;
Athirady Tamil News
Daily Archives

14 June 2025

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது. மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகுகளாகப்…

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள…

காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள்.அவளுக்கு மூளை இல்லைஎண்ணங்கள்…

வடக்கு காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள், ஆனால் இந்த உலகம் அவளை ஏற்கவில்லை. அவளுக்கு மூளை இல்லை. அவள் அப்பாவித்தனமானவள் என்;ற அர்த்தத்திலோ அல்லது கவிதையாகவோ நான் இதனை தெரிவிக்கவில்லை.- உடற்கூறியல் ரீதியாக இதனை…

இஸ்ரேலின் அடுத்த தாக்குதல் கடுமையாக இருக்கும்! ஈரானை எச்சரித்த டிரம்ப்!

ஈரான் ராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் நடக்கும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை…

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ராஜா ரகுவன்சியை கொல்ல 3 முறை முயற்சி – போலீஸார்…

ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கணவனை கொலை செய்ய அவர் ஏற்கெனவே மூன்று முறை முயற்சித்துள்ளது போலீஸார்…

கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – மாற்று திறனாளிகள் கவலை

மாற்று திறனாளிகளின் கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என கருவி நிறுவனத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ், ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற முற்பணம் வழங்கியும் நீண்ட காலமாக வியாபர…

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொள்வதற்காக முற்பணத்தை வழங்கிய போதும் இதுவரை எமது வியாபார நடவடிக்கை ஆரம்பிக்க முடியவில்லை என கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டுவிலில் அமைந்துள்ள…

ஈரான்-இஸ்ரேல் மோதல்: பதற்றத்தை குறைக்க பிரித்தானியா ஐ.நாவில் வலியுறுத்தல்!

கிழக்கு மத்திய தரைக்கடலில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அவசர சூழ்நிலையைத் தணிக்க பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் ஈரான் இஸ்ரேல் மீது சமீபத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கிழக்கு மத்திய…

இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதலில் பயணி மருத்துவமனையில்

மட்டக்களப்பு வாழைச்சேனை நாவலடி சந்தியில் தனியார் பேருந்து மற்றும் இ.போ.ச பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தனியார்…

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கனடா பல் மருத்துவர்

அகமதாபாத்: குஜராத் விமான விபத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் மருத்துவர் நிராளி படேல் (32) எனத் தெரியவந்துள்ளது. கனடாவில் ரொடன்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் நிராளி தனது கணவர் மற்றும் ஒரு…

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா: பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் முடிவு

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. பணக்காரர்களுக்கு கூடுதல் வரி மிக அதிக செல்வம் படைத்த பணக்காரர்களுக்கு, அவர்களுடைய சொத்துக்கு குறைந்தபட்சம் 2 சதவிகிதம் வரி விதிக்கும் மசோதா…

இஸ்ரேல், ஈரான் வான்பரப்புக்கள் மூடல்; இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக இஸ்ரேல், ஈரான் உட்பட அந்தப் பிராந்தியம் முழுவதும் வான்பரப்பில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், விமானப் பயணப் பாதைகள் மாற்றப்பட்டு ஐரோப்பாவிற்கும்…

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

புத்தளத்தில் முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவதன்குளம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முந்தல்…

காட்டுக்குள் சென்ற இளைஞன் மாயம் ; காயத்துடன் திரும்பிய இளைஞனின் தகவலால் குழப்பம்

நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை பகுதியில், காட்டுக்குள் சென்ற இருவரில் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி,…

வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022…

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி ; பதுங்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரானின் பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் ஒரு பதுங்கு குழிக்குள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் குஷ் டான் பகுதியில் நடந்த…

10 நிமிஷ தாமதம்: விமானத்தை தவறவிட்டதால் தப்பிய பெண்!

அகமதாபாத் விமான நிலையத்தை அடைய 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டு, விமானத்தை தவறவிட்டதால், கோர விபத்தில் இருந்து பூமி செளஹான் தப்பினாா். மாணவா் விசாவில் 2 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற இவா், அதன்பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு அண்மையில்…

ஏர் இந்தியா விபத்து… லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண்…

இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி ஆசையை நிறைவேற்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா,…

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு

வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

எதிர்வரும் 25ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் (Volker Türk), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் (Volker Türk) , எதிர்வரும்…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் (14.06.2025) காலை 8.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால்…

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்ப தடை உத்தரவு!

ட்ரம்ப் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கலிபோர்னியாவின் தேசிய காவல்படையை அனுப்புவதை ஒரு கூட்டாட்சி நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளார். எனினும், படையினரை கட்டுப்பாட்டை கலிபோர்னியா…

வான்வெளியை மூடிய ஜோர்தான்

ஜோர்தான் தனது வான்வெளியை மூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எந்தவொரு போரிலும் எந்தவொரு தரப்பினரும் தனது வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, தனது வான்வெளியை மூட நடவடிக்கை…

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழந்த 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று முன்தினம் மதியம் 1.38…

ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் – என்ன காரணம்?

ஈரான் தனது ராணுவ வலிமைய உயர்த்தும் நோக்கில், அணுஆயுத தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்ற ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இது…

பிள்ளைகளை பாடசாலை அனுப்ப வேண்டாம் ; வெளியான விசேட அறிவிப்பு

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு, சிக்குன்குனியா அல்லது…

நாகப்பட்டினம், காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை; நிதி உதவி நீடிப்பு

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே முன்னெடுக்கப்படும் பயணிகள் படகு சேவைக்காக , இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்துக்கு நிதி உதவியை நீடிக்க தீர்மானித்துள்ளது. இந்த நிதி உதவி, ஆண்டுதோறும் 300 மில்லியன் ரூபாவுக்கும்…

வீட்டின் கூரையில் மோதிய இ.போ.ச பேருந்து

ஹங்குரன்கெத்த பகுதியில் இன்று (14) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த - அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே ஒரு வீட்டின் ஒரு பகுதியில் பஸ்…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 78 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள…

யாழில் மீனவர்களிடையே நடந்த கடும் சண்டை

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு…

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (13) ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். இலங்கையில்…

யாழில். வாள் வெட்டு தாக்குதல் – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

பாசையூர் அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி வீதியுலா வந்ததை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

உயிர் பிழைத்தது எப்படி? – விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஷ்வாஸ் பேட்டி

அகமதாபாத்: “விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, ​​நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…