;
Athirady Tamil News
Daily Archives

19 April 2025

சுவிட்சர்லாந்தில் பிட்காயினை ஏற்க தொடங்கிய சர்வதேச மளிகைக் கடை

சுவிட்சர்லாந்தில் சர்வதேச மளிகைக் கடையொன்று பணத்திற்கு பதிலாக பிட்காயினை ஏற்க தொடங்கியுள்ளது. சர்வதேச மளிகைக் கடை சங்கமான SPAR, சுவிட்சர்லாந்தில் உள்ள தனது சுக் (Zug) நகர கடையில் பிட்காயின் (Bitcoin) வழி பணம் செலுத்தும் புதிய முறையை…

இரு கைகளையும் இழந்த 9 வயது காஸா சிறுவன்! மனதை உலுக்கும் புகைப்படம்..World Press Photo ஆக…

இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் புகைப்படம் World Press Photo 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுவனின் புகைப்படம் 2023ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில், காஸாவில்…

பெற்றோா் விவாக ரத்து: குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றம்: உச்சநீதிமன்றம்…

‘கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. விவாகரத்து ஆன இந்திய மனைவியிடமிருந்து குழந்தையை மீட்டு தன்னிடம்…

வயலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து…

பெங்கொக்கில் இருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது அப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய பஸ் ; நிர்க்கதியான குழந்தைகள்

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் ; வெளியான அறிவிப்பு

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளதாகவும்…

அமெரிக்காவில் 28 வயது இந்தியர் சுட்டுக்கொலை! தப்பியோடிய மர்ம நபர்

அமெரிக்காவின் சிகாகோவில் 28 வயது இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியர் மீது துப்பாக்கிச்சூடு சிகாகோ நகரில் உள்ள லிங்கன் பூங்காவில் இளைஞர் ஒருவர் இறந்துகிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த…

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்துடன் நடைபெற்ற மிகத் தீவிரமான…

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் செல்லும் விரைவு மின்சார…

மட்டக்களப்பில் பெரும் சோகம் – திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து…

சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் ; விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள்

ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து பல பாறைகள் உருண்டு விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. காரில் நான்கு பேர் பயணித்ததாகவும்,…

இலங்கையில் கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு ; வெளியான அதிர்ச்சி காரணம்

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மன்னம்பிட்டி பிரதான…

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.…

இருமலுக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுவனை புகைபிடிக்க வைத்த மருத்துவர்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை வைத்தியர் புகைப்பிடிக்க வைத்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன்…

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் இன்று (18) மாலை காலமானார். ஹினிதும தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான…

தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாகிய தந்தையின் டிப்பர் வாகனம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. பொலிஸார் விசாரணை குறித்த சம்பவம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.15 மணியளவில்…

உலக பாரம்பரிய பட்டியலில் நினைவுச்சின்னமாக பதிவாகியுள்ள இலங்கை பற்றிய முக்கிய ஆவணங்கள்

இலங்கையின் மும்மொழி கல்வெட்டு மற்றும் 1873 ஆம் ஆண்டு பாணந்துறைப் போர் தொடர்பான ஆவணங்களின் தொகுப்பு ஆகியவை உலக பாரம்பரிய பட்டியலில் நினைவுச்சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ)…

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 74 பேர் பலி!

யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர். யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித்…

ஒரு வாழைப் பழம் ரூ. 565! விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’!

ஒரு வாழைப் பழத்தை ரூ. 565-க்கு விற்பனை செய்யும் உலகின் விலை உயர்ந்த விமான நிலையத்தைப் பற்றி பயணிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். விமான நிலையம் என்றாலே தாகத்துக்கு தண்ணீர் வாங்கக் கூட தயங்கும் அளவிலான விலையில் பொருள்களை விற்பனை செய்வது…