;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான நடமாடும் சேவை” – ஆகஸ்ட் 14ஆம் மற்றும்…

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக "இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான பயணம்" எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவையானது எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது பருத்தித்துறை, கரவெட்டி மற்றும்…

வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம் ; மீறுபவர்கள் மீது…

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது குழாய்கிணறு அடிக்கும் இயந்திரங்களின் உரிமையாளர் மீதும் கடுமையான…

கனடாவை உலுக்கும் நிலநடுக்கம் சாத்தியமா?எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்

கனடாவில், பூமிக்கடியில் அமைதியாக மாறி வரும் ஒரு பெரும் பிளவு கோடு தொடர்பாக விஞ்ஞானிகள் கவலையைத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘டின்டினா பிளவு (Tintina Fault)’ என அழைக்கப்படும் இந்த நிலப் பிளவு, யூகோனிலிருந்து அலாஸ்கா வரை நீளமாகச்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை…

காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்

காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியது. இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்

அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வருவதாகப் பிரித்தானியா வாக்குறுதியளித்தது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்…

குருநகரில் உதைப்பந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல் .

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்பாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை நடாத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவர்…

நல்லூரானை வழிபட்ட பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு…

வடக்கில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலையில்

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய…

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று (ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது. வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த…

காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டு மேலும்…

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி…

ஒடிஸாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி…

தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்பை மாற்ற வாய்ப்பு!

தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான ( Number Portability -NP) சேவையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைபேசி எண்ணை மாற்றாமல்…

கண்டியில் திடீரென தீப்பற்றி எரிந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து

கண்டி - அட்டபாகே பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் உள்ள சக்கரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து நேற்று முன்தினம்…

வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சேவை

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று (3) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணங்களை சுயமாக மற்றும்…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சரிகமப பாடகர்கள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இன்று நடைபெறவுள்ள இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக…

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

ரஷிய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷியா மீது…

126 தொகுப்புகள், 6 நாடுகள்., காசா மக்களுக்கு விமானம் மூலம் உதவிகளை வழங்கிய இஸ்ரேல்

6 நாடுகள் இணைந்து வழங்கிய 126 உதவித் தொகுப்புகளை காசா மக்களுக்கு விமானம் மூலம் வழங்கியுள்ளது இஸ்ரேல். இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), காசா பகுதி மக்கள் பசியால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற சர்வதேச குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக…

தாய்ப்பால் விற்று மாதம் ரூ.87,000 சம்பாதிக்கும் பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விற்று மாதம் ரூ.87,000 சம்பாதிக்கிறார். தாய்ப்பால் விற்று வருமானம் அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 33 வயதான பெண் எமிலி எங்கர். இவர் தனது வருமானத்தை அதிகரிக்க தாய்ப்பாலை வழங்குவதன்…

பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!

இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கருத்தரித்தல் மையம் ஒன்றின் முறைகேடு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கருத்தரித்தல் மையம் ரோட்டில் பிச்சை எடுப்பவர்களிடம் மது, பிரியாணி ஆசைக்காட்டி…

ரஷ்யாவை நோக்கி அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த ட்ரம்ப் முடிவு

ரஷ்யாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவருமான…

புதிய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பும்

எம்.எஸ்.எம்.ஐயூப் புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வருவதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது. அது அக்கட்சியின் வாக்குறுதிகளில் முதன்மையான ஒன்றாகவும் கருதப்பட்டது. ஏனெனில், தேசிய மக்கள் சக்தி சமூக…

புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல,

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக…

தீராத விளையாட்டுப் பிள்ளை… 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக பணக்கார இஸ்லாமிய ஆண்களைக்…

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள் ஒளிப்படங்கள் எடுக்க தடை

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13.30 மணியிலிருந்து 17.00 மணி வரை காட்சிப்படுத்த…

மருத்துவ உலகின் ஆச்சர்யம்; 30 ஆண்டுகளாக உறைந்திருந்த கருவில் இருந்து இரட்டைக் குழந்தைகள்

அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அதி-குளிரூட்டப்பட்ட நிலையில் உறைந்திருந்த கருவில் இருந்து, தற்போது ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் பிறந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளன. அமெரிக்காவின் ஒரேగాன் மாகாணத்தைச்…

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார். மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய சாட்ஜிபிடியின் முன்னாள்…

யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு: மேலும் 4 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05…

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது: இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின்…

அதிக நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்… முழுமையான தகவல்

ஜனாதிபதி ட்ரம்பின் சமீபத்திய வரி விதிப்புகளால் வெள்ளிக்கிழமை உலகளாவிய பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியது, இதனால் பல நாடுகளும் நிறுவனங்களும் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை எட்டுவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை, ஹுங்கம, பிங்கம பிரதேசத்தில் இன்று (02) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி…

பணியின் முதல் நாளிலே சப்-கலெக்டரை தோப்புக்கரணம் போட வைத்த வக்கீல்கள்

வினோதமான தண்டனை வழங்கிய சப்-கலெக்டர், வக்கீல்கள் முன்பு தோப்புக்கரணம் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தோப்புக்கரணம் போட்ட சப்-கலெக்டர் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேதம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட ஐஏஎஸ்…

நெடுங்கேணியில் வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த கதி; மைத்துனரால் துடிதுடித்து பிரிந்த உயிர்

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர்…

4 பிள்ளைகளின் தந்தைக்கு எமனான காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின்…