;
Athirady Tamil News
Daily Archives

1 July 2025

I Love You Trump: மரண ஓலத்துக்கு பழகிய காசாவில் ஒலித்த ஆனந்தக் கூச்சல்

மரண ஓலத்துக்குப் பழகிய காசாவில், ‘I love you Trump’ என்னும் ஆனந்தக் கூச்சலைக் கேட்க நேர்ந்தது. காசாவில் ஒலித்த ஆனந்தக் கூச்சல் அமெரிக்க ஆதரவு தொண்டு நிறுவனமான Gaza Humanitarian Foundation (GHF) அமைப்பின் உதவி காசாவைச் சென்றடைந்துள்ளது.…

டிக்டொக் செயலியை வாங்க போகிறோம் ; ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

சீனாவின் டிக்டொக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மூன்று முறை டிக்டொக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை நீடித்த ட்ரம்ப், தற்போது புதிய அறிவிப்பொன்றை அறிவித்துள்ளார்.…

குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்; தண்டனை திகதி…

இணையவழி விசா (e-Visa) முறைமையை இடைநிறுத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (1) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.…

வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி வழங்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது…

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக…

கொடுமை தாங்க முடியல அப்பா – திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை

திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27).…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: பழைய வழக்குடன் புதிய வழக்கை இணைக்க நடவடிக்கை

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான…

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் 10.27 கோடி…

முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

பெட்ரோலின் விலை 12 ரூபாயாக அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர…

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு ; தோண்ட தோண்ட கிடைக்கும் தங்கம்

நவீனக் காலத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டை உலக நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் ஒரு மிகப் பெரிய வளம் நிறைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தென் அமெரிக்காவின்…

திரிபோஷா உற்பத்தி தொடர்பில் பரப்பப்படும் போலி தகவல்கள் ; வெளியான முக்கிய விடயம்

ஸ்ரீ லங்கா திரிபோஷா லிமிடெட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அத்தகைய செய்திகள் முற்றிலும்…

மிளகாய் பொடி வீசி கொள்ளையடித்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட குடும்பம்

மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரு தாய், தந்தை மற்றும் மகன் மஹாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று…

செம்மணியை புதைகுழியில் இருந்து சிறு பொம்மை மீட்பு

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது,…

உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனத்தில் பனிப்பொழிவு

உலகின் மிகவும் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அட்டகாமா பாலைவனம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர…

அமெரிக்க அரிசியை வாங்க மறுக்கும் ஆசிய நாடு., வரி மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

அமெரிக்காவிடமிருந்து அரிசியை வாங்க மறுக்கும் ஆசிய நாடொன்றிற்கு ட்ரம்ப் வரி மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் அமெரிக்க அரிசியை இறக்குமதி செய்ய மறுப்பது தொடர்பாக, வர்த்தகம் சம்பந்தப்பட்ட கடிதம் ஒன்றை…

எங்கு பார்த்தாலும் தங்கம்… 24 காரட் தங்கத்தால் வீட்டை அலங்கரித்துள்ள இந்தியர்

மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தோரில் வாழும் ஒருவர் வீட்டிலுள்ள சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை 24 கேரட் தங்கத்தைப் பார்க்கமுடிகிறது. எங்கு பார்த்தாலும் தங்கம்... சமூக ஊடகப் பிரபலமான ப்ரியம் சரஸ்வத் என்பவர், இந்தோரின் ஹொட்டல் சாம்ரஜ்யம்…

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண் உயிரிழப்பு; பொலிஸார் சந்தேகம்

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிப்பெண் ஒருவர் லிஃப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். பொரளை காவல்துறையினரின் தகவல்படி உயிரிழந்த பெணிப்பெண்ணுக்கு 68 வயதுடையவர் என கூறப்படுகின்றது. வீட்டின் வெளியே அமைந்துள்ள…

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை; மக்களே அவதானம்!

வவுனியாவில் பட்டப்பகலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் . வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் வீடு புகுந்து சிலிண்டர், லப்டொப்,…

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் விபரீத முடிவு.., அப்பாவுக்கு அனுப்பிய ஆடியோவால் மாமனார்…

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம்பெண் விபரீத முடிவு தமிழக மாவட்டமான திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (27) என்ற பெண்ணுக்கும்…

இன்று முதல் Seat Belt அணிவது கட்டாயம்!

தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று (ஜூலை 1) முதல் பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நயோமி ஜெயவர்தன தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்துச்…

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி திட்டம்; அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் – 2025’ தொடங்கப்படுவதாக நிதி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்…

சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!

‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாகிஸ்தான் நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு…

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு

இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந் நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் (19:30…

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி மனோஜித் சைக்கோ என…

பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி மனோஜித் மனநோ​யால் பாதிக்கப்பட்​ட​வர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பாலியல் வன்​கொடுமை கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (24) ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்…

யாசகம் பெறும் சிறுவர்கள் தொடர்பில் இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்தல் மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு வேலை உள்ளிட்ட ஆபத்தான வேலைகளில் பணியமர்த்துவதை முற்றிலுமாக தடை செய்யும் தற்போதைய சட்ட விதிகளை கடுமையாக…

அலுவலக ஊழியர் செய்த கொடூர சம்பவம் ; படுகொலை செய்யப்பட்ட இளைஞன்

களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (30)…

யாழ்ப்பாணத்தில் மின்விளக்கு பழுதுபார்த்த ஊழியர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த…

கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவு- பொது போக்குவரத்துக்கும் இடைஞ்சல் (video)

video link- https://fromsmash.com/ZTLjOe7eAT-dt கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில்…

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல்..! நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள், இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு வேலை…

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான், லெபனான் மற்றும்…

யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனுக்கு பிரியாவிடை

வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் க.ஸ்ரீமோகனுக்கு சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கைலாயபிள்ளை சிவகரன் இன்றைய தினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல்…

ஜேர்மனியில் காணாமல்போன கேரள மாணவர்: வெளியாகியுள்ள துயரச் செய்தி

செவிலியர் பயிற்சிக்காக ஜேர்மனிக்கு வந்த கேரள இளைஞர் ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனார். வெளியாகியுள்ள துயரச் செய்தி கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அமல் ராய் (22). ஜேர்மனியிலுள்ள Ulm நகரில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பயின்றுவந்தார்…

வெளிநாடு செல்வதற்காக தமிழ் இளைஞன் செய்த மோசமான செயல்!

இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்கான புதிய மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மும்பைக்குச் செல்லவிருந்த 29 வயதான குறித்த…