;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

ரணிலை காண விடியுமுன்னரே சிறைசாலைக்கு படையெடுத்த அரசியல்வாதிகள்!

சிறைச்சாலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட அரசியல்வாதிகள் பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில்…

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள சிஸ்தான் மற்றும்…

யாழில். உணவகத்தை தங்குமிடமாக பாவித்தமை உள்ளிட்ட குற்றம் – 25 ஆயிரம் தண்டம்

யாழில். உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட…

யாழில். வெற்றிலை மென்று கொண்டு உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு 40 ஆயிரம் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று ,…

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்…

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை! உச்ச நீதிமன்ற தீா்ப்பின் முக்கிய…

டெல்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம், தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே அவற்றை விட வேண்டும் என்று முந்தைய வழக்கில் மாற்றம் செய்து…

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடு – ஓகஸ்ட் 31

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடத்தும் குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், எதிர்வரும் ஓகஸ்ட் 31 திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண…

நல்லூர் கொடியிறக்கம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது. நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் மிக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி,…

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் திடீர் மரணத்தால் பெரும் துயரம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண்…

காஸா நகரில் பஞ்சம்… வெளியாகவிருக்கும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

காஸா நகரில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக உலகப் பசியைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள சர்வதேச அமைப்பு ஒன்று முதல் முறையாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வமாக கடந்த 2004ல் உருவாக்கப்பட்டுள்ள…

ரணில் விக்ரமசிங்கவின் மனைவியின் உடல் நிலைமை குறித்து வெளியான கவலைக்குரிய விடயம்

முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைச்சாலை பாதுகாப்பான இடம் அல்ல என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர்…

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில்…

கைவிலங்குடன் வெலிகடை சிறைக்கு ரணில் ; பதற்றமடையும் தென்னிலங்கை ; அதிர்ச்சியளிக்கும்…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச்…

வெவ்வேறு இடங்களில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய ஒரு நபரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் இந்தியாவின்…

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸான் வார்சாக்…

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! – சீனா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக…

தண்டிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதை ரத்து செய்த ட்ரம்ப்: வெள்ளை மாளிகையில் குழப்பம்

அமெரிக்க கொடியை எரிப்பவர்களை தண்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதை டொனால்டு ட்ரம்ப் திடீரென ரத்து செய்தார். அமெரிக்கக் கொடியை எரிப்பது 1989ஆம் ஆண்டில், ஒரு போராட்டத்தின்போது அமெரிக்கக் கொடியை எரிப்பது, பேச்சு சுதந்திரத்தின்…

அமைதி முயற்சிகள் முடங்கிய நிலையில் உக்ரைன் மீது பாரிய தாக்குதல்! மேற்கு பகுதிகளை குறிவைத்த…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். பாரிய தாக்குதல் விளாடிமிர் புடினை அலாஸ்காவில் டொனால்டு ட்ரம்ப் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் தலைவர்கள்…

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா். இது தொடா்பாக சமூக ஊடகத்தில்…

பொறளையில் துப்பாக்கிச் சூடு ; தப்பிச்சென்ற நபர்கள்

பொறளையில் காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றது. அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வியாழக்கிழமை மாலை…

ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பர் ; வைரலாகும் போஸ்ட்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போஸ்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால், தான், தன்னுடைய யூடியூப் ​சனலை…

சீனாவில் மழைக்கு ஒதுங்கிய பெண்ணிற்கு கிடைத்த 1.22 கோடி லொட்டரி பரிசு

தென்மேற்கு சீனாவின் Yunnan மாகாணத்தின், ஹோங்டா மாவட்டத்தில் மழைக்கு ஒதுங்கிய பெண்ணிற்கு ரூ.1.22 கோடி லொட்டரி பரிசு கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி மழை பெய்துள்ளது. அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், மழை காரணமாக அருகே…

ரணில் அரச நிதியை தவறாக பயன்படுத்தவில்லை ; ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்ட கடிதம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு (wolverhampton) பல்கலைக்கழகத்தில் இருந்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு உத்தியோகப்பூர்வமாக…

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்

சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இருவரையும் அழைத்து வாக்குமூலம் எடுத்து விசாரணை…

நாசா – கனடா கூட்டு முயற்சியில் புதிய நிலா கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தி…

கைதான ரணிலை காண ஓடோடி வந்த நாமல் ராஜபக்க்ஷ!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…

கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய…

இத்தாலி விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களை அடித்து நொருக்கிய நபர்; ஓட்டம் பிடித்த…

இத்தாலியின் மிலான் மால்பென்சா விமான நிலையத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த நபர் ஒருவர் , சுத்தியல் கொண்டு செக்-இன் கவுண்டர்களை அடித்து நொறுக்கி, பின்னர் தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் குழப்பத்தை…

ரணிலை காண நீதிமன்றுக்கு விரைந்த மைத்திரி..!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிணை ஒத்திவைப்பு?

முன்னாள்‌ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டதாக தகவல்கள்…

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து 574 ட்ரோன்கள், 40 பலிஸ்டிக் மற்றும்…

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

ஜம்மு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதத்துடன் வந்த புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர். ஜம்மு-காமீரின் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் ஆகஸ்ட் 18 அன்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தானில்…