;
Athirady Tamil News
Daily Archives

24 April 2025

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்; தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் – மத்திய அரசு அதிரடி…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் வெளியேற…

யாழில். புதிய மனிதனாக மாறிய இளைஞன்

யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக…

போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!

இஸ்ரேலின் வெளியுறவுத் துறை வெளியிட்ட போப் பிரான்சிஸின் இறப்புக்கான இரங்கல் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் மார்ச் 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால்…

பிப்ரவரியில் திருமணமான உ.பி. இளைஞர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழப்பு

கான்பூர்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உ.பி.யின் கான்பூரை சேர்ந்த சுபம் துவிவேதி என்ற இளைஞரும் உயிரிழந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, அதாவது 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. இந்நிலையில் இவர் சிலநாள்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இன்றையதினம் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பை யாழ்ப்பாண…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இன்றையதினம் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி…

டேன் பிரியசாத் கொலை ; தந்தை மற்றும் மகனுக்கு வெளிநாட்டு பயணத்தடை

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை,…

வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா ; தடைப்பட்ட வீதிகள்

நுவரெலியாவில் நேற்று (23) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.…

காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.…

யாழில் இதுவரை 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

இதுவரை யாழ்.மாவட்டத்தில் 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (23.04.2025) தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்குரிய செயற்பாடுகள் முறைப்பாட்டு…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. யாழ்ப்பாணப் கொக்குவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில்…

ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூருவில் வசதியான வாழ்க்கை – இளைஞர் சொன்ன ரகசியம்

பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகராக இருப்பதால், வேலை தேடி நாள்தோறும் அங்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்தியாவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகமுள்ள நகரங்களில், ஒன்றாக பெங்களூரு கருதப்படுகிறது. ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூரு…