக்கு எமனான தந்தையின் லொரி ; தந்தை கண்முன்னே நடந்தேறிய கொடூரம்

பலாங்கொடை பகுதியில் லொரியின் சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச்…

பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; கொலையாளிகளுக்கு பொலிஸார் வலை

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

மரத்தில் மோதிய வேன் ; தம்பதியருக்கு நேர்ந்த கதி

அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில்…

விண்வெளிக்கு பயணிக்கும் பெண்கள் குழு

பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி…

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை…

ஜனாதிபதியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை, கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்,…

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் ; F.B.I வெளியிட்ட முக்கிய அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம்…