;
Athirady Tamil News
Daily Archives

8 May 2025

சில மதக் காரணங்களினால் ஒன்றாரியோவில் தட்டம்மை நோய் பரவுகிறது – டக் ஃபோர்ட்

ஒன்டாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய் பரவலுக்கான முக்கியக் காரணம், சில சமூகங்கள் மத காரணங்களுக்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பது தான் என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை…

சீனாவால் சில நொடிகளில் பிரித்தானியாவை முடக்கிவிட முடியும்: முன்னாள் MI6 தலைவர் எச்சரிக்கை

பிரித்தானியாவின் கார் சந்தையில் சீனாவின் பங்கு தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் வருடங்களிலும் இந்த எண்ணிக்கை வேகமாக வளரத் தொடங்கும். சீனாவால் லண்டனில் ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளால் சீனா தற்போது அமெரிக்க…

கிளிநொச்சி பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சிக்கு வழங்கி கடைக்காரர்களுக்கு முன்னுரிமை…

கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சி மன்றத்துக்கு கையளிப்பதற்கும், உள்ளூராட்சி மன்றத்தால் அங்கு கடைத்தொகுதி அமைக்கப்பட்ட பின்னர் தற்போது பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ளவர்களுக்கு அதனை முன்னுரிமையில்…

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும்…

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (08.05.2025) பிராந்திய சுகாதார சேவைகள்…

வடமாகாண ஆளுநர் தலைமையில் காணி பிரச்சனைகளுக்கான இறுதி தீர்வுகள் குறித்து நடமாடும் சேவை.

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கபடாமல் இருந்துவருகின்ற காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான…

பிரித்தானிய இணையதளங்கள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

பிரித்தானியாவின் பல்வேறு இணையதளங்களை குறிவைத்தது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள பல உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசு சார்பு அமைப்புகளின் இணையதளங்கள் மீது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் நடத்திய மூன்று…

யாழ்.மாநகர முதல்வர் விடயம் – சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா…

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த…

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் துரோகிகள்

தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…

யாழ் . மாநகரத்திற்கு விலை போகாதவரே முதல்வராக வரவேண்டும்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார் யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது.

ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.…

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினா் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் ஒப்புக் கொண்டுள்ளாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக…

பேராசிரியர்கள் உள்பட 180 பேர் பணிநீக்கம் ; திணறும் பல்கலை நிர்வாகம்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி…

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வீரர் வீரமரணம்

பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் சீஸ்‌ஃபயர் மீறலில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் புதன்கிழமை (மே 7) பாகிஸ்தான் நடத்திய சீஸ்‌ஃபயர் மீறலில், இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீரமரணம்…

யாழில். யானை மிரண்டதால் , இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் , நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திருமஞ்ச…

லாகூர் விமான நிலையம் அருகே தொடர் குண்டு வெடிப்பு – ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானில்…

லாகூர் பகுதியில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காம்…

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம்

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் புத்தெழுச்சியுடன் போட்டியிடுவோம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.…

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் நேற்று (மே 7) கூறியுள்ளார். பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்…

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; விமானநிலையத்தில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த கதி

இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08)…

யாழில் மின்னல் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மழை பெய்தமையால்,…

5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!

கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட் (வயது 19) மற்றும் செப்பே…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 12ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

யாழில். தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை…

யாழில்.காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21)…

யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு

யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது…

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் ரத்து!

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று…

கொழும்பு மாணவி உயிரிழப்பு; ஆசிரியருக்கு செருப்படி!

மனஉளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட கொழும்பு மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. மாணவியை பாலியல் வன்புணர்ந்தார் என…

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால்,…

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சந்தித்துப் பேசினர். இந்த…

அகதிகள் படகு கவிழ்ந்து இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!

அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர். கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே 5 ஆம் தேதியன்று…

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு நேர்ந்த கதி ; எமனாக மாறிய லொறி

வீரகெட்டிய - ரன்ன பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (07) மாலை 5:00 மணியளவில்…

மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி ; தமிழர் பகுதியில் சோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் 2.30 மணியளவில்…

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…

இந்திய – பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன்…