;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் ; ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வேப்பங்கொட்டையால் விபரீதம் ; பாடசாலை மாணவிகளின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் கிராமம்

தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வாழவந்தாள்புரத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின்…

யாழில். 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.…

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்து…

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான…

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வட இந்தியாவில் தில்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின்…

யாழில் 30 ஆம் திகதி போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என…

பல நாடுகளில் ஆயுத தொழிற்சாலைகள்… திகிலை ஏற்படுத்திய ஈரான்

ஈரான் பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழுற்சாலைகளை அமைத்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே வெளியிட்டுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான இலக்கு இஸ்ரேலுடன் மிக மோசமான வான்வழிப் போரில் ஈரான் ஈடுபட்ட…

பறக்கும் விமானத்தின் கழிவறையில் உடை இல்லாமல் மீட்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர் ஒருவர் விமானத்தின் கழிவறையில் நிர்வாணமாகவும், அதிக போதைப்பொருளை பயன்படுத்திய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளார். பதட்டமாகவும், வியர்வையில் கலிபோர்னியாவிலிருந்து லண்டனுக்கு பயணப்படும் விமானத்திலேயே…

10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி.. சிறுவன் வெறிச்செயல் – அதிர்ச்சி…

சிறுமியை பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் செயல் தெலங்கானா, முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா - ரேணுகா தம்பதியின் மகள் சஹஸ்ரா. இந்த 10 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து…

ஜேர்மனியில் சாலையில் நடந்த பயங்கர விபத்து: 4 பிரித்தானிய சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

ஜேர்மனியில் நடந்த சாலை விபத்தில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பிரித்தானியர்கள் உயிரிழப்பு ஜேர்மனியின் ஹெஸ்ஸி(Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை…

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அபிவிருத்தி குறித்து சிந்தித்த ஒரு இனம்…

வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில் அமைந்த நல்லூர் நீர்க் கண்காட்சியின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையன்று 23.08.2025 மாலை குறித்த கண்காட்சி…

நல்லூர் தேருக்கு விடுமுறை – சனிக்கிழமை பதில் பாடசாலை

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை…

வட்டுக்கோட்டையில் புதுப்பொழிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் – மிக…

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரவுரிமை அமையம் தெரிவித்துள்ளது மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம்…

படகுகளை மீட்க கடல் வழியாக யாழ் . வந்துள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். கடந்த 2022 - 2023ஆம் ஆண்டு கால பகுதிகளில் , இலங்கை…

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா்…

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால், 1971 விடுதலைப் போரின்போது…

குஜராத் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி வந்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கடல் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் இருப்பதாக எல்லை பாதுகாப்புபடை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு…

இளைஞனை துரத்தி துரத்தி சுட்டுக் கொன்ற கும்பல்; இரகசிய தகவலால் சிக்கிய சந்தேகநபர்கள்

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நேற்று (24) அதிகாலை நடத்தப்பட்ட இந்த…

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச மருத்துவ அதிகாரிகள்

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த…

ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் ; வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், அழைப்பு விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர்…

யாழில் இளைஞனின் வாழ்வை பறித்த வீட்டு கூரை ; துயரில் கதறும் குடும்பம்

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

சீனாவை மிரட்டும் ‘கஜிகி’ புயல் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான சான்யா அருகே உருவாகியுள்ள ‘கஜிகி’ புயல், தீவிர வெப்பமண்டல புயலாக மாற்றமடைந்து, வடமேற்கு திசையில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று சீன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

கர்ப்பிணி மனைவியை துண்டாடி பிளாஸ்டிக் கவரில் அடைத்த கணவன் ; பீதியில் உறைந்த ஊரவர்கள்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐதராபாத் புறநகரில் உள்ள மேட்சல், மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலைக்கான…

ஐ.நாவிடம் நீதி கோரிய ரணில் ஆதரவாளர்கள்

உள்நாட்டு பொறிமுறையினை மட்டும் விரும்பும் ரணில் ஆதரவாளர்கள் ஐக்கிய நாடுகளிடம் நீதி கோரி காவடி தூக்கியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் முறைப்பாடு…

ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் ; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு தொடர்பில் நாமல் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். முன்னாள்…

மண்டைதீவில் சர்வதேச மைதானம் – ஆரம்ப பணிகளை முதலாம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து…

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

தெல்லிப்பழையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அளவெட்டி - முருங்கையன்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீதும், செங்கடலில் இஸ்ரேலுடன்…

ரஷியாவின் மிகப் பெரிய அணு உலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு அணுசக்தி வளாகமும் அமைப்பும்…

மனிதர்களுக்கு பதிலாக 75 எலிகளை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா: என்ன காரணம்?

ரஷ்யா மனிதர்களுக்கு பதிலாக 75 எலிகளை ஆய்வுக்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 75 எலிகள் ரஷ்யாவின் Bion-M No.2 என்ற விண்கலம் ஆகத்து 20ஆம் திகதி 75 எலிகள், 1000 பழ ஈக்கள் மற்றும் பிற உயிரியல் மாதிரிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இவை…

காதல் முறிவு; 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்த காதலி; விசாரணையில் அதிர்ச்சி!

பிரிட்டனில் தனது காதலனுடன் பிரிந்த சில மணி நேரத்திலேயே, 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்து, ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேட் டாமரெல் (Jade Damarell) என்ற 32 வயது…

பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடையதா? பொலிஸார் பகீர் தகவல்!

பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு ஆகஸ்ட் 15ம் திகதி லைதம், லங்காஷயரின், கிளீவ்லேண்ட் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டுமான…

தென்னிலங்கையில் நேர்ந்த சோகம் ; கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம்

களுத்துறை, பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர். காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் – கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

கட்டிய மனைவியை ரூ. 36 லட்சம் வரதட்சிணைக்காக தாய் உடன் சேர்ந்து அடித்து உதைத்து, தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த, இறந்த பெண்ணின் மகன்…